<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-1471226204579936009</id><updated>2011-11-28T06:12:53.052+05:30</updated><category term='பார்ப்பனிய விசுவாசம்'/><category term='அழகின் சிரிப்பு'/><category term='தேசிய இனங்களின் சிறைகூடம் - இந்தியா'/><category term='இனிய பாடல்கள்'/><category term='வறட்டு மார்சிசம்'/><category term='இந்திய மேலாதிக்கம்'/><category term='டைம்ஸ் ஆப் இண்டியா'/><title type='text'>புரட்சிக்கவி</title><subtitle type='html'>பாரதிதாசன் புரட்சியேப் பாடலாகவும், உயிராகவும் வாழ்ந்தார். அவரின் நெஞ்சிறுதியோடு, மார்சிசம் கற்கவும், வாழ்கின்ற சமுகம் சார்ந்தப் பிரச்சனைகளைப் பற்றி அலசவும், அவரின் பெயரில் இந்த வலைப்பதிவு முயற்சியைத் தொடங்குகிறேன்.</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://purachikavi.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1471226204579936009/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://purachikavi.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>புரட்சிக்கவி</name><uri>http://www.blogger.com/profile/06840804572562859391</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp3.blogger.com/_gKElkkK_Wbw/SHNQ1OmeZJI/AAAAAAAAAAM/JA8IUbA_stk/S220/bharathi.bmp'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>17</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-1471226204579936009.post-7946768256721293744</id><published>2011-11-21T16:55:00.001+05:30</published><updated>2011-11-21T17:01:13.134+05:30</updated><title type='text'>http://www.vinavu.com/2011/11/21/ra-one-shahrukh-khan/</title><content type='html'>வினவிலிருந்து எடுத்து கொடுக்கப்பட்டது&lt;br /&gt;&lt;br /&gt;தொழில் முறையில் பணிபுரியும் மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், எஞ்சினியர்கள், திரைப்படக் கலைஞர்கள் போன்றவர்கள தமது துறையில் முழுக் கவனத்தைச் செலுத்தி துறைசார் அறிவையும் திறமைகளையும் தொடர்ந்து  மேம்படுத்திக் கொண்டே இருந்தால்,  வாய்ப்புகள் கிடைத்து சமூககொண்டேத்தில் முன்னேறி பெரிய பதவிகளையும் செல்வாக்கையும் அடையலாம் என்று ஒருவர் எதிர்பார்க்கலாம். ஆனால், எல்லா இடத்திலும் free market என்று அதியமான்கள் கொண்டாடும் முதலாளித்துவத்தின் சந்தை ஆதிக்கம் நுழைந்து விட, ஒருவர் வளச்சி பெறுவதற்கு துறை சார்ந்த அறிவையும், திறமைகளையும் தாண்டி  தமது திறமைகளை சந்தைப்படுத்தும் வியாபார சாதுர்யமும் அலுவலக அரசியல் மூலம் நிறுவனத்துக்குள் தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் சாமர்த்தியமும்தான் பெருமளவில் தேவைப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது திறமைகள் கொண்ட ஒரு மருத்துவருக்கு மருத்துவமனை எனும் பெரும் முதலீடு பிடிக்கும் நிறுவனம் தேவைப்படுகிறது. அதன்றி அவரது திறமை இல்லை. அது போல திரைப்பட நடிகர்களுக்கும் திரையுலகம் என்ற மாபெரும் முதலீட்டு துறை இருந்தால் போதும், நொடியில் அவர்கள் நட்சத்திரமாகவோ இல்லை தயாரிப்பாளராகவோ உருவெடுக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;திரைப்படத் துறை வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல் திருப்பம் சமீபத்தில் வெளியான ஷாருக்கானின் ரா ஒன் திரைப்படம். இந்த தீபாவளிக்கு வெளியான படங்களில் இளைய தளபதி விஜய்யின் வேலாயுதம் திரைப்படத்துக்கும் ‘தமிழர் பெருமை’யை தூக்கிப் பிடித்த ஏழாம் அறிவு படத்துக்கும் இடையிலான போட்டி பரபரப்பிற்கு நடுவில் இந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக் கானின் ரா ஒன் தமிழிலும் டப் செய்யப்பட்டு தமிழ்நாட்டிலும் வெளியானது.&lt;br /&gt;&lt;br /&gt;திரைப்படத் துறையின் வளர்ச்சிக்கு சூப்பர் ஸ்டார்கள் என்று குறிப்பிட்ட நடிகரைச் சுற்றிய பிம்பத்தை உருவாக்கும் தேவை 1960களுக்கு பின்பு திரை உலகத்திற்கு ஏற்பட்டது. திரைப்படத்திற்கு பெரிய அளவு நிதி ஏற்பாடு (பைனான்ஸ்) செய்வது, படம் வெளியாகும் நாள் அன்றே பல திரையரங்குகளில் வெளியிடச் செய்வது போன்ற வணிக நோக்கங்களுக்காக, நடிப்புத் திறமை வாய்ந்த, குறிப்பிடத்தக்க திரை ஆளுமை உடைய நடிகர்களை அவர்களது ஒத்துழைப்புடன் நட்சத்திரங்களாக வளர்த்தெடுப்பது திரைப்பட துறையின் செயல்பாட்டுக்கு தேவையானதாக ஆகியது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் திரையுலகில் சிவாஜி, எம்ஜிஆர், ஜெமினி கணேசன், ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, தனுஷ், சிம்பு என்று அத்தகைய ஸ்டார்கள் உருவாக்கப்பட்டார்கள். அவர்களும் தமது ரசிகர் மன்றங்கள், பொது நலச் செயல்பாடுகள், பத்திரிகை பேட்டிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பு என்று தமது பிம்பங்களை பராமரித்துக் கொள்வதில் ஒத்துழைத்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தி திரையுலகில் அமிதாப் பச்சன், ராஜ்கபூர், ஷாருக் கான், அமீர் கான், சல்மான் கான் என்று ஸ்டார்களில் சாரூக் கான் குறிப்பிடத் தகுந்தவர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தி திரைப்படங்கள் பிற இந்திய மொழித் திரைப்படங்களூடன் ஒப்பிடும் போது உயர்தட்டு மக்களின் வாழ்க்கையைக் காட்டுவதாகவே இருக்கின்றன. உபி அல்லது பீகாரைச் சேர்ந்த ஏழை குடும்பத்தைப் பற்றிய படம் ஒன்றை பாலிவுட்டில் எடுப்பது அரிதானதாகவே இருக்கிறது. ஏக்தா கபூர் முன்னெடுத்து உருவாக்கிய மெகா சீரியல் டெம்ப்ளேட்டின்படி இன்று உருவாகும் தமிழ் நெடுந்தொடர்களின் முன்னோடி இந்தி திரைப்படங்கள்தான். உயர்குடி மக்களின் வாழ்க்கை, பளபளக்கும் பங்களா வீடுகள், அதில் வசிக்கும் மனிதர்களுக்கிடையேயான காதல், கல்யாணம், குடும்ப பிரச்சனைகள், அல்லது மேல் குடி மக்கள் செய்யும் கிரைம்கள் என்று மாய உலகிலேயே மிதந்து கொண்டிருக்கும் இந்தி திரையுலகின் ஒரு சூப்பர் ஸ்டாராக உருவாக்கப்பட்டவர் ஷாருக் கான்.&lt;br /&gt;&lt;br /&gt;தில்லி ஸ்கூல் ஆப் டிராமாவில் நடிப்பு பயின்று தொலைக்காட்சி டிராமாக்களில் நடித்து படிப்படியாக திரைப்படத்துறையில் வளர்ந்தவர் ஷாரூக் கான். அமிதாப் பச்சன் தனது திரைப்படங்களில் வெளிப்படுத்திய கோபமான இளைஞன் பிம்பம் 1970-80களின் இந்திய மக்களின் ஆதங்கங்களை பிரதிநிதிப்படுத்தியது போல 1990களுக்குப் பிறகான முன்னேறிச் சொல்லும், செருக்கு மிகுந்த, ஒளிரும் இந்திய நடுத்தரவர்க்கத்தை பிரதிநிதித்துவப் படுத்துவதன் மூலம் ஷாருக்கான் சூப்பர் ஸ்டார் ஆனார். இந்தியாவில் மட்டுமின்றி, வெளிநாட்டு இந்தியர்களுக்கு மத்தியில் ஷாரூக் கான் பிரபலமான பிராண்டாக உருவெடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்துல் கலாம் போன்று ‘இந்துத்வ தேசியவாத’ முஸ்லீம்களின் சின்னமாக பார்க்கப்படுபவர் ஷாரூக் கான். மை நேம் ஈஸ் கான் என்ற திரைப்படத்தின் மூலம் முஸ்லீம்கள் அவர்களுக்கு எதிராக போர் தொடுக்கும் அமெரிக்காவை எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என்று நல்வழி காட்டிய ஆதர்ச முஸ்லீம் அவர்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 10 ஆண்டுகளில், நுகர்வு கலாச்சாரத்தில் ஊறிப் போய் விட்ட இந்தியாவின் நடுத்தர வர்க்கத்திற்கு நுகர்வை தூண்டுவதற்கு என்று சிறப்பாக ஒரு ஹீரோ தேவைப்படவில்லை. அவர்களாகவே புதிது புதிதாக இன்பங்களை தேடி அலைந்து கொண்டிருக்கும் இந்த நிலையில் ஷாரூக் கான் போன்றவர்களின் தேவை குறைந்து போக ஆரம்பித்தது. அவர் தம்மை மறு வார்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஷாரூக் கான் ஒரு வணிக பிராண்டாக தன்னை உருவாக்கிக் கொண்டதைப் பற்றி அவுட்லுக்கில் வெளியான கட்டுரை இப்படி சொல்கிறது:&lt;br /&gt;&lt;br /&gt;“அவர் இருபது ஆண்டுகளாக உருவாக்கி பிரபலப்படுத்திய பிராண்ட் எஸ்ஆர்கே, வேறு எந்த பிராண்டுடனும் ஒப்பிடும் போது மிகச் சிறந்த பெயர் அடையாளத்தை அவருக்குக் கொடுத்திருக்கிறது. அவர் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை இன்றைய நிலைமைகளுக்கேற்ப மறுவரையறை செய்துள்ளார்.  படங்களில் நடிப்பதோடு நின்று விடாமல், விளம்பரங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கூட தோன்றுகிறார். பல வகையான பொருட்களை சிபாரிசு செய்கிறார். திருமண விழாக்களில் பாட்டுப் பாடி ஆடுவதற்கும் ஒத்துக் கொள்கிறார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் கிரிக்கெட் அணிக்கு உரிமையாளராகவும் இருக்கிறார். எஸ்ஆர்கே ஒரு நடிகர் மட்டுமில்லாமல், தயாரிப்பாளர்-பிஸினஸ்மேன் ஆக விளங்குகிறார்.”&lt;br /&gt;&lt;br /&gt;இந்த முயற்சிகளின் அடுத்தக் கட்டம் ரா ஒன் என்ற திரைப்படம்.&lt;br /&gt;&lt;br /&gt;ரா ஒன் படத்தைத் தயாரித்தது ஈராஸ் இன்டர்நேஷனல் என்ற பன்னாட்டு நிறுவனம். அதே நிறுவனம் ரஜினி குழுமத்தின் அடுத்த படமான ராணா படத்துக்கும் தயாரிப்பாளர். ரஜினா காந்த் ரா ஒன்னில் தலை காட்ட மும்பை போனது எந்த பாசத்தால் என்று புரிந்து கொள்ளக் கூடியதாகவே இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ரா ஒன் படம் எடுக்க தயாரிப்பு செலவாக 125 கோடி முதல் 200 கோடி ரூபாய் செலவிடப்பட்டது என்று பலவிதமான மதிப்பீடுகள் வெளியாகியிருக்கின்றன. VFX studio என்ற நிறுவனம் மூலம் படத்துக்கான சிறப்பு காட்சிகள் (special effects) உருவாக்கப்பட்டன. படத்தின் செலவுகளில் சுமார் மூன்றில் ஒரு பகுதி (40 கோடி ரூபாய் முதல் 65 கோடி ரூபாய் வரை) இதற்காக செலவிடப்பட்டது. ரா ஒன் படத்தில் 3,500 காட்சிகள் சிறப்பு காட்சிகளாக எடுக்கப்பட்டன. ஜேம்ஸ் கேமரூனின் அவதார் படத்தில் 2,700 காட்சிகள்தான் சிறப்பு காட்சிகளாக எடுக்கப்பட்டன என்று ஊடகங்கள் பீற்றுவதை வைத்து ரா ஒன் எனும் உலக மகா மொக்கையின் அபத்தத்தைத் தெரிந்து கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ரா ஒன் படம் எடுப்பதற்காக VFX Studio உருவானதா, VFX Studio தடம் பதிக்கும் பொருட்டு ரா ஒன் எடுக்கப்பட்டதா என்ற கேள்விக்கு சரியான விடை தேடுவது எளிதான வேலை இல்லை. படத்தின் வெற்றியின் மூலம் இந்த நிறுவனம் இந்திய திரைப்பட உலகில் தனது வணிக செயல்பாடுகளை நிலைநாட்டிக் கொள்வது ரா ஒன் படத் தயாரிப்பின் முக்கிய நோக்கங்களில் ஒன்று என்று மட்டும் ஊகிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சோனி பிளே ஸ்டேசன் என்ற பன்னாட்டு வீடியோ கேமிங் நிறுவனம், இந்தப் படத் தயாரிப்புடன் இணைந்து RA ஒன் – த கேம் என்ற விளையாட்டுக் கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதை உருவாக்குவதற்கு 1 மில்லியன் டாலர் (சுமார் 4.5 கோடி ரூபாய்) செலவானதாக சொல்லப்படுகிறது. ரா ஒன் என்ற பிராண்ட் பிளேஸ்டாசனுடன் கூட்டாக முதலீடு செய்யப்பட்டுதான் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த வெளியீடு மற்றும் தொடர்ந்த சோனி பிளே ஸ்டேசன் சந்தை விரிவாக்கத்தின் வெற்றி/தோல்விகள் ரா ஒன் பெறும் வரவேற்பை சார்ந்துள்ளன. சோனி குழுமத்தின் நிறுவனங்கள் ரா ஒன்னை தூக்கிப் பிடிப்பதில் ஆர்வம் கொண்டிருப்பதில் வியப்பில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;திரைப்படங்களில் பொருத்தமான இடங்களில் வணிக நிறுவனங்களின் பிராண்டுகளை காட்டுவதாக ஒப்பந்தம் போட்டுக் கொள்வது, திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமைகளை வாங்கிய நிறுவனத்தை திரைப்படத்தில் விளம்பரப்படுத்துவது என்பவை பணம் கொண்டு வரும் இன்னொரு வழி.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று போய் நாளை வா திரைப்படத்தில் வீட்டுக்கு வரும் இந்தி வாத்தியாரை துரத்தி அனுப்ப நாய்க்கு கிராக்ஜாக் பிஸ்கட் கொடுத்து பழக்குவார் ஒருவர், அதே கிராக்ஜாக் பிஸ்கட் கொடுத்து வாத்தியார் முறியடிப்பார். இப்படி இந்திய திரைப்படங்களில் அரிதாக அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த திரைப்படங்களில் பிராண்ட் பொசிஷனிங், இப்போது தவிர்க்க முடியாமல் நீக்கமற நிறைந்திருக்கும் ஒன்றாக ஆகியிருக்கிறது. இதன் மூலம் குறிப்பிட்ட பிராண்டுடன் வணிக ஒப்பந்தம் போட்டுக் கொள்கிறார் படத் தயாரிப்பாளர். சமீபத்தில் வெளியான ஏழாம் அறிவு திரைப்படத்தில் அம்பா ஸ்கைவால்க் மால், காட்பரீஸ் சாக்கலேட், வோடபோன், HTC, ஏர்செல் முதலிய பல பிராண்டுகள் இடம் பெற்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ரா ஒன் படத்தின் தொலைக்காட்சி உரிமைகளை ஸ்டார் தொலைக்காட்சி 35 கோடி ரூபாய்க்கு வாங்கியது. படம் வெற்றி பெற்றால், மெஹாஹிட் திரைப்படம் என்று தொலைக்காட்சியில் சில மாதங்களுக்குப் பிறகு திரையிட்டு விளம்பரங்களின் மூலம் கல்லா கட்ட முடியும். அதனால் படம் வெளியாகும் முன்பே அதைப்பற்றி saturation கவரேஜ் கொடுக்கும் பொறுப்பு ஸ்டார் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு இயல்பாகவே வந்து விட்டது. தமிழில் சன் குழுமம், கருணாநிதி குடும்பத்தினர் திரைப்படங்களுக்கு சன் தொலைக்காட்சிகளும், கலைஞர் தொலைக்காட்சிகளும் அளிக்கும் கவரேஜ் இதே நோக்கத்துடன் அளிக்கப்படுபவைதான்.&lt;br /&gt;&lt;br /&gt;ரா ஒன் படத்தின் ஏரியா உரிமைகள் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு உயர் மதிப்பில் விற்கப்பட்டன. உதாரணமாக, நாக்பூர், ஜபல்பூர் பகுதி உரிமை 5 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது, இதற்கு முந்தைய உயர் மதிப்பு விற்பனையான பாடிகார்ட் படம் 2.7 கோடி ரூபாய்க்குத்தான் விற்கப்பட்டது என்பதைப் பார்க்கும் போது சம்பந்தப்பட்ட எல்லோரும் ரா ஒன், பாடி கார்டை விட இரண்டு மடங்கு பிரபலம் அடைய வேண்டும் என்று வேண்டிக் கொண்டதில் ஆச்சரியம் இல்லைதான்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி படம் பிரபலம் அடைவதற்கும் பண வசூலுக்கும் படத்தின் தரத்தையும், பார்வையாளர்களின் வரவேற்பையும் மட்டும் நம்பி இருந்து விட முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;முன்பெல்லாம் திரைப்படங்கள் ஊருக்கு ஒரு திரையரங்கில் வெளியிடப்பட்டு, மக்களின் வரவேற்பைப் பெற்ற வெற்றிகரமான படங்கள் 100 நாட்கள், 200 நாட்கள், வெள்ளி விழா என்று பல வாரங்கள் தொடர்ந்து ஓடி வசூலைக் குவித்தன. சாருக் கான் 1990களில் நடித்த தில்வாலே துல்ஹனியா லேஜாயேங்கே (267 கோடி ரூபாய்), குச் குச் ஹோதா ஹை (182 கோடி ரூபாய்) போன்ற திரைப்படங்கள் இது போன்று பல நாட்கள் ஓடி வசூலில் சாதனை புரிந்தவை.&lt;br /&gt;&lt;br /&gt;ரா ஒன் படம் அந்த சாதனைகளை முறியடித்து வசூலை ஈட்டினால்தான் கட்டுப்படி ஆகும். இவ்வளவு செலவழித்து எடுக்கப்பட்ட ரா ஒன் போன்ற படங்களுக்கு அந்த மாதிரி ரிஸ்க் எடுக்க முடியாது. படம் வெளியாவதற்கு முன்பு பெருமளவில் விளம்பரங்கள், பத்திரிகை கட்டுரைகள் மூலம் ரசிகர்களை தயார்படுத்தி, படத்தை ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் வெளியிட்டு படம் பற்றிய விமர்சனம் பரவலாக போய்ச் சேரும் முன் எல்லோரையும் தியேட்டருக்குக் கொண்டு வந்து பணத்தை திரட்டி விட வேண்டும் என்ற வணிக உத்தி பயன்படுத்தப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பாலிவுட் படங்களில் இதுவரை வந்த எந்த படத்தையும் விட அதிகமாக இந்தியாவில் 3,000 திரையரங்குகளிலும் வெளிநாடுகளில் 50 திரையரங்குகளிலும் ரா ஒன் வெளியிடப்பட்டது. தென்னிந்தியாவிலும் ஓபனிங் கிடைக்க ரஜினிகாந்தை இரண்டு நிமிடங்கள் நடிக்க வைத்து ஒரு காட்சியை சேர்த்திருந்தார்கள். படம் நன்றாக இல்லை என்று யாராவது சொல்லி கேட்பதற்கு முன்பு நீங்கள் அந்த படத்தை பார்த்து விட்டிருக்க வேண்டும். அப்போதுதான் தயாரித்தவரும், வினியோக உரிமையை வாங்கியவர்களும் போட்ட காசை எடுக்க முடியும். படம் எப்படி இருந்தாலும் பார்த்தே தீர வேண்டும் என்பது ரசிகர்களின் பொறுப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;தியேட்டரில் அனுமதிச் சீட்டுகள் அரசு நிர்ணயித்த விலையில் விற்கப்பட்டால் பல ஆண்டுகள் ஓடினால்தான் போட்ட பணம் வசூல் ஆகும். அதனால் அதிகாரபூர்வமில்லாமல் தியேட்டர் நிர்வாகமே கறுப்புச் சந்தையில் டிக்கெட்டுகளை விற்பதும் இந்த முதல் இரண்டு வார பரபரப்பில் சகஜமாகிப் போய் விட்ட ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;ரா ஒன் பிராண்ட் பொறித்த நுகர்வு பொருட்களை விற்பனை செய்ய ஒரு வணிக நிறுவனம் ஏற்படுத்தப்பட்டு பொம்மைகள், விளையாட்டுப் பொருட்கள், பள்ளி பயன்பாட்டு பொருட்கள், உடைகள், தொப்பிகள் என்ற வரிசையில்  செல்பேசி மின்னூட்டிகள், கைப் படப்பெட்டிகள், நெட்புக் கணினிகள், டேப்லட் கணினிகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தப் பொருட்களின் விற்பனையும் படத்தின் வெற்றி தோல்வியுடன் பிணைந்திருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு ரஜினிகாந்தின் பாபா பட வெளியீடை ஒட்டி பாபா பிராண்ட் பொறித்த பொருட்களை அவரது மனைவி லதா ரஜினிகாந்த சந்தைப் படுத்த முயன்று, அந்தப் படம் ஊத்திக் கொண்டதோடு அது முடிவுக்கு வந்தது நினைவிருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய திரைப்பட வரலாற்றிலேயே இவ்வளவு விரிவான வணிக சுமைகளை சுமந்து வெளியாகும் முதல் படம் ரா ஒன் என்று சொல்லலாம். ஈராஸ் இன்டர்நேஷனலுக்கும், VFX Studioக்கும், சோனி பிளே ஸ்டேஷனுக்கும், ஸ்டார் தொலைக்காட்சிக்கும், ரா ஒன் பிராண்ட் பொருட்கள் விற்கும் வியாபாரத்துக்கும் தரகு வியாபாரியாக இருந்து ரசிகர்களை டெலிவர் செய்ய வேண்டியதுதான் ஷாரூக் கானின் முதன்மை பணி. நடிப்பும் கதையும் ஊறுகாயாகத் தொட்டுக் கொள்ளப்பட வேண்டியவைதான்.&lt;br /&gt;&lt;br /&gt;சாருக்கான் எனும் தரகு முதலாளியின் இந்த படத்தில் ரசிகர்களுக்கு என்ன வேலை என்று கேட்கிறீர்களா? பணத்தை கொடுத்து விட்டு கைதட்ட வேண்டியது மட்டும்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;___________________________________________________&lt;br /&gt;&lt;br /&gt;- அப்துல்&lt;br /&gt;&lt;br /&gt;___________________________________________________&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1471226204579936009-7946768256721293744?l=purachikavi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://www.vinavu.com/2011/11/21/ra-one-shahrukh-khan/' title='http://www.vinavu.com/2011/11/21/ra-one-shahrukh-khan/'/><link rel='replies' type='application/atom+xml' href='http://purachikavi.blogspot.com/feeds/7946768256721293744/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1471226204579936009&amp;postID=7946768256721293744&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1471226204579936009/posts/default/7946768256721293744'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1471226204579936009/posts/default/7946768256721293744'/><link rel='alternate' type='text/html' href='http://purachikavi.blogspot.com/2011/11/httpwwwvinavucom20111121ra-one-shahrukh.html' title='http://www.vinavu.com/2011/11/21/ra-one-shahrukh-khan/'/><author><name>புரட்சிக்கவி</name><uri>http://www.blogger.com/profile/06840804572562859391</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp3.blogger.com/_gKElkkK_Wbw/SHNQ1OmeZJI/AAAAAAAAAAM/JA8IUbA_stk/S220/bharathi.bmp'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1471226204579936009.post-5704096227577640374</id><published>2009-08-31T16:18:00.000+05:30</published><updated>2009-08-31T16:18:56.501+05:30</updated><title type='text'>Tamizachi : : தமிழச்சி</title><content type='html'>தமிழச்சியின் கத்தி ?&lt;br /&gt;&lt;a href="http://tamizachi.com/index.php?page=echoarticle&amp;amp;rubrique=03&amp;amp;article=1416"&gt;Tamizachi : : தமிழச்சி&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1471226204579936009-5704096227577640374?l=purachikavi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://tamizachi.com/index.php?page=echoarticle&amp;rubrique=03&amp;article=1416' title='Tamizachi : : தமிழச்சி'/><link rel='replies' type='application/atom+xml' href='http://purachikavi.blogspot.com/feeds/5704096227577640374/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1471226204579936009&amp;postID=5704096227577640374&amp;isPopup=true' title='4 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1471226204579936009/posts/default/5704096227577640374'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1471226204579936009/posts/default/5704096227577640374'/><link rel='alternate' type='text/html' href='http://purachikavi.blogspot.com/2009/08/tamizachi.html' title='Tamizachi : : தமிழச்சி'/><author><name>புரட்சிக்கவி</name><uri>http://www.blogger.com/profile/06840804572562859391</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp3.blogger.com/_gKElkkK_Wbw/SHNQ1OmeZJI/AAAAAAAAAAM/JA8IUbA_stk/S220/bharathi.bmp'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1471226204579936009.post-7689148933277105592</id><published>2009-07-01T20:12:00.009+05:30</published><updated>2009-07-30T19:52:13.113+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேசிய இனங்களின் சிறைகூடம் - இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்திய மேலாதிக்கம்'/><title type='text'>தமிழீழப் போராட்டத்தைச் சாகடித்தவர்கள் யார் யார் ? -  தொடர் - 1</title><content type='html'>&lt;strong&gt;இலங்கை - இந்தியாவின் நிழல் யூனியன் பிரதேசம் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt; இலங்கையில் ஏர்டெல் முதலீடு, காங்கேசன் துறை சீமெண்ட் ஆலையை இந்திய சிமெண்ட் ஆலை முதலாளி வாங்கியது, சீலோன் டீ போய் டாடா டீ வந்தது, மன்னார் கடல்பகுதியில் எண்ணைய் அகழ்வாய்வினை ரிலையன்ஸ் கம்பெனிக்கு வழங்கியது, சம்பூரில் அனல் மின்நிலையம் அமைக்க இந்தியா முடிவு என அனைத்து விடயங்களையும், புலிகளுக்கு எதிரபோரில் இலங்கைக்கு இந்தியா ஆதரவு, இலங்கைக்கு இந்தியா ராடார்கள், கொச்சி வழியாக இந்திய டாங்கிகள் இலங்கைக்கு அனுப்பி வைப்பு, இலங்கை உள்நாட்டுப் பிரச்சனைகளில் இந்தியா தலையிடாது என்பன போன்ற விடயங்களையும் ஒப்பிட்டுப் பாருங்கள். இந்திய மூலதனத்திற்கான இலவச இணைப்பாக பின்னவைகள் வழங்கப்பட்டுக் கொண்டிருப்பதை பாமரனும் புரிந்து கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், எம்.எஸ், சுவாமிநாதனின் "சுனாமி அழிவிலும் சில புதிய வாய்ப்புகள் திறக்கும்" என்ற 'பொருள்' பதிந்த பொன்மொழியையும் பொருத்திப் பார்த்துக் கொள்ளுங்கள், உண்மைப் புரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரணாப்பை அனுப்பு என்று தமிழக மறவர்கள் (????) நடத்திய வீரம் மற்றும் விவேகம் (???) செறிந்த போராட்டம் மற்றும் தந்திகள், கடிதங்களுக்குப் பின்பு, இலங்கைச் சென்ற பிரணாப் முகர்ஜி என்ற அயோக்கியப் பயல், இலங்கை அரசிடம், தமிழகத்தில் தோன்றிய கடும் எதிர்ப்பையும், ஆனால் இந்திய அரசு அதனை இலங்கை அரசுக்கு ஆதரவாக சமாளித்ததையும் சுட்டிக்காட்டி, ஈழப்பிணங்களுக்குப் பின்பு, இலங்கையில் தமிழீழப் பகுதிகளில் 'பாடைக்' கட்டும் பணியை தம்மிடமே ஒப்படைக்க வேண்டும் என்று கம்பீரமாகக் கேட்டுக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி ! இந்திய அரசின் முதலாளிகளுக்கு இலங்கையில் கிடைக்கக் கூடிய ஆகக் கூடிய பலன்களைப் பற்றி மிகசுருக்கமாகப் பார்த்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ராவிற்கு இந்தப் பலன்களைவிட இன்னும் சிலக் காரணங்கள், ஈழத்தை அழிப்பதற்கு உண்டு :&lt;br /&gt;&lt;br /&gt;1. காஷ்மீர் முதலாக வட கிழக்கு ஈறாக பல்வேறு தேசிய இனங்களை ஒடுக்குகின்ற இந்திய மேலாதிக்கம் - எந்த நிலையிலும் ஈழப் போரினை ஆதரவளிக்கப் போவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;2. தமிழகம், இந்திய மூலதனத்தின் மிகச் சிறந்த சந்தை மற்றும் மலிவான உழைப்பு கிடைக்கக் கூடிய இடம், மிக மலிவான விலையில் தொழில் நுட்பப் பணியாளர்கள் கிடைக்கக் கூடிய இடம் - சுருங்கச் சொன்னால் சுரண்டலுக்கேற்ற சிறந்த இடம். மேலும், இந்த சுரண்டலுக்கு ஆதரவாக பரவலான உள்நாட்டு (தமிழ்) முதலாளிகள் நிரம்பி வழியும் இடம், அதனால் சுரண்டலை எதிர்க்கும் முற்போக்குச் சக்திகள், இந்தி மற்றும் தமிழ் முதலாளிகள் என்ற இரு இடங்களில் இருந்தும் எதிர்ப்பைச் சமாளிக்க வேண்டி உள்ளது. புதிய (படித்த) பார்ப்பனியர்கள் மற்றும் பழையப் பார்ப்பனியர்கள் நிரம்பிய அடிவருடிகள் நிரம்பிய இடம். ஈழ ஆதரவு, தமிழகத்தின் மீதான தனது பிடியினை (நெடுங்கால நோக்கில்) தளர்த்தி விடும் என்ற பயம், ராவிற்கும், இந்திய தரகு முதலாளி வர்க்கத்திற்கும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;3. தமிழர் ஒரு தேசிய இனம் என்று ஒத்துக் கொண்டால், பார்ப்பனியர்கள் விடாப்பிடியாக சொல்லி வருகின்ற ஒரே ஆரிய இனம் (தமிழர் திராவிடர் என்பதேல்லாம் எதிரிகளின் கற்பனை) என்ற பார்ப்பனிய சிந்தனை, ஈழப் பிரச்சனையை இந்தியா ஆதரித்தால் அடிப்பட்டு போய் விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;4. இலங்கைச் சிங்களவர்கள், வடவிந்தியர்களின் வழிதோன்றல்கள் என்ற கருத்து சிங்களர்களிடம் பரவலாக உண்டு. இந்திரா முதலானோரின் மூக்கினை ஜெயவர்த்தனையேயின் மூக்கோடு ஒப்பிட்டு புளகாங்கிதமடையும் எழுத்துகள் சிங்களத்தில் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;5. இலங்கை அல்ல இந்தியாவினைச் சுற்றி உள்ள எல்லா தேசங்களிலும் பிரச்சனைகள் ஓயாமல் இருந்தால்தான், இந்தியா 'நாட்டாமை' மாதிரி மூக்கை நுழைக்க முடியும். அதன்மூலமாக தங்கள் வியாபாரம் செய்யமுடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;6. புலிகள் என்னதான் இந்தியாவின் காலடியில் விழுந்து கதறினாலும், புலிகள் தலைமையிலான விடுதலைப் போரினை ஆதரித்தால், தனித்து அமையும் தமிழீழ விடுதலை தேசம் அமைந்து விட்டால், இரு தேசங்களின் ஆளும் வர்க்கங்களோடு இந்தியா வியாபாரத்திற்காக மல்லு கட்ட வேண்டும். (உதாரணம் : ரா அமைத்த பங்களாதேஷ்)&lt;br /&gt;&lt;br /&gt;(வளரும்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1471226204579936009-7689148933277105592?l=purachikavi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://purachikavi.blogspot.com/feeds/7689148933277105592/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1471226204579936009&amp;postID=7689148933277105592&amp;isPopup=true' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1471226204579936009/posts/default/7689148933277105592'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1471226204579936009/posts/default/7689148933277105592'/><link rel='alternate' type='text/html' href='http://purachikavi.blogspot.com/2009/07/1.html' title='தமிழீழப் போராட்டத்தைச் சாகடித்தவர்கள் யார் யார் ? -  தொடர் - 1'/><author><name>புரட்சிக்கவி</name><uri>http://www.blogger.com/profile/06840804572562859391</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp3.blogger.com/_gKElkkK_Wbw/SHNQ1OmeZJI/AAAAAAAAAAM/JA8IUbA_stk/S220/bharathi.bmp'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1471226204579936009.post-3494632576493232200</id><published>2009-06-01T12:45:00.001+05:30</published><updated>2009-06-01T12:47:02.523+05:30</updated><title type='text'>பிரபாகரன் எம்மை ஈன்றெடுக்காத தந்தை</title><content type='html'>தாய்நாடு இணையத்தில் வந்த பின்னூட்டக் கவிதை - தமிழனால்&lt;br /&gt;&lt;br /&gt;பிரபாகரனே!&lt;br /&gt;என் தலைவனே&lt;br /&gt;என்னை ஈன்று எடுக்கா தாயே! தளபதியே!&lt;br /&gt;&lt;br /&gt;உன் போராட்டம் ஆரம்பமாகிற போது- பிறக்கவில்லை நான்&lt;br /&gt;பிறந்திருந்தால் உன்னுடன் போர்க்களம் புகுந்திருப்பேன்&lt;br /&gt;&lt;br /&gt;என் கட்ட விரல் வாயில் இருக்கும் போது- உணரவில்லை நான்&lt;br /&gt;என் இனத்திற்காக ஒரு எரிமலை எழுந்திருக்கிறது என்று !&lt;br /&gt;அறியா வயதில் உன் முதல் மரண நாடகத்தை கேட்டேன்&lt;br /&gt;அப்போதும் நான் நம்பவில்லை&lt;br /&gt;என் இனத்தின் ஆலமரம் சாய்ந்ததென்று&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாம் முறையாக உன் மரணத்தைக் கேட்க&lt;br /&gt;என் செவிகளே மறுத்துவிட்டன&lt;br /&gt;&lt;br /&gt;உணர்ந்தேன்..... உணர்ந்தேன்&lt;br /&gt;நீயே என் தொப்புல் கொடி உறவு என்று...&lt;br /&gt;&lt;br /&gt;உணர்ந்தேன்....... உணர்ந்தேன் &lt;br /&gt;இந்தியா என் நாடல்ல... ஈழம் தவிர வேறு ஏதுடா பிறந்த நாடு...&lt;br /&gt;நெஞ்சம் பொறுக்கவில்லை..&lt;br /&gt;அங்கே என் உறவு மடிகின்ற செய்தி கேட்டு...&lt;br /&gt;&lt;br /&gt;என் உடன் பிறவா புலிகளே..&lt;br /&gt;என்னை அழைத்துச் செல்லுங்கள் உங்களுடன்..&lt;br /&gt;நானும் போராடுகிறேன் உங்களுடன்...&lt;br /&gt;கவிதைக்காக இல்லை மேலேயுள்ள வரிகள்...&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கள ராணுவமே காத்திரு...&lt;br /&gt;புலிகளை அழித்து விட்டோம் என்ற ஆணவம் வேண்டாம்....&lt;br /&gt;ஒரு பெரிய தவறைச் செய்துவிட்டாய் சிங்களனே...&lt;br /&gt;என் தலவனைக் கொன்றுவிட்டோம் என்ற நாடகத்தை நடத்தி....&lt;br /&gt;அமைதியாய் இருந்த உலக தமிழர்களை..&lt;br /&gt;என் தலைவனிடம் பயிற்சி பெறாத புலிகளாக மாற்றி விட்டாயடா....&lt;br /&gt;&lt;br /&gt;காத்திரு சிங்களனே...&lt;br /&gt;இனி உனக்கு சாவு மணி காத்திருக்கிறது 5-ஆம் ஈழப் போரில்...&lt;br /&gt;வருவார் என் தலைவன்..&lt;br /&gt;நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு...&lt;br /&gt;ஓய மாட்டார் என் தலைவர்...&lt;br /&gt;தமிழர்காக ஈழம் பெறும் வரை..&lt;br /&gt;மரணமே அவரைக் கண்டால் நடுங்குமடா..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1471226204579936009-3494632576493232200?l=purachikavi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://purachikavi.blogspot.com/feeds/3494632576493232200/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1471226204579936009&amp;postID=3494632576493232200&amp;isPopup=true' title='2 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1471226204579936009/posts/default/3494632576493232200'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1471226204579936009/posts/default/3494632576493232200'/><link rel='alternate' type='text/html' href='http://purachikavi.blogspot.com/2009/06/blog-post.html' title='பிரபாகரன் எம்மை ஈன்றெடுக்காத தந்தை'/><author><name>புரட்சிக்கவி</name><uri>http://www.blogger.com/profile/06840804572562859391</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp3.blogger.com/_gKElkkK_Wbw/SHNQ1OmeZJI/AAAAAAAAAAM/JA8IUbA_stk/S220/bharathi.bmp'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1471226204579936009.post-3898200981926048191</id><published>2009-05-27T19:40:00.012+05:30</published><updated>2009-05-28T22:13:12.806+05:30</updated><title type='text'>தமிழீழப் போராட்டத்தைச் சாகடித்தவர்கள் யார் யார் ?</title><content type='html'>தமிழீழப் போராட்டம்,மிகவும் திட்டமிட்ட முறையில் தோற்கடிக்கப்பட்டிருக்கின்றது. இதற்கு யார் யார் காரணம் ?&lt;br /&gt;&lt;br /&gt;1. இந்திய அரசு இயந்திரமும், பார்ப்பனிய பனியாக் கும்பலான 'ரா'&lt;br /&gt;&lt;br /&gt;2. இந்திய, தமிழக அரசியல்வாதிகள்&lt;br /&gt;&lt;br /&gt;3. மேற்குலக அதிகார வர்க்கம் மற்றும் மேற்குலக நிதி மூலதன கும்பல்&lt;br /&gt;&lt;br /&gt;4. புலிகளின் ஆரம்பகால தவறுகள்&lt;br /&gt;&lt;br /&gt;1. &lt;strong&gt;இந்திய அரசு இயந்திரமும், பார்ப்பனிய பனியாக் கும்பலான 'ரா'&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;              "Well start is half done" என்பார்கள். ஆனால், 'ரா'வினுடைய வழிகாட்டுதலோடு, மேற்குலக சார்புடைய இலங்கை அரசினை கட்டுப்பாட்டில் வைப்பதற்காக, இந்திய அரசு 'ரா' வின் மூலமாக போராளிகளுக்கு ஆயுதம் அளித்தது. ஆயுதங்களோடு, போராளிக்குழுக்களிடையே பிளவையும் விதைத்தது. இந்திரா செய்த சாதனையின் பின் உள்ள நீண்டகால இந்திய நலன் இதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;               இந்தியா தேசம் முழுவதையும் காப்பதற்கென்ற பிறவியெடுத்த நேரு குடும்பத்தின் இந்திரா ஆலமரம் சாய்ந்ததும், இந்த ஆலமரத்தின் விழுதான - தெற்காசியாவின் 'மிகப்பெரிய' தலைவரான இராஜீவ்காந்தி, தன் ஆதிக்கத்தை பெருக்குவதற்காக கிடைத்த மிகப் பெரிய சந்தர்ப்பம் இது என மனங்குளிர வைத்த தீட்சித் முதலான பார்ப்பனிய பனியா கும்பல்கள் ஆட்டியபடியெல்லாம் ஆடினார்.&lt;br /&gt;&lt;br /&gt;               ஈபிஆர்ல்ப்-க்கு எதிராக ஈபிடிபி, ஈபிடிபிக்கு எதிராக ப்ளாட், ப்ளாட்டிற்கு எதிராக விடுதலைப்புலிகள் என 'ரா' வின் 'சாணக்கிய திருவிளையாடல்', திம்பு பேச்சுவார்தையில் ஒற்றுமையாக இருந்த இயக்கங்களை சிதைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;               எட்டாம் வகுப்பு வரையேப படித்து இருந்த அப்பாவியான பிரபாகரனாருக்கு, வீரம் இருக்கின்ற அளவிற்கு விவேகதோடு செயல்பட்டிருக்க வேண்டும். 'சொல்கிறவன் சொன்னாலும், கேட்கின்றவனுக்கு புத்தி எங்கே போச்சு' என்பார்கள் ! ஒரு தேசத்தின் தலைவிதியை எழுதுகின்ற பிரபாகரனார் இதனையெல்லாம் சீர்தூக்கிப் பார்த்திருக்க வேண்டும்.&lt;br /&gt;                 &lt;br /&gt;                ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம் ! ஈழப் போரில், புலிகளும் வெல்லவிலலை, சிங்களரும் வெல்லவிலலை.  வென்றது, வட இந்திய முதலாளிகள் ! தமிழ்நாடு போன்று, இந்திய தரகு முதலாளிகளுக்கு ஒரு சிங்கள சந்தை கிடைத்து விட்டது !! இந்திரா வரைந்து, ராஜீவால் வளர்க்கப்பட்டு, பாரதிய ஜனதாவினால் சீராட்டப்பட்டு, சோனியாவினால் செவ்வனே வெற்றிகரமாக முடிக்கப்பட்டிருக்கின்றது. வாழ்க பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸின் தேசப்பற்று !!! இனி இந்திய தரகு முதலாளிகள், அமெரிக்கன் கடித்துப் போட்டவைகளை எல்லாம் கொண்டு போய் சிங்களர்களிடம் விற்று லாபம் பார்க்கலாம். அதேமாதிரி, சிங்கள பாட்டாளிகளின் உழைப்பில் விளைகின்ற சிங்கள டீ, டாடா கீரின் டீயாக தமிழகத்தில் ஏற்கனவே சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கின்றது ! இனி Green டீ - யிற்கு தமிழ் இரத்தம் ஊற்றி, செழிக்க செழிக்க வளர்ப்பார்கள் !!!&lt;br /&gt;&lt;br /&gt; (வளரும்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1471226204579936009-3898200981926048191?l=purachikavi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://purachikavi.blogspot.com/feeds/3898200981926048191/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1471226204579936009&amp;postID=3898200981926048191&amp;isPopup=true' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1471226204579936009/posts/default/3898200981926048191'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1471226204579936009/posts/default/3898200981926048191'/><link rel='alternate' type='text/html' href='http://purachikavi.blogspot.com/2009/05/blog-post_27.html' title='தமிழீழப் போராட்டத்தைச் சாகடித்தவர்கள் யார் யார் ?'/><author><name>புரட்சிக்கவி</name><uri>http://www.blogger.com/profile/06840804572562859391</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp3.blogger.com/_gKElkkK_Wbw/SHNQ1OmeZJI/AAAAAAAAAAM/JA8IUbA_stk/S220/bharathi.bmp'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1471226204579936009.post-4746959344772203565</id><published>2009-05-22T18:46:00.005+05:30</published><updated>2009-05-22T19:00:55.382+05:30</updated><title type='text'></title><content type='html'>&lt;U&gt; பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் !!! - விடுதலைப்புலிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு &lt;/U&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உலகத் தமிழர்களின் உயிர்மூச்சு - புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கின்றார் என முதல் முறையாக புலிகள் அதிகாரப் பூர்வமாக அறிவித்து இருக்கின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;புலிகளின் புலனாய்வுப் பிரிவுப் போராளி அறிவழகன் என்பவர், &lt;A href="http://www.tamilnet.com/art.html?catid=13&amp;artid=29430" target=_blank&gt; தமிழ்நெட் &lt;/A&gt; இணையதளத்திற்கு அளித்தப் பேட்டியில் இத்தகவலை அறிவித்து உள்ளார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1471226204579936009-4746959344772203565?l=purachikavi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://purachikavi.blogspot.com/feeds/4746959344772203565/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1471226204579936009&amp;postID=4746959344772203565&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1471226204579936009/posts/default/4746959344772203565'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1471226204579936009/posts/default/4746959344772203565'/><link rel='alternate' type='text/html' href='http://purachikavi.blogspot.com/2009/05/blog-post.html' title=''/><author><name>புரட்சிக்கவி</name><uri>http://www.blogger.com/profile/06840804572562859391</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp3.blogger.com/_gKElkkK_Wbw/SHNQ1OmeZJI/AAAAAAAAAAM/JA8IUbA_stk/S220/bharathi.bmp'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1471226204579936009.post-7085859857647757523</id><published>2009-04-17T19:41:00.003+05:30</published><updated>2009-04-17T19:57:40.853+05:30</updated><title type='text'></title><content type='html'>மின்னல் வேகத்தில் சாகும் என் தமிழினம் ! &lt;br /&gt;&lt;br /&gt;ஏய் தமிழகமே ! நீ என்ன இந்திய உற்பத்திப் பொருட்களை நுகரும் எருமை மாட்டுக் கூட்டம் மட்டும் தானா ? உன் உயிர் போகும் போது தான், உனக்கு சுரணை வருமா ? அல்லது அப்போதும், சட்டத்திற்கு உட்பட்டு அமைதியாக உயிரை விடுவாயா ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tamilkathir.com/news/1422/58//d,view_video.aspx"&gt;இரத்தக்கண்ணீர் வடிக்கின்ற என் தமிழ் சமுதாயம்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1471226204579936009-7085859857647757523?l=purachikavi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://purachikavi.blogspot.com/feeds/7085859857647757523/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1471226204579936009&amp;postID=7085859857647757523&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1471226204579936009/posts/default/7085859857647757523'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1471226204579936009/posts/default/7085859857647757523'/><link rel='alternate' type='text/html' href='http://purachikavi.blogspot.com/2009/04/blog-post_17.html' title=''/><author><name>புரட்சிக்கவி</name><uri>http://www.blogger.com/profile/06840804572562859391</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp3.blogger.com/_gKElkkK_Wbw/SHNQ1OmeZJI/AAAAAAAAAAM/JA8IUbA_stk/S220/bharathi.bmp'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1471226204579936009.post-7194362505443604978</id><published>2009-04-17T19:18:00.000+05:30</published><updated>2009-04-17T19:34:23.474+05:30</updated><title type='text'></title><content type='html'>அரசு எழிலன் எழுதிய கவிதை :&lt;br /&gt;&lt;br /&gt;கருணாநிதிக்கு ஓர் கவிதை&lt;br /&gt; &lt;br /&gt;கன்னித்தமிழ்ப் பெண்ணை கயவர்கள் கற்பழிக்க &lt;br /&gt;கைகட்டி வாய்ப்பொத்தி கைக்கூலியாய் நின்று, &lt;br /&gt;கண்ணகிக்கு சிலையெடுத்து கவிபாடும் கறுப்பாடு! &lt;br /&gt;&lt;br /&gt;தம்பி, தம்பியென்று தமிழனை நம்பவைத்து தக்க &lt;br /&gt;சமயத்தில் தலையறுக்கும் கருங்காலி கருணாநிதியே...!&lt;br /&gt;&lt;br /&gt;சொல்லிச்சொல்லி உனை வரலாறு ஏசும்! &lt;br /&gt;உன் பெயர் சொன்னாலே தமிழுக்கு கூசும். &lt;br /&gt;&lt;br /&gt;சொத்துக்குவிப்பதையே தொழிலாக செய்து செய்து &lt;br /&gt;செத்துப்போன உன் செவிகளுக்கு கேட்கலையோ &lt;br /&gt;கத்திக் கதறிய என் முத்துக்குமரன் ஒலி! &lt;br /&gt;&lt;br /&gt;பௌத்த நெறிபடித்து, சிங்கள வெறிபிடித்து, தமிழன் உயிர்குடித்து, &lt;br /&gt;தோள்கள் திணவெடுத்து, பெண்கள் முலையறுத்து, தமிழன் இனமழிக்க துடிக்கின்றான் சிங்களவன் அங்கே! &lt;br /&gt;&lt;br /&gt;தெய்வக்குறள் படித்து, பதவி வெறிபிடித்து, சூது மிக வளர்த்து, &lt;br /&gt;ஊதி உடல் பெருத்து, பாதித் தமிழகத்தை, பரம்பரைக்கு எழுதிவிட &lt;br /&gt;தவிக்கின்றான் எங்களவன் இங்கே! &lt;br /&gt;&lt;br /&gt;இத்தாலி எருமைக்கு தப்பாது தாளமிடும் &lt;br /&gt;சப்பாணிக் கழுதையே - இனி &lt;br /&gt;எப்போதும் மறவாது தமிழினம் - உனை &lt;br /&gt;எப்போதும் மறவாது தமிழினம்! &lt;br /&gt;&lt;br /&gt;தமிழினம் அழிகிறது! தமிழகம் அழுகிறது! &lt;br /&gt;தலைவன் நீ என்ன செய்தாய்! &lt;br /&gt;&lt;br /&gt;தனி அறையில் ஓய்வெடுத்து, திறம்பட நீ நடித்து, &lt;br /&gt;முதுமையிலும் இளமைகண்டாய்! - எங்கள் &lt;br /&gt;முதுகெலும்பை ஏன் உடைத்தாய்! &lt;br /&gt;&lt;br /&gt;பொட்டென்று விழுந்தவன் பொசுக்கென்று போய்விடுவான் &lt;br /&gt;சட்டென்று தமிழகம் விழித்தெழும் என்றிருக்க! &lt;br /&gt;எட்டிப்பிடித்த சனி விட்டுத்தொலையாதெனும் &lt;br /&gt;வெட்டிப் பழமொழிக்கு சான்றாக வந்துவிட்டாய் &lt;br /&gt;&lt;br /&gt;குலத்தைக் கெடுக்க வந்த கோடாரிக் காம்பே! - உன் &lt;br /&gt;சிரத்தை அரிந்துவரச் சொன்னான் ஒரு வடவன் &lt;br /&gt;சினந்து எழுந்தோம் தமிழ்த்தலைவன் நீ என்று - இன்று &lt;br /&gt;உணர்ந்து கொண்டோம் அது மிகப்பெரிய தவறென்று! &lt;br /&gt;&lt;br /&gt;தமிழைக்கொண்டே தமிழனை அழித்து விட்டாய்! - இனி உன் &lt;br /&gt;மந்திரத் தமிழ் நடை மயக்காது எங்களை &lt;br /&gt;உன் உதட்டோர புன்னகையை உண்மையென நம்பினோம் &lt;br /&gt;ஒட்டுமொத்த தமிழரின் புதைக்குழி என்றறியாமல்! &lt;br /&gt;&lt;br /&gt;இசைபாடும் புலவன் இன்று வசை பாட வந்ததேன் &lt;br /&gt;அசையாத கல் மனது அசைந்திடும் என்பதாலா? இல்லை &lt;br /&gt;கடுப்பேறி குமைந்திருக்கும் என் போன்ற இதயங்கள் &lt;br /&gt;இளைப்பாற ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திடவே! &lt;br /&gt;&lt;br /&gt;தமிழனை குறைவாக எடைபோட்டாய்! &lt;br /&gt;தமிழனுக்கு எதிராக தடை போட்டாய்! &lt;br /&gt;முடிந்தது உன் ஆட்சி! &lt;br /&gt;மடிந்தது உன் சூழ்ச்சி! &lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றெனும் நீதியும் நிலைக்கட்டும்! &lt;br /&gt;அடிவயிறு எரிகின்ற அன்னையரின் வெப்பம் உனை &lt;br /&gt;அப்படியே பொசுக்கட்டும்! &lt;br /&gt;ஆதித்தமிழினம் அகிலத்தை ஆளும்! &lt;br /&gt;அடிமை விலங்குகள் துகள்களாய் உடையும்! &lt;br /&gt;அன்னியன் ஆதிக்கம் அடியோடு ஒழியும்! &lt;br /&gt;அன்பெனும் ஒரு குடையுள் அகிலமே திரளும்! &lt;br /&gt;&lt;br /&gt;சுதந்திரக்காற்று பரவட்டும் எங்கனும் &lt;br /&gt;சுதந்திரக்காற்று பரவட்டும் எங்கனும் - இது &lt;br /&gt;சத்தியம்! சத்தியம்! சத்தியம்!&lt;br /&gt;- UNMAITH THAMIZHAN&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1471226204579936009-7194362505443604978?l=purachikavi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://purachikavi.blogspot.com/feeds/7194362505443604978/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1471226204579936009&amp;postID=7194362505443604978&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1471226204579936009/posts/default/7194362505443604978'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1471226204579936009/posts/default/7194362505443604978'/><link rel='alternate' type='text/html' href='http://purachikavi.blogspot.com/2009/04/blog-post.html' title=''/><author><name>புரட்சிக்கவி</name><uri>http://www.blogger.com/profile/06840804572562859391</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp3.blogger.com/_gKElkkK_Wbw/SHNQ1OmeZJI/AAAAAAAAAAM/JA8IUbA_stk/S220/bharathi.bmp'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1471226204579936009.post-5354234215211724530</id><published>2009-02-07T03:16:00.000+05:30</published><updated>2009-02-07T03:41:22.858+05:30</updated><title type='text'>புலிகளின் ஊடறுப்புத் தாக்குதலில் 1000 ற்கு மேற்பட்ட படையினர் பலி! பெருமளவான போர்க் கருவிகள் புலிகள் வசம்! - புதினம் இணைய தளம்</title><content type='html'>புலிகளின் ஊடறுப்புத் தாக்குதலில் 1000 ற்கு மேற்பட்ட படையினர் பலி! பெருமளவான போர்க் கருவிகள் புலிகள் வசம்! - புதினம் இணைய தளம்&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை அரக்கன் கோமாளி ராஜபக்சே, இன்னும் ஓரிரு நாடகளில், புலிகள் முற்றிலும் அழிக்கப்படுவார்கள் என்று, கொழும்பில் கூப்பாடு போடும் போது, புலிகள் சத்தமில்லாமல், ஒரு ஊடறுப்பு தாக்குதல் நிகழ்த்தி, 1000த்திற்கும் மேற்பட்ட சிங்கள பேரினவாத கொலைகாரர்களை கொன்று,3.5 சதுர கீலோமீட்டர் பகுதியை மீட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் பெருந்தொகையான ஆயுதங்களையும் மீட்டுள்ளனர். மேலும், வன்னி முழுவதும் அகன்று நின்று பலவீனமாக உள்ள இராணுவ பின்நிலைகள் மீதும் தாக்குதல் நிகழ்த்தி, சுமார் 20க்கும் மேற்பட்ட வழங்கல் வாகனங்களை அழித்துள்ளனர் என அறிய முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஊடறுப்புத் தாக்குதலின் போது மீட்கப்பட்ட படையப் பொருட்கள்&lt;br /&gt;&lt;br /&gt;81 மி.மீ மோட்டார்கள் - பல &lt;br /&gt;120 மி.மீ மோட்டார்கள்  - பல&lt;br /&gt;120 மி.மீ மோட்டார் எறிகணைகள் - 2000 வரையில்&lt;br /&gt;81 மி.மீ மோட்டார் எறிகணைகள் - 8000 வரையில்&lt;br /&gt;துப்பாக்கிகள் - நூற்றுக் கணக்கில்&lt;br /&gt;ஏ.கே துப்பாக்கி ரவைகள் - ஒரு மில்லியனுக்கு மேல்&lt;br /&gt;ஆர்.பி.ஜி உந்துகணை செலுத்திகள் - பல&lt;br /&gt;ஆர்.பி.ஜி உந்துகணைகள் - பல  &lt;br /&gt;டாங்கி எறிகணைகள் பல நூறு&lt;br /&gt;&lt;br /&gt;என பல படையப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://server.com/photo.jpg" alt="Example" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://www.pathivu.com/news/195/54/1000.aspx&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1471226204579936009-5354234215211724530?l=purachikavi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://purachikavi.blogspot.com/feeds/5354234215211724530/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1471226204579936009&amp;postID=5354234215211724530&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1471226204579936009/posts/default/5354234215211724530'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1471226204579936009/posts/default/5354234215211724530'/><link rel='alternate' type='text/html' href='http://purachikavi.blogspot.com/2009/02/1000.html' title='புலிகளின் ஊடறுப்புத் தாக்குதலில் 1000 ற்கு மேற்பட்ட படையினர் பலி! பெருமளவான போர்க் கருவிகள் புலிகள் வசம்! - புதினம் இணைய தளம்'/><author><name>புரட்சிக்கவி</name><uri>http://www.blogger.com/profile/06840804572562859391</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp3.blogger.com/_gKElkkK_Wbw/SHNQ1OmeZJI/AAAAAAAAAAM/JA8IUbA_stk/S220/bharathi.bmp'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1471226204579936009.post-1623088116382185096</id><published>2009-02-05T20:09:00.000+05:30</published><updated>2009-02-05T20:10:17.767+05:30</updated><title type='text'>தோழர்கள் முத்துக்குமார் மற்றும் ரவிக்கான வலைப்பதிவாளர்களின் வீரவணக்கக் கூட்டம்.</title><content type='html'>தோழர்கள் முத்துக்குமார் மற்றும் ரவிக்கான வலைப்பதிவாளர்களின் வீரவணக்கக் கூட்டம். &lt;br /&gt;&lt;br /&gt;வலைப்பதிவுத் தோழர்களே!&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்தில் இனப்படுகொலைகளை நிகழ்த்திவரும் சிங்களப் பேரினவாதப் பாசிச அரசிற்கு எதிராகவும் அப்பேரின அரசிற்கு ஆயுதங்கள் கொடுத்து போரை வளர்த்து வரும் இந்திய ஏகாதிபத்தியப் பேரரசிற்கு எதிராகவும் அம்மத்திய அரசிற்குத் துணைபோகும் கருணாநிதியின் தமிழினத்துரோக அரசை அம்பலப்படுத்தும் விதமாகவும் தீக்குளித்து மாண்டுபோன போராளித்தோழர்கள் முத்துக்குமார், ரவி மற்றும் ஏனையோருக்கான வீரவணக்கக்கூட்டத்தில் உங்களையும் கலந்துகொள்ள அழைக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாள் : 08.02.2009 ஞாயிறு மாலை 4 மணி&lt;br /&gt;&lt;br /&gt;இடம் : நடேசன் பூங்கா, தி.நகர், சென்னை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் தொடர்புகளுக்கு :&lt;br /&gt;&lt;br /&gt;அதிஷா - 9884881824&lt;br /&gt;ஆழியூரான் - 9840903590&lt;br /&gt;சுகுணாதிவாகர் - 9790948623&lt;br /&gt;லக்கிலுக் - 9841354308&lt;br /&gt;&lt;br /&gt;ஒருங்கிணைப்பு : ஒடுக்குமுறைக்கு எதிரான வலைப்பதிவர் குழு.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பதிவை வாசிக்கும் அனைத்து வலைப்பதிவு தோழர்களும் அவரவர் பதிவில் இந்த வீரவணக்க கூட்டத்துக்கான அறிவிப்பினை வெளியிடும்படி கேட்டுக் கொள்கிறோம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1471226204579936009-1623088116382185096?l=purachikavi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://purachikavi.blogspot.com/feeds/1623088116382185096/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1471226204579936009&amp;postID=1623088116382185096&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1471226204579936009/posts/default/1623088116382185096'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1471226204579936009/posts/default/1623088116382185096'/><link rel='alternate' type='text/html' href='http://purachikavi.blogspot.com/2009/02/blog-post.html' title='தோழர்கள் முத்துக்குமார் மற்றும் ரவிக்கான வலைப்பதிவாளர்களின் வீரவணக்கக் கூட்டம்.'/><author><name>புரட்சிக்கவி</name><uri>http://www.blogger.com/profile/06840804572562859391</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp3.blogger.com/_gKElkkK_Wbw/SHNQ1OmeZJI/AAAAAAAAAAM/JA8IUbA_stk/S220/bharathi.bmp'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1471226204579936009.post-8125995784490124172</id><published>2009-01-03T09:22:00.000+05:30</published><updated>2009-01-03T09:37:54.076+05:30</updated><title type='text'>கிளிநொச்சி வீழ்ந்ததா ?</title><content type='html'>கிளிநொச்சி வீழ்ந்ததாக சிங்களப்பார்ப்பனர்கள் கூக்கிரலிடுகிறார்கள். ஆனால், இதற்காக சிங்கள ராணுவம் சந்தித்த உயிரிழப்பு மிக அதிகம் ! இதுவரை 18 ஆயிரம் ராணுவ வீரர்கள், வன்னி நடவடிக்கை ஆரம்பித்த பின்பு கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதனால், குழந்தைவீரர்களையும் படையில் சேர்த்துப் போரிட சிங்கள ராணுவம் நிர்பந்திக்கப் பட்டுருக்கிறது. இந்த குழந்தகளின் பிணங்களையும் புலிகள் மீட்டு இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக வியட்நாமில் அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக வியட்நாமியப் போராளிகள் கையாணட அதே போர்தந்திரத்தை, புலிகள் இப்போது பின்பற்றி இருக்கிறார்கள்.&lt;br /&gt;தங்களுடைய ஆயுதங்களையும், போராளிகளையும் பின்நகர்த்திய புலிகள், தங்கள் போராட்ட பலத்தினை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வியட்நாமிய போராளி ஒருவரைப் பார்த்து, ஒரு அமெரிக்கச் சிப்பாய், வியட்நாமியப்போரில் ஒவ்வொரு ஒரு போரிலும், உங்களை நாங்கள் தோற்கடித்தோம்." அதற்கு அந்தப்போராளி, "அது உண்மைதான். ஆனால், மொத்த போரில் நாங்கள் தான் வென்றொம்" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே, இந்த சின்ன சின்ன தந்திரோபாய பின்னகர்வுகளை - ஆயிரக்கணக்கான சிங்கள அயோக்கியர்களைக் கொன்று - போராட்ட சக்தியை தக்கவைக்கும் தந்திரோபாத்தை கண்டு மனம் தளரக் கூடாது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1471226204579936009-8125995784490124172?l=purachikavi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://purachikavi.blogspot.com/feeds/8125995784490124172/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1471226204579936009&amp;postID=8125995784490124172&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1471226204579936009/posts/default/8125995784490124172'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1471226204579936009/posts/default/8125995784490124172'/><link rel='alternate' type='text/html' href='http://purachikavi.blogspot.com/2009/01/blog-post.html' title='கிளிநொச்சி வீழ்ந்ததா ?'/><author><name>புரட்சிக்கவி</name><uri>http://www.blogger.com/profile/06840804572562859391</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp3.blogger.com/_gKElkkK_Wbw/SHNQ1OmeZJI/AAAAAAAAAAM/JA8IUbA_stk/S220/bharathi.bmp'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1471226204579936009.post-5915378348417518139</id><published>2008-08-06T08:19:00.000+05:30</published><updated>2008-08-06T08:32:13.387+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பார்ப்பனிய விசுவாசம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='டைம்ஸ் ஆப் இண்டியா'/><title type='text'>டைம்ஸ் ஆப் இண்டியாவின் முதலைக் கண்ணீர்</title><content type='html'>சோவியத்தை ஐந்தே வருடங்களில் பசிப்பிணி இல்லாத நாடாக மாற்றிய காவிய நாயகன் மேதகு ஸ்டாலின் அவர்களின் மீது அவதூறுகளை வாரி இறைத்த, மேற்கு ஏகாதிபத்திய கைகூலி சோல்ஸினிஸின் மரணமடைந்துள்ளான்.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னாள் கோமாளி கோர்ப்பச்சேவ், இந்நாள் அடியாள் புடின், அமெரிக்க ஜெர்மனி எஜமானர்கள் இரங்கலை வெளியிட்ட டைம்ஸ் ஆப் இண்டியா, ருஷ்ய மக்கள் கண்ணீர் கடலில் மூழ்குவதாக கதை விட்டு தன் ஏகாதிபத்திய விசுவாசத்தை காட்டியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், எப்போதுமே ஈழ விடுதலைப் போராட்டச் செய்திகளை ஒருதலைப்பச்சமாக இருட்டடிப்பு செய்வதுடன், அரசாங்க புள்ளி விவரங்களை மட்டும் வெளியிடும் இந்த இதழ், மற்ற இதழ்கள் பெயரளவிற்கு போடும் புதினம் அல்லது தமிழ்நெட் செய்திகளையும் போடுவதே இல்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1471226204579936009-5915378348417518139?l=purachikavi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://purachikavi.blogspot.com/feeds/5915378348417518139/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1471226204579936009&amp;postID=5915378348417518139&amp;isPopup=true' title='2 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1471226204579936009/posts/default/5915378348417518139'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1471226204579936009/posts/default/5915378348417518139'/><link rel='alternate' type='text/html' href='http://purachikavi.blogspot.com/2008/08/blog-post_05.html' title='டைம்ஸ் ஆப் இண்டியாவின் முதலைக் கண்ணீர்'/><author><name>புரட்சிக்கவி</name><uri>http://www.blogger.com/profile/06840804572562859391</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp3.blogger.com/_gKElkkK_Wbw/SHNQ1OmeZJI/AAAAAAAAAAM/JA8IUbA_stk/S220/bharathi.bmp'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1471226204579936009.post-7306277247587085714</id><published>2008-08-05T14:35:00.000+05:30</published><updated>2008-08-05T14:37:18.684+05:30</updated><title type='text'>தமிழ்நாட்டுத் தமிழர்கள்</title><content type='html'>http://www.tamilnaatham.com/articles/2008/aug/special/nilavaram20080804.htm - என்ற கட்டுரைக்கு என்னுடைய மறுபதில்.&lt;br /&gt;&lt;br /&gt;யார் முயன்றாலும் , மீட்க முடியாத அளவிற்கு மிகச் சிறந்த (உலக நாடுகள் எல்லாம் மெச்சக் கூடிய) நுகர்வோர்களாகத் தமிழ் நாட்டுத் தமிழர்கள் இன்று மாற்றப்பட்டு விட்டார்கள். ரஜினியின் முகப் போலிவின் மர்மம் என்ன ? மற்றும் நமீதாவின் உள்ளாடை என்ன பிராண்ட் என்பது மட்டும் தான், இந்திய இறையாண்மைக்குட்பட்ட - அனுமதிக்கப்படும் சமூக நலன் சார்ந்த விவாதங்கள்.  புயல்களெல்லாம் தோட்டத்தில் ஓய்வெடுக்கப் போய்விட்டன. மூதறிஞசர்களெல்லாம் முதலாளிகளாகி வெகு நாட்களாகி விட்டது !!!&lt;br /&gt;&lt;br /&gt;இனி மெல்லத் தமிழினி சாக வேண்டியது தான் பாக்கி !!!!&lt;br /&gt;&lt;br /&gt;அறிவுடைநம்பி&lt;br /&gt;http://purachikavi.blogspot.c&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1471226204579936009-7306277247587085714?l=purachikavi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://purachikavi.blogspot.com/feeds/7306277247587085714/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1471226204579936009&amp;postID=7306277247587085714&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1471226204579936009/posts/default/7306277247587085714'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1471226204579936009/posts/default/7306277247587085714'/><link rel='alternate' type='text/html' href='http://purachikavi.blogspot.com/2008/08/blog-post.html' title='தமிழ்நாட்டுத் தமிழர்கள்'/><author><name>புரட்சிக்கவி</name><uri>http://www.blogger.com/profile/06840804572562859391</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp3.blogger.com/_gKElkkK_Wbw/SHNQ1OmeZJI/AAAAAAAAAAM/JA8IUbA_stk/S220/bharathi.bmp'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1471226204579936009.post-8876648456404003721</id><published>2008-07-27T22:12:00.000+05:30</published><updated>2008-07-27T22:42:50.987+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இனிய பாடல்கள்'/><title type='text'>இனிய பாடல்கள்</title><content type='html'>தமிழில் என்றும் பதினாறாக இனிக்கின்ற பாடல்களை தறவிறக்கம் செய்து கொள்ளலாம். அறிவுடைநம்பி.&lt;br /&gt;&lt;object width="320" height="266" class="BLOG_video_class" id="BLOG_video-6bb58bcd195c4ef4" classid="clsid:D27CDB6E-AE6D-11cf-96B8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/get_player"&gt;&lt;param name="bgcolor" value="#FFFFFF"&gt;&lt;param name="allowfullscreen" value="true"&gt;&lt;param name="flashvars" value="flvurl=http://v22.nonxt6.googlevideo.com/videoplayback?id%3D6bb58bcd195c4ef4%26itag%3D5%26app%3Dblogger%26ip%3D0.0.0.0%26ipbits%3D0%26expire%3D1331413941%26sparams%3Did,itag,ip,ipbits,expire%26signature%3D478C9068D15687B7F29EBE1144BAAA915B3F1DCF.1669DB4FB1D2D9376346D5492372ED3ADD4D1C0D%26key%3Dck1&amp;amp;iurl=http://video.google.com/ThumbnailServer2?app%3Dblogger%26contentid%3D6bb58bcd195c4ef4%26offsetms%3D5000%26itag%3Dw160%26sigh%3DehZhK3MDE_7vqkSwBRCQ9mneLZ0&amp;amp;autoplay=0&amp;amp;ps=blogger"&gt;&lt;embed src="http://www.youtube.com/get_player" type="application/x-shockwave-flash"width="320" height="266" bgcolor="#FFFFFF"flashvars="flvurl=http://v22.nonxt6.googlevideo.com/videoplayback?id%3D6bb58bcd195c4ef4%26itag%3D5%26app%3Dblogger%26ip%3D0.0.0.0%26ipbits%3D0%26expire%3D1331413941%26sparams%3Did,itag,ip,ipbits,expire%26signature%3D478C9068D15687B7F29EBE1144BAAA915B3F1DCF.1669DB4FB1D2D9376346D5492372ED3ADD4D1C0D%26key%3Dck1&amp;iurl=http://video.google.com/ThumbnailServer2?app%3Dblogger%26contentid%3D6bb58bcd195c4ef4%26offsetms%3D5000%26itag%3Dw160%26sigh%3DehZhK3MDE_7vqkSwBRCQ9mneLZ0&amp;autoplay=0&amp;ps=blogger"allowFullScreen="true" /&gt;&lt;/object&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1471226204579936009-8876648456404003721?l=purachikavi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='enclosure' type='video/mp4' href='http://www.blogger.com/video-play.mp4?contentId=6bb58bcd195c4ef4&amp;type=video%2Fmp4' length='0'/><link rel='replies' type='application/atom+xml' href='http://purachikavi.blogspot.com/feeds/8876648456404003721/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1471226204579936009&amp;postID=8876648456404003721&amp;isPopup=true' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1471226204579936009/posts/default/8876648456404003721'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1471226204579936009/posts/default/8876648456404003721'/><link rel='alternate' type='text/html' href='http://purachikavi.blogspot.com/2008/07/blog-post_27.html' title='இனிய பாடல்கள்'/><author><name>புரட்சிக்கவி</name><uri>http://www.blogger.com/profile/06840804572562859391</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp3.blogger.com/_gKElkkK_Wbw/SHNQ1OmeZJI/AAAAAAAAAAM/JA8IUbA_stk/S220/bharathi.bmp'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1471226204579936009.post-2841238734885549802</id><published>2008-07-24T13:56:00.000+05:30</published><updated>2008-07-24T14:47:06.388+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அழகின் சிரிப்பு'/><title type='text'>இணையத்தில் பாரதிதாசன் படைப்புகள்</title><content type='html'>இணையத்தில் உள்ள பாரதிதாசனின் படைப்புகளை, ஒரே இடத்தில் படிக்கும் வகையில் இந்த இடத்தில் தருகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அழகின் சிரிப்பு&lt;br /&gt;            மதுரைத்திட்டத்தின் ஒரு பகுதியாக அழகின் சிரிப்பு மிஸஸ். வீணா ஜெயராமன் அவர்களால், மின்வடிவமாக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;     Etext Preparation : Ms. Veena Jayaraman, Texas, USA&lt;br /&gt;     proof-read by Mr. Srinivasan Rajagopal, Chennai, Tamilnadu, India&lt;br /&gt;     Web version: K. Kalyanasundaram, Lausanne, Switzerland&lt;br /&gt;&lt;br /&gt;     C: Project Madurai 1999&lt;br /&gt;        Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted&lt;br /&gt;        to preparation of electronic texts of tamil literary works and to&lt;br /&gt;        distribute them free on the Internet. Details of Project Madurai are&lt;br /&gt;        available at the website http://www.tamil.net/projectmadurai&lt;br /&gt;&lt;br /&gt;        You are welcome to freely distribute this file, provided this&lt;br /&gt;        header page is kept intact.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. புரட்சி கவிஞர் பாரதிதாசனின் "அழகின் சிரிப்பு"&lt;br /&gt;&lt;br /&gt;1. அழகு&lt;br /&gt;&lt;br /&gt;காலையிளம் பரிதியிலே அவளைக் கண்டேன்!&lt;br /&gt;&lt;br /&gt;கடற்பரப்பில், ஒளிப்புனலில் கண்டேன்! அந்தச்&lt;br /&gt;சோலையிலே, மலர்களிலே, தளிர்கள் தம்மில்,&lt;br /&gt;தொட்ட இடம் எலாம் கண்ணில் தட்டுப்பட்டாள்!&lt;br /&gt;மாலையிலே மேற்றிசையில் இலகு கின்ற&lt;br /&gt;மாணிக்கச் சுடரிலவள் இருந்தாள் ஆலஞ்&lt;br /&gt;சாலையிலே கிளைதோறும் கிளியின் கூட்டந்&lt;br /&gt;தனில் அந்த 'அழகெ' ன்பாள் கவிதை தந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறுகுழந்தை விழியினிலே ஒளியாய் நின்றாள்;&lt;br /&gt;திருவிளக்கிற் சிரிக்கின்றாள், நாரெடுத்து&lt;br /&gt;நறுமலரைத் தொடுப்பாளின் விரல்வளைவில்&lt;br /&gt;நாடகத்தைச் செய்கின்றாள்; அடடே செந்தோட்&lt;br /&gt;புறத்தினிலே கலப்பையுடன் உழவன் செல்லும்&lt;br /&gt;புதுநடையில் பூரித்தாள்; விளைந்த நன்செய்&lt;br /&gt;நிறத்தினிலே என் விழியை நிறுத்தினாள்; என்&lt;br /&gt;நெஞ்சத்தில் குடியேறி மகிழ்ச்சி செய்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;திசைகண்டேன், வான்கண்டேன், உட்புறத்துச்&lt;br /&gt;செறிந்தனவாம் பலப்பலவும் கண்டேன். யாண்டும்&lt;br /&gt;அசைவனவும் நின்றனவும் கண்டேன். மற்றும்&lt;br /&gt;அழகுதனைக் கண்டேன் நல் லின்பங் கண்டேன்.&lt;br /&gt;பசையுள்ள பொருளிலெல்லாம் பசையவள் காண்!&lt;br /&gt;பழமையினால் சாகாத இளையவள் காண்!&lt;br /&gt;நகையோடு நோக்கடா எங்கும் உள்ளாள்!&lt;br /&gt;நல்லழகு வசப்பட்டால் துன்ப மில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2. கடல்&lt;br /&gt;&lt;br /&gt;மணல், அலைகள்&lt;br /&gt;&lt;br /&gt;ஊருக்குக் கிழக்கே உள்ள&lt;br /&gt;பெருங்கடல் ஓர மெல்லாம்,&lt;br /&gt;கீரியின் உடல் வண் ணம் போல்&lt;br /&gt;மணல் மெத்தை; அம்மெத் தைமேல்&lt;br /&gt;நேரிடும் அலையோ கல்வி&lt;br /&gt;நிலையத்தின் இளைஞர் போலஎ&lt;br /&gt;பூரிப்பால் ஏறும் வீழும்;&lt;br /&gt;புரண்டிடும்; பாராய் தம்பி.&lt;br /&gt;&lt;br /&gt;மணற்கரையில் நண்டுகள்&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளிய அன்னக் கூட்டம்&lt;br /&gt;விளையாடி வீழ்வ தைப்போல&lt;br /&gt;துள்ளியே அலைகள் மேன்மேல்&lt;br /&gt;கரையினிற் சுழன்று வீழும்!&lt;br /&gt;வெள்ளலை, கரையைத் தொட்டு&lt;br /&gt;மீண்டபின் சிறுகால் நண்டுப்&lt;br /&gt;பிள்ளகள் ஓடி ஆடிப்&lt;br /&gt;பெரியதோர் வியப்பைச் செய்யும்.&lt;br /&gt;&lt;br /&gt;புரட்சிக்கப்பால் அமைதி&lt;br /&gt;&lt;br /&gt;புரட்சிக்கப் பால் அ மைதி&lt;br /&gt;பொலியுமாம். அதுபோல், ஓரக்&lt;br /&gt;கரையினில் அலைகள் மோதிக்&lt;br /&gt;கலகங்கள் விளைக்கும்; ஆனால்&lt;br /&gt;அருகுள்ள அலைகட் கப்பால்&lt;br /&gt;கடலிடை அமைதி அன்றோ!&lt;br /&gt;பெருநீரை வான்மு கக்கும்;&lt;br /&gt;வான்நிறம் பெருநீர் வாங்கும்!&lt;br /&gt;&lt;br /&gt;கடலின் கண்கொள்ளாக் காட்சி&lt;br /&gt;&lt;br /&gt;பெரும்புனல் நிலையும், வானிற்&lt;br /&gt;பிணந்த அக் கரையும், இப்பால்&lt;br /&gt;ஒருங்காக வடக்கும் தெற்கும்&lt;br /&gt;ஓடு நீர்ப் பரப்பும் காண&lt;br /&gt;இருவிழிச் சிறகால் நெஞ்சம்&lt;br /&gt;எழுந்திடும்; முழுதும் காண&lt;br /&gt;ஒருகோடிச் சிறகு வேண்டும்&lt;br /&gt;ஓகோகோ எனப்பின் வாங்கும்!&lt;br /&gt;&lt;br /&gt;கடலும் இளங் கதிரும்&lt;br /&gt;&lt;br /&gt;எழுந்தது செங்க திர்தான்&lt;br /&gt;கடல்மிசை! அடடா எங்கும்&lt;br /&gt;விழுந்தது தங்கத் தூற்றல்!&lt;br /&gt;வெளியெலாம் ஓளியின் வீச்சு!&lt;br /&gt;முழங்கிய நீர்ப்ப ரப்பின்&lt;br /&gt;முழுதும்பொன் னொளிப றக்கும்.&lt;br /&gt;பழங்கால இயற்கை செய்யும்&lt;br /&gt;புதுக்காட்சி பருகு தம்பி!&lt;br /&gt;&lt;br /&gt;கடலும் வானும்&lt;br /&gt;&lt;br /&gt;அக்கரை சோலை போலத்&lt;br /&gt;தோன்றிடும்! அந்தச் சோலை,&lt;br /&gt;திக்கெலாம் தெரியக் காட்டும்&lt;br /&gt;இளங்கதிர்ச் செம்ப ழத்தைக்&lt;br /&gt;கைக்கொள்ள அம்மு கில்கள்&lt;br /&gt;போராடும்! கருவா னத்தை&lt;br /&gt;மொய்த்துமே செவ்வா னாக்கி&lt;br /&gt;முடித்திடும்! பாராய் தம்பி!&lt;br /&gt;&lt;br /&gt;எழுந்த கதிர்&lt;br /&gt;&lt;br /&gt;இளங்கதிர்எழுந்தான்; ஆங்கே&lt;br /&gt;இருளின்மேல் சினத்தை வைத்தான்;&lt;br /&gt;களித்தன கடலின் புட்கள்;&lt;br /&gt;எழுந்தன கைகள் கொட்டி!&lt;br /&gt;ஒளிந்தது காரி ருள்போய்!&lt;br /&gt;உள்ளத்தில் உவகை பூக்க&lt;br /&gt;இளங்கதிர், பொன்னிண றத்தை&lt;br /&gt;எங்கணும் இறைக்க லானான்.&lt;br /&gt;&lt;br /&gt;கடல் முழக்கம்&lt;br /&gt;&lt;br /&gt;கடல்நீரும், நீல வானும்&lt;br /&gt;கைகோக்கும்! அதற் கிதற்கும்&lt;br /&gt;இடையிலே கிடைக்கும் வெள்ளம்&lt;br /&gt;எழில்வீணை; அவ்வீ ணைமேல்&lt;br /&gt;அடிக்கின்ற காற்றோ வீணை&lt;br /&gt;நரம்பினை அசைத் தின்பத்தை&lt;br /&gt;வடிக்கின்ற புலவன்! தம்பி&lt;br /&gt;வண்கடல் பண்பா டல் கேள்!&lt;br /&gt;&lt;br /&gt;நடுப்பகலிற் கடலின் காட்சி&lt;br /&gt;&lt;br /&gt;செழுங்கதிர் உச்சி ஏறிச்&lt;br /&gt;செந்தணல் வீசு தல்பார்!&lt;br /&gt;புழுங்கிய மக்கள் தம்மைக்&lt;br /&gt;குளிர்காற்றால் புதுமை செய்து&lt;br /&gt;முழங்கிற்றுக் கடல்! இவ்வைய&lt;br /&gt;முழுவதும் வாழ்விற் செம்மை&lt;br /&gt;வழங்கிற்றுக் கடல்! நற் செல்வம்&lt;br /&gt;வளர்கின்ற கடல்பார் தம்பி!&lt;br /&gt;&lt;br /&gt;நிலவிற் கடல்&lt;br /&gt;&lt;br /&gt;பொன்னுடை களைந்து, வேறே&lt;br /&gt;புதிதான முத்துச் சேலை&lt;br /&gt;தன்இடை அணிந்தாள் அந்தத்&lt;br /&gt;தடங்கடற் பெண்ணாள், தம்பி&lt;br /&gt;என்னென்று கேள்; அதோபார்&lt;br /&gt;எழில் நிலா ஒளிகொட் டிற்று!&lt;br /&gt;மன்னியே வாழி என்று&lt;br /&gt;கடலினை வாழ்த்தாய் தம்பி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;3. தென்றல்&lt;br /&gt;&lt;br /&gt;மென்காற்றும் வன்காற்றும்&lt;br /&gt;&lt;br /&gt;அண்டங்கள் கோடி கோடி&lt;br /&gt;அனைத்தையும் தன்ன கத்தே&lt;br /&gt;கொண்ட ஓர் பெரும் புறத்தில்&lt;br /&gt;கூத்திடு கின்ற காற்றே!&lt;br /&gt;திண்குன்றைத் து஡ள் து஡ளாகச்&lt;br /&gt;செயினும் செய்வாய் நீஓர்&lt;br /&gt;துண்துளி அனிச்சப் பூவும்&lt;br /&gt;நோகாது நுழைந்தும் செல்வாய்!&lt;br /&gt;&lt;br /&gt;தென்னாடுபெற்ற செல்வம்&lt;br /&gt;&lt;br /&gt;உன்னிடம் அமைந் திருக்கும்&lt;br /&gt;உண்மையின் விரிவில், மக்கள்&lt;br /&gt;சின்னதோர் பகுதி யேனும்&lt;br /&gt;தெரிந்தார்கள் இல்லை; யேனும்&lt;br /&gt;தென்னாடு பெற்ற செல்வத்&lt;br /&gt;தென்றலே உன்இன் பத்தைத்&lt;br /&gt;தென்னாடுக் கல்லால் வேறே&lt;br /&gt;எந்நாட்டில் தெரியச் செய்தாய்?&lt;br /&gt;&lt;br /&gt;தென்றலின் நலம்&lt;br /&gt;&lt;br /&gt;குளிர்நறுஞ் சந்தனஞ் சார்&lt;br /&gt;பொதிகையில் குளிர்ந்தும், ஆங்கே&lt;br /&gt;ஒளிர்நறு மலரின் ஊடே&lt;br /&gt;மணத்தினை உண்டும், வண்டின்&lt;br /&gt;கிளர்நறும் பண்ணில் நல்ல&lt;br /&gt;கேள்வியை அடைந்தும் நாளும்,&lt;br /&gt;வளர்கின்றாய் தென்ற லேஉன்&lt;br /&gt;வரவினை வாழ்த்தா ருண்டா?&lt;br /&gt;&lt;br /&gt;அசைவின் பயன்&lt;br /&gt;&lt;br /&gt;உன்அரும் உருவம் காணேன்&lt;br /&gt;ஆயினும் உன்றன் ஒவ்வோர்&lt;br /&gt;சின்னநல் அசைவும் என்னைச்&lt;br /&gt;சிலிர்த்திடச் செய்யும்! பெற்ற&lt;br /&gt;அன்னையைக் கண்டோ ர், அன்னை&lt;br /&gt;அன்பினைக் கண்ணிற் காணார்,&lt;br /&gt;என்னினும் உயிர்க் கூட்டத்தை&lt;br /&gt;இணைத்திடல் அன்பே அன்றோ?&lt;br /&gt;&lt;br /&gt;தென்றலின் குறும்பு&lt;br /&gt;&lt;br /&gt;உலைத்தீயை ஊது கின்றாய்&lt;br /&gt;உலைத்தீயில் உருகும் கொல்லன்&lt;br /&gt;மலைத்தோளில் உனது தோளும்&lt;br /&gt;மார்பினில் உன்பூ மார்பும்&lt;br /&gt;சலிக்காது தழுவத் தந்து&lt;br /&gt;குளிர்ச்சியைத் தருவாய்! பெண்கள்&lt;br /&gt;விலக்காத உடையை நீபோய்&lt;br /&gt;விலக்கினும், விலக்கார் உன்னை!&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தையும் தென்றலும்&lt;br /&gt;&lt;br /&gt;இழந்திட்டால் உயிர்வா ழாத&lt;br /&gt;என்னாசை மலர்மு கத்துக்&lt;br /&gt;குழந்தையின் நெற்றி மீது&lt;br /&gt;குழலினை அசைப்பாய்; அன்பின்&lt;br /&gt;கொழுந்தென்று நினத்துக், கண்ணிற்&lt;br /&gt;குளிர்செய்து, மேனி யெங்கும்&lt;br /&gt;வழிந்தோடிக் கிலு கிலுப்பை&lt;br /&gt;தன்னையு ம் அசைப்பாய் வாழி.&lt;br /&gt;&lt;br /&gt;தென்றல் இன்பம்&lt;br /&gt;&lt;br /&gt;இருந்தஓர் மனமும், மிக்க&lt;br /&gt;இனியதோர் குளிரும் கொண்டு&lt;br /&gt;விருந்தாய்நீ அடையுந் தோறும்&lt;br /&gt;கோடையின் வெப்பத் திற்கு&lt;br /&gt;மருந்தாகி அயர்வி னுக்கு&lt;br /&gt;மாற்றாகிப் பின்னர் வானிற்&lt;br /&gt;பருந்தாகி இளங்கி ளைமேற்&lt;br /&gt;பறந்தோடிப் பாடு கின்றாய்!&lt;br /&gt;&lt;br /&gt;தென்றலின் பயன்&lt;br /&gt;&lt;br /&gt;எழுதிக்கொண் டிருந்தேன்; அங்கே&lt;br /&gt;எழுதிய தாளும் கண்டாய்;&lt;br /&gt;வழியோடு வந்த நீயோ&lt;br /&gt;வழக்கம்போல் இன்பம் தந்தாய்;&lt;br /&gt;"எழுதிய தாளை நீ ஏன்&lt;br /&gt;கிளப்பினை" என்று கேட்டேன்,&lt;br /&gt;"புழுதியைத் துடைத்தேன்" என்றாய்;&lt;br /&gt;மீண்டும்நீ புணர்ந்தாய் என்னை!&lt;br /&gt;&lt;br /&gt;தென்றலிற்கு நன்றி&lt;br /&gt;&lt;br /&gt;கமுகொடு, நெடிய தென்னை,&lt;br /&gt;கமழ்கின்ற சந்த னங்கள்,&lt;br /&gt;சமைகின்ற பொதிகை அன்னை,&lt;br /&gt;உனைத்தந்தாள் தமிழைத் தந்தாள்&lt;br /&gt;தமிழ் எனக்கு அகத்தும், தக்க&lt;br /&gt;தென்றல்நீ புறத்தும், இன்பம்&lt;br /&gt;அமைவுறச் செய்வ தைநான்&lt;br /&gt;கனவிலும் மறவேன் அன்றோ?&lt;br /&gt;&lt;br /&gt;தென்றலின் விளையாட்டு&lt;br /&gt;&lt;br /&gt;களச்சிறு தும்பி பெற்ற&lt;br /&gt;கண்ணாடிச் சிறகில் மின்னித்,&lt;br /&gt;துளிச்சிறு மலர் இதழ்மேல்&lt;br /&gt;கூத்தாடித் துளிதேன் சிந்தி,&lt;br /&gt;வெளிச்சிறு பிள்ளை யாடும்&lt;br /&gt;பந்தோடு விளயா டிப், போய்க்&lt;br /&gt;கிளிச்சிற காடை பற்றிக்&lt;br /&gt;கிழிக்கின்றாய் தென்ற லேநீ!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;4. காடு&lt;br /&gt;&lt;br /&gt;மலைப்பு வழி&lt;br /&gt;&lt;br /&gt;நாடினேன்; நடந்தேன்; என்றன்&lt;br /&gt;நகரஓ வியத்தைத் தாண்டித்&lt;br /&gt;தேடினேன்; சிற்று஡ர் தந்த&lt;br /&gt;காட்சியைச் சிதைத்தேன்; சென்றேன்;&lt;br /&gt;பாடினேன்; பறந்தேன்; தேய்ந்த&lt;br /&gt;பாதையை இழந்தேன். அங்கே&lt;br /&gt;மாடிவீ டொன்று மில்லை&lt;br /&gt;மரங்களோ பேசவில்ல!&lt;br /&gt;&lt;br /&gt;வழியடையாளம்&lt;br /&gt;&lt;br /&gt;மேன் மேலும் நடந்தேன்; அங்கே&lt;br /&gt;'மேற்றிசை வானம்' என்னை&lt;br /&gt;"நான் தம்பி என்னை நோக்கி&lt;br /&gt;நட தம்பி" எனச்சொல் லிற்று!&lt;br /&gt;வான்வரை மேற்குத் திக்கை&lt;br /&gt;மறைத்திட்ட புகைநீ லத்தைத்&lt;br /&gt;தேன்கண்டாற் போலே கண்டேன்,&lt;br /&gt;திகழ் காடு நோக்கிச் சென்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;காட்டின் அழகு&lt;br /&gt;&lt;br /&gt;வன்மை கொள் பருக்கைக் கல்லின்&lt;br /&gt;வழியெல்லாம் பள்ளம், மேடு!&lt;br /&gt;முன்னாக இறங்கி ஏறி&lt;br /&gt;முதலைகள் கிடப்ப தைப்போல்&lt;br /&gt;சின்னதும் பெரிது மான&lt;br /&gt;வெடிப்புக்கள் தாண்டிச் சென்றேன்;&lt;br /&gt;"கன்மாடம்" எனும்பு றாக்கள்&lt;br /&gt;கற்களைப் பொறுக்கக் கண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மயிலின் வரவேற்பு&lt;br /&gt;&lt;br /&gt;மகிழ்ந்துநான் ஏகும் போதில்&lt;br /&gt;காடுதன் மயிலை ஏவி&lt;br /&gt;அகவலால் வரவேற் பொன்றை&lt;br /&gt;அனுப்பிற்று கொன்றைக் காய்க்கு&lt;br /&gt;நிகரான வாலை ஆட்டிக்&lt;br /&gt;காரெலி நின்று நின்று&lt;br /&gt;நகர்ந்தது. கூடச் சென்றேன்&lt;br /&gt;நற்பாதை காட்டும் என்றே.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழா நீ வாழ்க&lt;br /&gt;&lt;br /&gt;முகத்திலே கொடுவாள் மீசை&lt;br /&gt;வேடன், என் எதிரில் வந்தான்.&lt;br /&gt;அகப்பட்ட பறவை காட்ட,&lt;br /&gt;அவற்றின்பேர் கேட்டேன்! வேடன்&lt;br /&gt;வகைபட்ட பரத்து வாசன்&lt;br /&gt;என்பதை வலியன் என்றான்;&lt;br /&gt;சகோ தரத்தைச் செம்போத் தென்றான்!&lt;br /&gt;தமிழா நீ வாழ்க என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வேடன் வழி கூறினான்&lt;br /&gt;&lt;br /&gt;"போம் அங்கே! பாரும் அந்தப்&lt;br /&gt;புன எலு மிச்சை" என்றான்.&lt;br /&gt;" ஆம்" என்றேன்". "அதைத்தான் ஐயா&lt;br /&gt;குருந்தென்றும் அறைவார்" என்றான்&lt;br /&gt;"ஆம்" என்றேன் தெரிந்த வன்போல்!&lt;br /&gt;"அப்பக்கம் நோக்கிச் சென்றால்&lt;br /&gt;மாமரம் இருக்கும் அந்த&lt;br /&gt;வழிச்செல்வீர்" என்றான் சென்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;காட்டின் உச்சிக்கிளையில் குரங்கு ஊசல்&lt;br /&gt;&lt;br /&gt;செருந்தி, யாச்சா, இலந்தை,&lt;br /&gt;தேக்கீந்து கொன்றை யெல்லாம்&lt;br /&gt;பெருங்காட்டின் கூரை! அந்தப்&lt;br /&gt;பெருங்கூரை மேலே நீண்ட&lt;br /&gt;ஒரு முங்கில்; இரு குரங்கு&lt;br /&gt;கண்டேன் பொன் னு஡சல் ஆடல்!&lt;br /&gt;குருந்தடையாளம் கண்டேன்&lt;br /&gt;கோணல்மா மரமும் கண்டேன்!&lt;br /&gt;&lt;br /&gt;பாம்பின் வாயில் தாயைப் பறிகொடுத்த&lt;br /&gt;மான்கன்றை நரியடித்தது&lt;br /&gt;&lt;br /&gt;ஆனைஒன் றிளம ரத்தை&lt;br /&gt;முறித்திடும்; ஆந்தைக் கூட்டைப்&lt;br /&gt;பூனை ஒன் றணுகும்; அங்கே&lt;br /&gt;புலி ஒன்று தோன்றும்; பாம்பின்&lt;br /&gt;பானைவாய் திறக்கக் கண்டு&lt;br /&gt;யாவுமே பறக்கும்; கன்றோ&lt;br /&gt;மானைக்கா ணாது நிற்கும்!&lt;br /&gt;அதை ஒரு நரிபோய் மாய்க்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;மயிலுக்கு கரடி வாழ்த்து&lt;br /&gt;&lt;br /&gt;இழந்தபெட் டையினைக் கண்டே&lt;br /&gt;எழுந்தோடும் சேவல் வாலின்&lt;br /&gt;கொழுந்துபட் டெழுந்த கூட்டக்&lt;br /&gt;கொசுக்களை முகில்தான் என்று&lt;br /&gt;தழைந்ததன் படம்விரிக்கும்&lt;br /&gt;தனிமயிலால், அடைத் "தேன்"&lt;br /&gt;வழிந்திடும்; கரடி வந்து&lt;br /&gt;மயிலுக்கு வாழ்த்துக் கூறும்.&lt;br /&gt;&lt;br /&gt;பயன்பல விளைக்கும் காடு&lt;br /&gt;&lt;br /&gt;ஆடிய கிளைகள் தோறும்&lt;br /&gt;கொடிதொங்கி, அசையும் ! புட்கள்&lt;br /&gt;பாடிய படியி ருக்கும் !&lt;br /&gt;படைவிலங் கொன்றை யொன்று&lt;br /&gt;தேடிய படியிருக்கும் !&lt;br /&gt;காற்றோடு சருகும் சேர்ந்து&lt;br /&gt;நீடிசை காட்டா நிற்கும் ;&lt;br /&gt;பயன்தந்து நிற்கும் காடே !&lt;br /&gt;&lt;br /&gt;5. குன்றம்&lt;br /&gt;&lt;br /&gt;மாலை வானும் குன்றமும்&lt;br /&gt;&lt;br /&gt;தங்கத்தை உருக்கி விட்ட&lt;br /&gt;வானோடை தன்னிலே ஓர்&lt;br /&gt;செங்கதிர் மாணிக் கத்துச்&lt;br /&gt;செழும்பழம் முழுகும் மாலை,&lt;br /&gt;செங்குத்தாய் உயர்ந்த குன்றின்&lt;br /&gt;மரகதத் திருமே னிக்கு&lt;br /&gt;மங்காத பவழம் போர்த்து&lt;br /&gt;வைத்தது வையம் காண !&lt;br /&gt;&lt;br /&gt;ஒளியும் குன்றும்&lt;br /&gt;&lt;br /&gt;அருவிகள், வயிரத் தொங்கல் !&lt;br /&gt;அடர்கொடி, பச்சைப் பட்டே !&lt;br /&gt;குருவிகள், தங்கக் கட்டி !&lt;br /&gt;குளிர்மலர், மணியின் குப்பை !&lt;br /&gt;எருதின்மேற் பாயும் வேங்கை,&lt;br /&gt;நிலவுமேல் எழுந்த மின்னல்,&lt;br /&gt;சருகெலாம் ஒளிசேர் தங்கத்&lt;br /&gt;தகடுகள் பார டாநீ.&lt;br /&gt;&lt;br /&gt;கிளி எறிதல்&lt;br /&gt;&lt;br /&gt;தலைக்கொன்றாய்க் கதிரைக் கொத்தி&lt;br /&gt;தழைபசுஞ் சிறக டித்து&lt;br /&gt;மலைப்புன்னை மரத்தின் பக்கம்&lt;br /&gt;வந்திடும் கிளிக்கூட் டத்தில்,&lt;br /&gt;சிலைப்பெண்ணாள் கவண் எறிந்து,&lt;br /&gt;வீழ்த்தினேன் சிறகை என்றாள்.&lt;br /&gt;குலுக்கென்று சிரித்தொ ருத்தி&lt;br /&gt;"கொழும்புன்னை இலைகள்" என்றாள்!&lt;br /&gt;&lt;br /&gt;குறவன் மயக்கம்&lt;br /&gt;&lt;br /&gt;பதட்டமாய்க் கிளிஎன் றெண்ணி&lt;br /&gt;ஆதொண்டைப் பழம்பார்த் தானை&lt;br /&gt;உதட்டினைப் பிதுக்கிக் "கோவை"&lt;br /&gt;உன்குறி பிழைஎன் றோதும் !&lt;br /&gt;குதித்தடி மான்மான் என்று&lt;br /&gt;குறுந்தடி து஡க்கு வானைக்&lt;br /&gt;கொதிக்காதே நான் அம்மானே&lt;br /&gt;எனஓர் பெண் கூறி நிற்பாள்!&lt;br /&gt;&lt;br /&gt;குன்றச் சாரல், பிற&lt;br /&gt;&lt;br /&gt;குன்றத்தின் "சாரல்", குன்றின்&lt;br /&gt;அருவிகள் குதிக்கும் "பொய்கை"&lt;br /&gt;பன்றிகள் மணற்கி ழங்கு&lt;br /&gt;பறித்திடும் "ஊக்கம்" நல்ல&lt;br /&gt;குன்றியின் மணியால், வெண்மைக்&lt;br /&gt;கொம்பினால் அணிகள் பூண்டு&lt;br /&gt;நின்றிடும் குறத்தி யர்கள்&lt;br /&gt;"நிலாமுகம்" பாரடா நீ !&lt;br /&gt;&lt;br /&gt;குறத்தியர்&lt;br /&gt;&lt;br /&gt;"நிறைதினைக் கதிர்" முதிர்ந்து&lt;br /&gt;நெடுந்தாளும் பழுத்த கொல்லைப்&lt;br /&gt;புறத்தினில் தேர் போல் நீண்ட&lt;br /&gt;புதுப்பரண் அமைத்து, மேலே&lt;br /&gt;குறத்தியர் கவண் எடுத்துக்&lt;br /&gt;குறிப்பார்க்கும் விழி, நீ லப்பூ!&lt;br /&gt;எறியும்கை, செங்காந் தட்பூ!&lt;br /&gt;உடுக்கைதான் எழில்இ டுப்பே !&lt;br /&gt;&lt;br /&gt;மங்கிய வானில் குன்றின் காட்சி&lt;br /&gt;&lt;br /&gt;மறைகின்றான் பரிதி; குன்ற&lt;br /&gt;மங்கையோ ஒளியிழந்து,&lt;br /&gt;நிறைமூங்கில் இளங்கை நீட்டி&lt;br /&gt;வாராயோ எனஅ ழைப்பாள்!&lt;br /&gt;சிறுபுட்கள் அலறும்! யானை&lt;br /&gt;இருப்பிடம் சேரும்! அங்கோர்&lt;br /&gt;குறுநரி ஊளைச் சங்கால்&lt;br /&gt;இருள் இருள் என்று கூவும்!&lt;br /&gt;&lt;br /&gt;நிலவும் குன்றும்&lt;br /&gt;&lt;br /&gt;இருந்தஓர் கருந்தி ரைக்குள்&lt;br /&gt;இட்டபொற் குவியல் போலே,&lt;br /&gt;கருந்தமிழ்ச் சொல்லுக் குள்ளே&lt;br /&gt;கருத்துக்கள் இருத்தல் போலே&lt;br /&gt;இருள்மூடிற் றுக்குன் றத்தை!&lt;br /&gt;நாழிகை இரண்டு செல்லத்&lt;br /&gt;திரும்பிற்று நிலவு ; குன்றம்&lt;br /&gt;திகழ்ந்தது முத்துப் போலே!&lt;br /&gt;&lt;br /&gt;எழில் பெற்ற குன்றம்&lt;br /&gt;&lt;br /&gt;நீலமுக் காட்டுக் காரி&lt;br /&gt;நிலாப்பெண்ணாள், வற்றக் காய்ந்த&lt;br /&gt;பாலிலே உறைமோர் ஊற்றிப்&lt;br /&gt;பருமத்தால் கடைந்து, பானை&lt;br /&gt;மேலுற்ற வெண்ணெய் அள்ளிக்&lt;br /&gt;குன்றின்மேல் வீசி விட்டாள்!&lt;br /&gt;ஏலுமட் டுந்தோ ழாநீ&lt;br /&gt;எடுத்துண்பாய் எழலை எல்லாம்!&lt;br /&gt;&lt;br /&gt;முகில் மொய்த்த குன்றம்&lt;br /&gt;&lt;br /&gt;ஆனைகள், முதலைக் கூட்டம்,&lt;br /&gt;ஆயிரம் கருங்கு ரங்கு,&lt;br /&gt;வானிலே காட்டி வந்த&lt;br /&gt;வண்முகில் ஒன்று கூடிப்&lt;br /&gt;பானயில் ஊற்று கின்ற&lt;br /&gt;பதநீர்போல் குன்றில் மொய்க்கப்&lt;br /&gt;போனது. அடிமை நெஞ்சம்&lt;br /&gt;புகைதல்போல் தோன்றும் குன்றம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;6. ஆறு&lt;br /&gt;&lt;br /&gt;நீரற்ற ஆற்றுப்பாதை&lt;br /&gt;&lt;br /&gt;இருபக்கம் மண்மே டிட்டும்,&lt;br /&gt;இடைஆழ்ந்தும், நீள மான&lt;br /&gt;ஒருபாதை கண்டேன், அந்தப்&lt;br /&gt;பாதையின் உள்இ டத்தில்&lt;br /&gt;உரித்தநற் றாழம் பூவின்&lt;br /&gt;நறும்பொடி உதிர்த்த தைப்போல்&lt;br /&gt;பெருமணல், அதன்மே லெல்லாம்&lt;br /&gt;கதிரொளிப் பெருக்கம், கண்டேன்!&lt;br /&gt;&lt;br /&gt;வழிப் போக்கு&lt;br /&gt;&lt;br /&gt;மணல்சுடும்; வழிச்செல் வோர்கள்,&lt;br /&gt;இறங்கியும் ஏறியும் போய்&lt;br /&gt;அணகரை மேட்டின் அண்டை&lt;br /&gt;அடர்மர நிழலில் நின்று&lt;br /&gt;தணலேறும் தம்கால் ஆற்றிச்&lt;br /&gt;சாலைகண் டூரைக் காண்பார்.&lt;br /&gt;அணிநிலம் நடுவில் ஆற்றுப்&lt;br /&gt;பாதை "வான்வில்" போல் தோன்றும்.&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளம் வருமுன்&lt;br /&gt;&lt;br /&gt;வெப்பத்தால் வெதும்பு கின்ற&lt;br /&gt;வெளியெலாம் குளிர்காற் றொன்று&lt;br /&gt;தொப்பென்று குதிக்க, அங்கே&lt;br /&gt;துளிரெலாம் சிலிர்க்கக் கண்டேன்.&lt;br /&gt;எப்பக்கம் இருந்தோ கூட்டப்&lt;br /&gt;பறவைகள் இப்பக் கத்துக்&lt;br /&gt;குப்பத்து மரத்தில் வந்து&lt;br /&gt;குந்திய புதுமை கண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளத்தின் தோற்றம்&lt;br /&gt;&lt;br /&gt;ஒலிஒன்று கேட்டேன். ஓஓ&lt;br /&gt;புதுப்புனல்! பெரிய வெள்ளம்,&lt;br /&gt;சலசல என்று பாய்ந்து&lt;br /&gt;வரக்கண்டேன் தணல் நிறத்தில்&lt;br /&gt;நிலவொத்த நிறம்க லந்து&lt;br /&gt;நெடுவானின் சுடரும் வாங்கிப்&lt;br /&gt;பொலிந்தது! கோடை யாட்சி&lt;br /&gt;மாற்றிற்றுப் புரட்சி வெள்ளம்.&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளப் பாய்ச்சல்&lt;br /&gt;&lt;br /&gt;பெருஞ்சிங்கம் அரைய வீழும்&lt;br /&gt;யானைபோல் பெருகிப் பாய்ந்து&lt;br /&gt;வரும்வெள்ளம், மோத லாலே&lt;br /&gt;மணற்கரை இடிந்து வீழும் !&lt;br /&gt;மருங்கினில் இருந்த ஆலும்&lt;br /&gt;மல்லாந்து வீழும் ஆற்றில்!&lt;br /&gt;பருந்து, மேற் பறக்கும்! நீரில்,&lt;br /&gt;பட்டாவைச் சுழற்றும் வாளை!&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளத்தின் வரவறிதல்&lt;br /&gt;&lt;br /&gt;கரையோரப் புலத்தில் மேயும்&lt;br /&gt;காலிகள் கடமை எண்ணும்!&lt;br /&gt;தரையினிற் காதை ஊன்றிச்&lt;br /&gt;சரிசரி புதுவெள் ளத்தின்&lt;br /&gt;திரைமோதும் ஒலிதான் என்று&lt;br /&gt;சிறுவர்கள் செங்கை காட்டிப்&lt;br /&gt;பெரியோரைக் கூவு கின்றார்;&lt;br /&gt;பேச்சொன்றே ஒலியோ நீளம்!&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளத்தின் ஒளி அழகு&lt;br /&gt;&lt;br /&gt;இருகரை ததும்பும் வெள்ள&lt;br /&gt;நெளிவினில் எறியும் தங்கச்&lt;br /&gt;சரிவுகள் !நுரையோ முத்துத்&lt;br /&gt;தடுக்குகள்! சுழல்மீன் கொத்தி&lt;br /&gt;மரகத வீச்சு! நீரில்&lt;br /&gt;மிதக்கின்ற மரங்க ளின்மேல்&lt;br /&gt;ஒருநாரை வெண்டா ழம்பூ!&lt;br /&gt;உவப்புக்கோ உவமை இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளம் எனும் படைக்கு மரங்களின்வாழ்த்து&lt;br /&gt;&lt;br /&gt;ஒரேவகை ஆடை பூண்ட&lt;br /&gt;பெரும்படை ஒழுங்காய் நின்று&lt;br /&gt;சரேலெனப் பகைமேற் பாயும்&lt;br /&gt;தன்மைபோல் ஆற்று வெள்ளம்,&lt;br /&gt;இராவெல்லாம் நடத்தல் கண்ட&lt;br /&gt;இருகரை மரங்கள், தோல்வி&lt;br /&gt;வராவண்ணம் நெஞ்சால் வாழ்த்தி&lt;br /&gt;மலர்வீசும் கிளைத்தோள் நீட்டி!&lt;br /&gt;&lt;br /&gt;உழவர் முயற்சி&lt;br /&gt;&lt;br /&gt;ஆற்றுவெள் ளத்தைக் காணச்&lt;br /&gt;சிற்று஡ரார் அங்கு வந்தார்!&lt;br /&gt;போற்றினார் புதுவெள்ளத்தைப்!&lt;br /&gt;புகன்றனர் வாழ்த்து ரைகள்!&lt;br /&gt;காற்றாகப் பறந்து சென்று&lt;br /&gt;கழனிகள் மடைதி றந்து&lt;br /&gt;மாற்றினார் வாய்க்கால்! மற்றும்&lt;br /&gt;வடிகாலை மறித்தார் நன்றே!&lt;br /&gt;&lt;br /&gt;ஆற்று நடை&lt;br /&gt;&lt;br /&gt;நோய்தீர்ந்தார்! வறுமை தீர்த்தார்,&lt;br /&gt;நு஡ற்றுக்கு நு஡று பேரும்!&lt;br /&gt;ஓய்வின்றிக் கலப்பை து஡க்கி&lt;br /&gt;உழவுப்பண் பாட லானார்!&lt;br /&gt;சேய்களின் மகிழ்ச்சி கண்டு&lt;br /&gt;சிலம்படி குலுங்க ஆற்றுத்&lt;br /&gt;தாய்நடக் கின்றாள் வையம்&lt;br /&gt;தழைகவே தழைக என்றே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;7. செந்தாமரை&lt;br /&gt;&lt;br /&gt;நீர், இலை, நீர்த்துளிகள்&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணாடித் தரையின் மீது&lt;br /&gt;கண்கவர் பச்சைத் தட்டில்&lt;br /&gt;எண்ணாத ஒளிமுத்துக்கள்&lt;br /&gt;இறைந்தது போல்கு ளத்துத்&lt;br /&gt;தண்ணீரி லேப டர்ந்த&lt;br /&gt;தாமரை இலையும், மேலே&lt;br /&gt;தெண்ணீரின் துளியும் கண்டேன்&lt;br /&gt;உவப்போடு வீடு சேர்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தாமரையின் சிற்றரும்பு&lt;br /&gt;&lt;br /&gt;சிலநாட்கள் சென்ற பின்னர்க்&lt;br /&gt;குளக்கரை சென்றேன்! பச்சை&lt;br /&gt;இலத்தட்டில் சிந்தும் பால்போல்&lt;br /&gt;எழில்நீரும், கரிய பாம்பின்&lt;br /&gt;தலைகள்போல் நிமிர்ந் திருந்த&lt;br /&gt;தாமரைச் சிற்ற ரும்பும்&lt;br /&gt;இலகுதல் காணப் பெற்றேன்;&lt;br /&gt;காட்சியின் இன்பம் பெற்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;முதிர் அரும்பு&lt;br /&gt;&lt;br /&gt;மணிஇருள் அடர்ந்த வீட்டில்&lt;br /&gt;மங்கைமார், செங்கை ஏந்தி,&lt;br /&gt;அணிசெய்த நல்வி ளக்கின்&lt;br /&gt;அழகிய பிழம்பு போலத்&lt;br /&gt;தணிஇலைப் பரப்பி னிற்செந்&lt;br /&gt;தாமரைச் செவ்வ ரும்பு&lt;br /&gt;பிணிபோக்கி என்வி ழிக்குப்&lt;br /&gt;படைத்தது பெருவி ருந்தே!&lt;br /&gt;&lt;br /&gt;அவிழ் அரும்பு&lt;br /&gt;&lt;br /&gt;விரிகின்ற பச்சைப் பட்டை&lt;br /&gt;மேனிபோர்த் துக் கிடந்து&lt;br /&gt;வரிக்கின்ற பெண்கள், வான&lt;br /&gt;வீதியைப் பார்த்துப் பார்த்துச்&lt;br /&gt;சிரிக்கின்ற இதழ்க்கூட் டத்தால்&lt;br /&gt;மாணிக்கம் சிதறு தல்போல்&lt;br /&gt;இருக்கும்அப் பச்சி லைமேல்&lt;br /&gt;அரும்புகள் இதழ்வி ரிக்கும்!&lt;br /&gt;&lt;br /&gt;மலர்களின் தோற்றம்&lt;br /&gt;&lt;br /&gt;விண்போன்ற வெள்ளக் காடு,&lt;br /&gt;மேலெலாம் ஒளிசெய் கின்ற&lt;br /&gt;வெண்முத்தங் கள்கொழிக்கும்&lt;br /&gt;பச்சிலைக் காடு, மேலே&lt;br /&gt;மண்ணுளார் மகிழும் செந்தா&lt;br /&gt;மரைமலர்க் காடு, நெஞ்சைக்&lt;br /&gt;கண்ணுளே வைக்கச் சொல்லிக்&lt;br /&gt;கவிதையைக் காணச் சொல்லும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒப்பு&lt;br /&gt;&lt;br /&gt;வாய்போலச் சிலம லர்கள்!&lt;br /&gt;'வா' என்றே அழைக்கும் கைபோல்&lt;br /&gt;தூயவை சிலம லர்கள்!&lt;br /&gt;தோய்ந்துநீ ராடி மேலே&lt;br /&gt;பாயும்நன் முகம்போல் நெஞ்சைப்&lt;br /&gt;பறிப்பன சிலம லர்கள்!&lt;br /&gt;ஆயிரம் பெண்கள் நீரில்&lt;br /&gt;ஆர்ப்பாட்டம் போலும் பூக்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;செவ்விதழ்&lt;br /&gt;&lt;br /&gt;ஓரிதழ் குழந்தை கன்னம்!&lt;br /&gt;ஓரிதழ் விழியை ஒக்கும்!&lt;br /&gt;ஓரிதழ் தன்ம ணாளன்&lt;br /&gt;உருவினைக் கண்டு கண்டு&lt;br /&gt;பூரிக்கும் உதடு! மற்றும்&lt;br /&gt;ஓரிதழ் பொல்லார் நெஞ்சம்!&lt;br /&gt;வாரித் தரச்சி வந்த&lt;br /&gt;உள்ளங்கை யாம் மற்றொன்று!&lt;br /&gt;&lt;br /&gt;தேன்&lt;br /&gt;&lt;br /&gt;மூடிய வாய்தி றந்து&lt;br /&gt;உளமார முன்னா ளெல்லாம்&lt;br /&gt;தேடிய தமிழு ணர்வைத்&lt;br /&gt;தின்னவே பலர்க்கும் தந்தும்&lt;br /&gt;வாடாத புலவர் போலே&lt;br /&gt;அரும்பிப்பின் மலர்ந்த பூக்கள்&lt;br /&gt;வாடாது தேன்கொ டுக்கும்&lt;br /&gt;வண்டுகள் அதைக் குடிக்கும்!&lt;br /&gt;&lt;br /&gt;வண்டுகள்&lt;br /&gt;&lt;br /&gt;தேனுண்ண, வண்டு பாடும்!&lt;br /&gt;தேனுண்டபின், ஓர் கூட்டம்&lt;br /&gt;தானோர்பால் தாவும்! வேறோர்&lt;br /&gt;தனிக்கூட்டம் களியாட்டத்தை&lt;br /&gt;வானிடை நடத்தும்! ஒன்று&lt;br /&gt;மலர் என்னும் கட்டி லுண்டு&lt;br /&gt;நானுண்டென் றுறக்கம் கொள்ளும்&lt;br /&gt;நறும்பொடி இறைக்கும் ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;பாட்டு, மணம்&lt;br /&gt;&lt;br /&gt;என்னைநான் இழந்தேன்; இன்ப&lt;br /&gt;உலகத்தில் வாழ லுற்றேன்&lt;br /&gt;பொன்துகள், தென்றற் காற்றுப்,&lt;br /&gt;புதுமணம், வண்டின் பாட்டுப்,&lt;br /&gt;பன்னூறு செழுமா ணிக்கப்&lt;br /&gt;பறவைபோல் கூட்டப் பூக்கள்&lt;br /&gt;இன்றெலாம் பார்த்திட் டாலும்&lt;br /&gt;தெவிட்டாத எழிலின் கூத்தே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;8. ஞாயிறு&lt;br /&gt;&lt;br /&gt;எழுந்த ஞாயிறு&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பொருள் நீ! நீ ஞாலத்&lt;br /&gt;தொருபொருள், வாராய்! நெஞ்சக்&lt;br /&gt;களிப்பினில் கூத்தைச் சேர்க்கும்&lt;br /&gt;கனற் பொரு ளே, ஆழ் நீரில்&lt;br /&gt;வெளிப்பட எழுந்தாய்; ஓகோ&lt;br /&gt;விண்ணெலாம் பொன்னை அள்ளித்&lt;br /&gt;தெளிக்கின்றாய் ; கடலிற் பொங்கும்&lt;br /&gt;திரையெலாம் ஒளியாய்ச் செய்தாய்.&lt;br /&gt;&lt;br /&gt;வையத்தின் உணர்ச்சி&lt;br /&gt;&lt;br /&gt;எழுந்தன உயிரின் கூட்டம்!&lt;br /&gt;இருள் இல்லை அயர்வும் இல்ல!&lt;br /&gt;எழுந்தன ஒளியே, எங்கும்!&lt;br /&gt;எங்கணும் உணர்ச்சி வெள்ளம்&lt;br /&gt;பொழிந்தநின் கதிர் ஒவ் வொன்றும்&lt;br /&gt;பொலிந் தேறி, மேற்றி சைமேல்&lt;br /&gt;கொழுந்தோடக் கோடி வண்ணம்&lt;br /&gt;கொழித்தது சுடர்க்கோ மானே!&lt;br /&gt;&lt;br /&gt;காட்சி ஞாயிறு&lt;br /&gt;&lt;br /&gt;பொங்கியும் பொலிந்தும் நீண்ட&lt;br /&gt;புதுப்பிடர் மயிர்சி லிர்க்கும்&lt;br /&gt;சிங்கமே! வான வீதி&lt;br /&gt;திகு திகு என எரிக்கும்&lt;br /&gt;மங்காத தணற்பி ழம்பே!&lt;br /&gt;மாணிக்கக் குன்றே! தீர்ந்த&lt;br /&gt;தங்கத்தின் தட்டே! வானத்&lt;br /&gt;தகளியிற் பெருவிளக்கே!&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிசெய்யும் பரிதி&lt;br /&gt;&lt;br /&gt;கடலிலே கோடி கோடிக்&lt;br /&gt;கதிர்க்கைகள் ஊன்றுகின்றாய்!&lt;br /&gt;நெடுவானில் கோடி கோடி&lt;br /&gt;நிறைசுடர்க் கைகள் நீட்டி&lt;br /&gt;இடைப்படு மலையோ காடோ &lt;br /&gt;இல்லமோ பொய்கை ஆறோ&lt;br /&gt;அடங்கநின் ஒளிஅ ளவா&lt;br /&gt;அமைந்தனை! பரிதி வாழி!&lt;br /&gt;&lt;br /&gt;கதிரும் இருளும்&lt;br /&gt;&lt;br /&gt;என்னகாண் புதுமை! தங்க&lt;br /&gt;இழையுடன் நூலை வைத்துப்&lt;br /&gt;பின்னிய ஆடை, காற்றில்&lt;br /&gt;பெயர்ந்தாடி அசைவ தைப்போல்&lt;br /&gt;நன்னீரில் கதிர் கலந்து&lt;br /&gt;நளிர் கடல் நெளிதல் கண்டேன்;&lt;br /&gt;உன் கதிர், இருட்ப லாவை&lt;br /&gt;உரித் தொளிச் சுளையூட் டிற்றே!&lt;br /&gt;&lt;br /&gt;கரைபோக்கி எழில் செய்தாய்&lt;br /&gt;&lt;br /&gt;இலகிய பனியின் முத்தை&lt;br /&gt;இளங்கதிர்க் கையால் உண்பாய்!&lt;br /&gt;அலை அலையாய் உமிழ்வாய்&lt;br /&gt;அழகின், ஒலியை யெல்லாம்!&lt;br /&gt;இலை தொறும் ஈரம் காத்த&lt;br /&gt;கரை போக்கி இயல்பு காப்பாய்!&lt;br /&gt;மலையெல்லாம் சோலை யெல்லாம்&lt;br /&gt;நனைக்கின்றாய் சுடர்ப்பொன் நீரால்;&lt;br /&gt;&lt;br /&gt;எங்கும் அது&lt;br /&gt;&lt;br /&gt;தாமரை அரும்பி லெல்லாம்&lt;br /&gt;சரித்தனை இதழ்கள் தம்மை!&lt;br /&gt;மாமரத் தளிர்அ சைவில்&lt;br /&gt;மணிப்பச்சை குலுங்கச் செய்தாய்!&lt;br /&gt;ஆமாமாம் சேவற் கொண்டை&lt;br /&gt;அதிலும் உன் அழகே காண்பேன்!&lt;br /&gt;நீமன்னன்; ஒளியின் செல்வன்;&lt;br /&gt;நிறை மக்கள் வாழ்த்தும் வெய்யோன்.&lt;br /&gt;&lt;br /&gt;பரிதியும் செயலும்&lt;br /&gt;&lt;br /&gt;இறகினில் உயிரை வைத்தாய்&lt;br /&gt;எழுந்தன புட்கள்! மாதர்&lt;br /&gt;அறஞ்செய்யும் திறஞ்செய் திட்டாய்!&lt;br /&gt;ஆடவர் குன்றத் தோளில்&lt;br /&gt;உறைகின்றாய்! கன்று காலி&lt;br /&gt;உயிர் பெறச் செய்கின் றாய்நீ!&lt;br /&gt;மறத் தமிழ் மக்கள் வாழ்வில்&lt;br /&gt;இன்பத்தை வைத்தாய் நீயே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பரிதி இன்றேல் நிலாவுக்கு ஒளியில்லை&lt;br /&gt;&lt;br /&gt;வாழும் நின் ஒளிதான் இன்றேல்&lt;br /&gt;வானிலே உடுக்கள் எல்லாம்&lt;br /&gt;தாழங்காய், கடுக்காய் கள்போல்&lt;br /&gt;தழைவின்றி அழகி ழக்கும்!&lt;br /&gt;பாழ் என்ற நிலையில் வாழ்வைப்&lt;br /&gt;பயிரிட்ட உழவன் நீ ; பைங்&lt;br /&gt;கூழுக்கு வேரும் நீயே!&lt;br /&gt;குளிருக்குப் போர்வை நீயே!&lt;br /&gt;&lt;br /&gt;ஞாயிறு வாழி&lt;br /&gt;&lt;br /&gt;விழிப் பார்வை தடுத்து வீழ&lt;br /&gt;விரிகின்ற ஒளியே, சோர்வை&lt;br /&gt;ஒளிக்கின்ற உணர்வே, வையத்&lt;br /&gt;திருளினை ஒதுக்கித் தள்ளித்&lt;br /&gt;தழற் பெரு வெள்ளந் தன்னைச்&lt;br /&gt;சாய்ப் போயே, வெயிலில் ஆடித்&lt;br /&gt;தழைக்கின்றோம் புதுஞா யிற்றுத்&lt;br /&gt;தனிச்சொத்தோ வாழி நன்றே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;9. வான்&lt;br /&gt;&lt;br /&gt;விண்மீன் நிறைந்த வான்&lt;br /&gt;&lt;br /&gt;மண்மீதில் உழைப்பா ரெல்லாம்&lt;br /&gt;வறியராம்! உரிமை கேட்டால்&lt;br /&gt;புண்மீதில் அம்பு பாய்ச்சும்&lt;br /&gt;புலையர்செல் வராம்; இதைத் தன்&lt;br /&gt;கண்மீதில் பகலி லெல்லாம்&lt;br /&gt;கண்டுகண் டந்திக் குப்பின்&lt;br /&gt;விண்மீனாய்க் கொப்ப ளித்த&lt;br /&gt;விரிவானம் பாராய் தம்பி!&lt;br /&gt;&lt;br /&gt;நிலாச்சேவல், விண்மீன் குஞ்சுகள், இருட்டுப்பூனை&lt;br /&gt;&lt;br /&gt;பாற்புகை முகிலைச் சீய்த்துப்&lt;br /&gt;பளிச்சென்று "திங்கட் சேவல்"&lt;br /&gt;நாற்றிக்கும் குரல் எடுத்து&lt;br /&gt;நல்லொளி பாய்ச்சிப் பெட்டை&lt;br /&gt;ஏற்பாட்டுக் கடங்காப் பொட்டுப்&lt;br /&gt;பொடிவிண்மீன் குஞ்சு கட்கும்&lt;br /&gt;மேற்பார்வை செலுத்திப் "பூனை&lt;br /&gt;இருட்டையும்" வெளுத்துத் தள்ளும்.&lt;br /&gt;&lt;br /&gt;பகல் வானில் முகிலோவியங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;பகல்வானிற் கதிரின் வீச்சுப்&lt;br /&gt;பரந்தது! முகிலி னங்கள்&lt;br /&gt;வகைவகை ஓவி யங்கள்&lt;br /&gt;வழங்கின; யானைக் கூட்டம் !&lt;br /&gt;தகதக எனும்மா ணிக்க&lt;br /&gt;அருவிகள் ! நீலச் சாரல் !&lt;br /&gt;புகைக்கூட்டம் ! எரிம லைகள்!&lt;br /&gt;பொன் வேங்கை ! மணிப்பூஞ்சோலை !&lt;br /&gt;&lt;br /&gt;இருண்ட வானும் ஏற்றிய விளக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;கிழக்குப்பெண் விட்டெ றிந்த&lt;br /&gt;கிளிச்சிறைப் பரிதிப் பந்து,&lt;br /&gt;செழித்தமேற் றிசைவா னத்தின்&lt;br /&gt;செம்பருத் திப்பூங் காவில்&lt;br /&gt;விழுந்தது ! விரிவிளக்கின்&lt;br /&gt;கொழுந்தினால் மங்கை மார்கள்&lt;br /&gt;இழந்ததைத் தேடிக் கொள்ள&lt;br /&gt;இருள்மாற்றிக் கொடுக்கின் றார்கள் !&lt;br /&gt;&lt;br /&gt;காலை வானம்&lt;br /&gt;&lt;br /&gt;கோழிகூ விற்று ! வையம்,&lt;br /&gt;கொண்டதோர் இருளைத் தங்க&lt;br /&gt;மேழியால் உழுதான் அந்த&lt;br /&gt;விரிகதிர்ச் செல்வன் ; பின்னர்&lt;br /&gt;ஆழிசூழ் உலகின் காட்சி&lt;br /&gt;அரும்பிற்று ! முனைய விழ்ந்து&lt;br /&gt;வாழிய வைய மென்று&lt;br /&gt;மலர்ந்தது காலை வானம் !&lt;br /&gt;&lt;br /&gt;வானவில்&lt;br /&gt;&lt;br /&gt;அதிர்ந்தது காற்று! நீளப்&lt;br /&gt;பூங்கிளை அசைந்தா டிற்று!&lt;br /&gt;முதிர்ந்திட்ட முகிலின் சேறு&lt;br /&gt;மூடிற்றுச் ! சேற்றுக் குள்ளே&lt;br /&gt;புதைந்திட்ட கதிரிற் பூத்த&lt;br /&gt;புதுப்புது வண்ண மெல்லாம்&lt;br /&gt;ததம்பிற்றே வான வில்லாய்ப் !&lt;br /&gt;பாரடி அழகின் தன்மை !&lt;br /&gt;&lt;br /&gt;மழை வான்&lt;br /&gt;&lt;br /&gt;பகல்வான்மேல் கருமு கில்கள்&lt;br /&gt;படையெடுத் தன ! வில்லோடு&lt;br /&gt;துகளற்ற வாளும், வேலும்&lt;br /&gt;சுழன்றன மின்னி மின்னி !&lt;br /&gt;நகைத்தது கலகல வென்று&lt;br /&gt;நல்ல கார்முகில்தான் ! வெற்றி&lt;br /&gt;அகத்துற்ற இயற்கைப் பெண்ணாள்&lt;br /&gt;இறைத்தாள்பூ மழையை அள்ளி !&lt;br /&gt;&lt;br /&gt;எரிகின்ற வானம்&lt;br /&gt;&lt;br /&gt;தேன்செய்யும் மலரும் தீயும் !&lt;br /&gt;செந்தீயும் நீறாய்ப் போகும் !&lt;br /&gt;கான், செய், ஊர், மலை, கா, ஆறு&lt;br /&gt;கடலெல்லாம் எரிவ தோடு&lt;br /&gt;தான்செய்த தணலில் தானும்&lt;br /&gt;எரிகின்றான் பகலோன்! அங்கு&lt;br /&gt;வான்செய்த வெப்பத் தால்இவ்&lt;br /&gt;வையத்தின் அடியும் வேகும் !&lt;br /&gt;&lt;br /&gt;உச்சிப் போதுக்கும் மாலப் போதுக்கும் இடை நேரம்&lt;br /&gt;&lt;br /&gt;உச்சியில் இருந்த வெய்யோன்,&lt;br /&gt;ஓரடி மேற்கில் வைத்தான்,&lt;br /&gt;நொச்சியின் நிழல்கி ழக்கில்&lt;br /&gt;சாய்ந்தது ! நுரையும், நீரும்,&lt;br /&gt;பச்சையும், பழுப்பு மான&lt;br /&gt;பலவண்ண முகில்கள் கூடிப்&lt;br /&gt;பொய்ச்சான்று போல, யானை&lt;br /&gt;புகழும்; பின் மலையைக் காட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;வான் தந்த பாடம்&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனை பெரிய வானம் !&lt;br /&gt;எண்ணிப்பார் உனையும் நீயே ;&lt;br /&gt;இத்தரை, கொய்யாப் பிஞ்சு;&lt;br /&gt;நீஅதில் சிற்றெ றும்பே&lt;br /&gt;அத்தனை பேரும் மெய்யாய்&lt;br /&gt;அப்படித் தானே மானே?&lt;br /&gt;பித்தேறி மேல்கீழ் என்று&lt;br /&gt;மக்கள்தாம் பேசல் என்னே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;10. ஆல்&lt;br /&gt;&lt;br /&gt;அடி, கிளை, காய், இலை, நிழல்&lt;br /&gt;&lt;br /&gt;ஆயிரம் கிளைகள் கொண்ட&lt;br /&gt;அடிமரம் பெரிய யானை!&lt;br /&gt;போயின மிலார்கள் வானில் !&lt;br /&gt;பொலிந்தன பவளக் காய்கள் !&lt;br /&gt;காயினை நிழலாற் காக்கும்&lt;br /&gt;இலையெலாம், உள்ளங் கைகள் !&lt;br /&gt;ஆயஊர் அடங்கும் நீழல்,&lt;br /&gt;ஆலிடைக் காண லாகும் !&lt;br /&gt;&lt;br /&gt;விழுதும் வேரும்&lt;br /&gt;&lt;br /&gt;து஡லம்போல் வளர்கி ளைக்கு&lt;br /&gt;விழுதுகள் தூண்கள்! தூண்கள்&lt;br /&gt;ஆலினைச் சுற்றி நிற்கும்&lt;br /&gt;அருந்திறல் மறவர் ! வேரோ&lt;br /&gt;வாலினைத் தரையில் வீழ்த்தி&lt;br /&gt;மண்டிய பாம்பின் கூட்டம் !&lt;br /&gt;நீலவான் மறைக்கும் ஆல்தான்&lt;br /&gt;ஒற்றைக்கால் நெடிய பந்தல் !&lt;br /&gt;&lt;br /&gt;பச்சிலை, இளவிழுது&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கிளை யின்வீழ் தெல்லாம்&lt;br /&gt;மின்னிடும் பொன்னிழைகள் !&lt;br /&gt;வேற்கோல்போல் சிலவீழ் துண்டாம்!&lt;br /&gt;அருவியின் வீழ்ச்சி போலத்&lt;br /&gt;தோற்றஞ்செய் வனவும் உண்டு!&lt;br /&gt;சுடர்வான்கீழ்ப் பச்சிலை வான்&lt;br /&gt;ஏற்பட்ட தென்றால், வீழ்தோ&lt;br /&gt;எழுந்தங்கக் கதிர்கள் என்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அடிமரச் சார்பு&lt;br /&gt;&lt;br /&gt;அடிமரப் பதிவி லெல்லாம்&lt;br /&gt;அடங்கிடும் காட்டுப் பூனை!&lt;br /&gt;இடையிடை ஏற்பட் டுள்ள&lt;br /&gt;பெருங்கிளைப் பொந்தி லெல்லாம்&lt;br /&gt;படைப்பாம்பின் பெருமூச்சுக்கள் !&lt;br /&gt;பளிங்குக்கண் ஆந்தைச் சீறல் !&lt;br /&gt;தடதடப் பறவைக் கூட்டம் !&lt;br /&gt;தரையெலாம் சருகின் மெத்தை !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெளவால், பழக்குலை, கோது, குரங்கு, பருந்து&lt;br /&gt;&lt;br /&gt;தொலைவுள்ள கிளையில் வெளவால்&lt;br /&gt;தொங்கிடும்; வாய்க்குள் கொண்டு&lt;br /&gt;குலைப்பழம், கிளை, கொ டுக்கும் ;&lt;br /&gt;கோதுகள் மழையாய்ச் சிந்தும் !&lt;br /&gt;தலைக்கொழுப் புக்கு ரங்கு&lt;br /&gt;சாட்டைக்கோல் ஒடிக்கும் ; பின்னால்&lt;br /&gt;இலைச்சந்தில் குரங்கின் வாலை&lt;br /&gt;எலியென்று பருந்தி ழுக்கும் !&lt;br /&gt;&lt;br /&gt;கிளிகள்&lt;br /&gt;&lt;br /&gt;கொத்தான பழக்கு லைக்குக்&lt;br /&gt;குறுங்கிளை தனில்ஆண் கிள்ளை&lt;br /&gt;தொத்துங்கால் தவறி, அங்கே&lt;br /&gt;துடிக்குந்தன் பெட்டை யண்டைப்&lt;br /&gt;பொத்தென்று வீழும் ; அன்பிற்&lt;br /&gt;பிணைந்திடும் ; அருகில் உள்ள&lt;br /&gt;தித்திக்கும் பழங்கள் அக்கால்&lt;br /&gt;ஆணுக்குக் கசப்பைச் செய்யும் !&lt;br /&gt;&lt;br /&gt;சிட்டுக்கள்&lt;br /&gt;&lt;br /&gt;வானத்துக் குமிழ்ப றந்து&lt;br /&gt;வையத்தில் வீழ்வ தைப்போல்&lt;br /&gt;தானம்பா டும்சிட் டுக்கள்&lt;br /&gt;தழைகிளை மீது வீழ்ந்து,&lt;br /&gt;பூனைக்கண் போல்ஒ ளிக்கும் ;&lt;br /&gt;புழுக்களைத் தின்று தின்று&lt;br /&gt;தேனிறை முல்லைக் காம்பின்&lt;br /&gt;சிற்றடி தத்திப் பாடும்.&lt;br /&gt;&lt;br /&gt;குரங்கின் அச்சம்&lt;br /&gt;&lt;br /&gt;கிளையினிற் பாம்பு தொங்க,&lt;br /&gt;விழுதென்று, குரங்கு தொட்டு&lt;br /&gt;"விளக்கினைத் தொட்ட பிள்ளை&lt;br /&gt;வெடுக்கெனக் குதித்த தைப்போல்"&lt;br /&gt;கிளைதோறும் குதித்துத் தாவிக்&lt;br /&gt;கீழுள்ள விழுதை யெல்லாம்&lt;br /&gt;ஒளிப்பாம்பாய் எண்ணி எண்ணி&lt;br /&gt;உச்சிபோய்த் தன்வால் பார்க்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;பறவை யூஞ்சல்&lt;br /&gt;&lt;br /&gt;ஆலினைக் காற்று மோதும் ;&lt;br /&gt;அசைவேனோ எனச்சி ரித்துக்&lt;br /&gt;கோலத்துக் கிளைகு லுங்க&lt;br /&gt;அடிமரக் குன்று நிற்கும் !&lt;br /&gt;தாலாட்ட ஆளில் லாமல்&lt;br /&gt;தவித்திட்ட கிளைப்புள் ளெல்லாம்&lt;br /&gt;கால்வைத்த கிளைகள் ஆடக்&lt;br /&gt;காற்றுக்கு நன்றி கூறும் !&lt;br /&gt;&lt;br /&gt;குயில் விருந்து&lt;br /&gt;&lt;br /&gt;மழைமுகில் மின்னுக் கஞ்சி&lt;br /&gt;மாங்குயில் பறந்து வந்து&lt;br /&gt;"வழங்குக குடிசை" என்று&lt;br /&gt;வாய்விட்டு வண்ணம் பாடக்&lt;br /&gt;கொழுங்கிளைத் தோள் உயர்த்திக்&lt;br /&gt;குளுரிலைக் கைய மர்த்திப்&lt;br /&gt;பழந்தந்து களிப்பாக் கும்பின்&lt;br /&gt;பசுந்துளிர் வழங்கும் ஆலே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;11. புறாக்கள்&lt;br /&gt;&lt;br /&gt;கூட்டின் திறப்பு, புறாக்களின் குதிப்பு&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டுக்கு வெளிப் புறத்தில்&lt;br /&gt;வேலன்வந் தேபு றாவின்&lt;br /&gt;கூட்டினைத் திறக்கு முன்பு&lt;br /&gt;"குடுகுடு" எனக்கு தித்தல்&lt;br /&gt;கேட்டது காதில் ! கூட்டைத்&lt;br /&gt;திறந்ததும் கீழ்ச் சரிந்த&lt;br /&gt;கோட்டுப்பூப் போற்பு றாக்கள்&lt;br /&gt;குதித்தன கூட்டி னின்றே !&lt;br /&gt;&lt;br /&gt;புறாக்களின் பன்னிறம்&lt;br /&gt;&lt;br /&gt;இருநிலா இணைந்து பாடி&lt;br /&gt;இரையுண்ணும் ! செவ் விதழ்கள்&lt;br /&gt;விரியாத தாமரை போல்&lt;br /&gt;ஓர்இணை ! மெல்லி யர்கள்&lt;br /&gt;கருங்கொண்டை ! கட்டி ஈயம்&lt;br /&gt;காயாம்பூக் கொத்து ! மேலும்,&lt;br /&gt;ஒருபக்கம் இருவா ழைப்பூ !&lt;br /&gt;உயிருள்ள அழகின் மேய்ச்சல் !&lt;br /&gt;&lt;br /&gt;புறாக்களிடம் ஒத்துண்ணல் உண்டு&lt;br /&gt;&lt;br /&gt;இட்டதோர் தாமரைப் பூ&lt;br /&gt;இதழ்விரிந் திருத்தல் போலே&lt;br /&gt;வட்டமாய்ப் புறாக்கள் கூடி&lt;br /&gt;இரையுண்ணும் ; அவற்றின் வாழ்வில்&lt;br /&gt;வெட்டில்லை; குத்து மில்லை;&lt;br /&gt;வேறுவே றிருந்த ருந்தும்&lt;br /&gt;கட்டில்லை ; கீழ்மேல் என்னும்&lt;br /&gt;கண்மூடி வழக்க மில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நடை அழகு&lt;br /&gt;&lt;br /&gt;அகன் றவாய்ச் சட்டி ஒன்றின்&lt;br /&gt;விளிம்பினில் அடிபொருந்தப்&lt;br /&gt;புகும்தலை ; நீர்வாய் மொண்டு&lt;br /&gt;நிமிர்ந்திடும் ; பொன் இமைகள்&lt;br /&gt;நகும்;மணிவிழிநாற் பாங்கும்&lt;br /&gt;நாட்டிடும்; கீழ்இ றங்கி&lt;br /&gt;மகிழ்ச்சியாய் உலவி, வைய&lt;br /&gt;மன்னர்க்கு நடை கற்பிக்கும்!&lt;br /&gt;&lt;br /&gt;புறாவின் ஒழுக்கம்&lt;br /&gt;&lt;br /&gt;ஒருபெட்டை தன் ஆண் அன்றி&lt;br /&gt;வேறொன்றுக் குடன் படாதாம்;&lt;br /&gt;ஒருபெட்டை மத்தாப் பைப்போல்&lt;br /&gt;ஒளிபுரிந் திட நின்றாலும்&lt;br /&gt;திரும்பியும் பார்ப்ப தில்லை&lt;br /&gt;வேறொரு சேவல்! தம்மில்&lt;br /&gt;ஒருபுறா இறந்திட்டால் தான்&lt;br /&gt;ஒன்றுமற் றொன்றை நாடும்!&lt;br /&gt;&lt;br /&gt;புறாக்களுக்கு மனிதர் பாடம்&lt;br /&gt;&lt;br /&gt;அவள்தனி; ஒப்ப வில்லை;&lt;br /&gt;அவன், அவள் வருந்தும் வண்ணம்&lt;br /&gt;தவறிழைக் கின்றான். இந்தத்&lt;br /&gt;தகாச்செயல் தன்னை, அன்பு&lt;br /&gt;தவழ்கின்ற புறாக்கள் தம்மில்&lt;br /&gt;ஒரு சில தருதலைகள்,&lt;br /&gt;கவலைசேர் மக்க ளின்பால்&lt;br /&gt;கற்றுக் கொண்டிருத்தல் கூடும்!&lt;br /&gt;&lt;br /&gt;புறாக்கள் காதல்&lt;br /&gt;&lt;br /&gt;தலைதாழ்த்திக் குடுகு டென்று&lt;br /&gt;தனைச் சுற்றும் ஆண்புறாவைக்&lt;br /&gt;கொலை பாய்ச்சும் கண்ணால், பெண்ணோ&lt;br /&gt;குறுக்கிற் சென்றே திரும்பித்&lt;br /&gt;தலநாட்டித், தரையைக் காட்டி,&lt;br /&gt;"இங்குவா" என அழைக்கும்;&lt;br /&gt;மலைகாட்டி அழைத்தா லுந்தான்&lt;br /&gt;மறுப்பாரோ மையல் உற்றார்?&lt;br /&gt;&lt;br /&gt;தாயன்பு தந்தையன்பு&lt;br /&gt;&lt;br /&gt;தாய் இரை தின்ற பின்பு&lt;br /&gt;தன்குஞ்சைக் கூட்டிற் கண்டு&lt;br /&gt;வாயினைத் திறக்கும்; குஞ்சு&lt;br /&gt;தாய்வாய்க்குள் வைக்கும் மூக்கைத்;&lt;br /&gt;தாய்அருந் தியதைக் கக்கித்&lt;br /&gt;தன்குஞ்சின் குடல்நி ரப்பும்;&lt;br /&gt;ஓய்ந்ததும் தந்தை ஊட்டும்!&lt;br /&gt;அன்புக்கோர் எடுத்துக் காட்டாம்!&lt;br /&gt;&lt;br /&gt;மயிற்புறா ஆடல்&lt;br /&gt;&lt;br /&gt;மயில்புறா, படம் விரிக்கும்;&lt;br /&gt;மார்பினை முன் உயர்த்தும்;&lt;br /&gt;நயப்புறு கழுத்தை வாங்கி&lt;br /&gt;நன்றாக நிமிர்ந்து, காலைப்&lt;br /&gt;பயிற்றிடும் ஆடல் நு஡லின்&lt;br /&gt;படி, து஡க்கி அடைவு போடும்;&lt;br /&gt;மயிற்புறா வெண்சங் கொக்கும்;&lt;br /&gt;வால் தந்த விசிறி ஒக்கும் !&lt;br /&gt;&lt;br /&gt;அடைபடும் புறாக்கள்&lt;br /&gt;&lt;br /&gt;கூட்டமாய்ப் பறந்து போகும்,&lt;br /&gt;சுழற்றிய கூர்வாள் போலே!&lt;br /&gt;கூட்டினில் அடையும் வந்தே&lt;br /&gt;கொத்தடி மைகள் போலே!&lt;br /&gt;கூட்டினை வேலன் வந்து&lt;br /&gt;சாத்தினான், குழைத்து வண்ணம்&lt;br /&gt;தீட்டிய ஒவியத்தைத்&lt;br /&gt;திரையிட்டு மறைத்தல் போலே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;12. கிளி&lt;br /&gt;&lt;br /&gt;முக்கு, கண், வால், பசுமை&lt;br /&gt;&lt;br /&gt;இலவின்காய் போலும் செக்கச்&lt;br /&gt;செவேலென இருக்கும் மூக்கும்,&lt;br /&gt;இலகிடு மணல் தக்காளி&lt;br /&gt;எழில்ஒளிச் செங்காய்க் கண்ணும்,&lt;br /&gt;நிலைஒளி தழுவும் மாவின்&lt;br /&gt;நெட்டிலை வாலும், கொண்டாய்,&lt;br /&gt;பலர்புகழ் கின்ற பச்சைப்&lt;br /&gt;பசுங்கிளி வாராய் ! வாராய் !&lt;br /&gt;&lt;br /&gt;கழுத்து வரி, சொக்குப் பச்சை&lt;br /&gt;&lt;br /&gt;நீலவான் தன்னைச் சுற்றும்,&lt;br /&gt;நெடிதான வான வில்லைப்&lt;br /&gt;போலநின் கழுத்தில் ஓடும்&lt;br /&gt;பொன்வரி மின் விரிக்கும்!&lt;br /&gt;ஆல், அல ரிக்கொ ழுந்தில்&lt;br /&gt;அல்லியின் இலையில் உன்றன்&lt;br /&gt;மேலுள சொக்குப் பச்சை&lt;br /&gt;மேனிபோல் சிறிது மில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;அழகுச் சரக்கு&lt;br /&gt;&lt;br /&gt;கொள்ளாத பொருள்க ளோடும்,&lt;br /&gt;அழகினிற் சிறிது கூட்டிக்&lt;br /&gt;கொள்ளவே செயும் இயற்கை,&lt;br /&gt;தான்கொண்ட கொள்கை மீறித்&lt;br /&gt;தன்னரும் கை யிருப்பாம்&lt;br /&gt;அழகெனும் தலைச் சரக்கைக்&lt;br /&gt;கிள்ளியமைத் திட்ட கிள்ளாய்&lt;br /&gt;கிட்டவா சும்மா வாநீ!&lt;br /&gt;&lt;br /&gt;சொன்னதைச் சொல்லும்&lt;br /&gt;&lt;br /&gt;இளித்தவா யர்கள், மற்றும்&lt;br /&gt;ஏமாற்றுக் காரர் கூடி&lt;br /&gt;விளைத்திடும் தொல்லை வாழ்வில்,&lt;br /&gt;மேலோடு நடக்க எண்ணி&lt;br /&gt;உளப்பாங்க றிந்து மக்கள்&lt;br /&gt;உரைத்ததை உரைத்த வண்ணம்&lt;br /&gt;கிளத்திடும் கிளியே என்சொல்&lt;br /&gt;கேட்டுப்போ பறந்து வாராய் !&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்றிய விளக்கு&lt;br /&gt;&lt;br /&gt;கிளிச்செல்வ மேநீ அங்குக்&lt;br /&gt;கிடந்திட்ட பச்சிலை மேல்&lt;br /&gt;பளிச்சென எரியும் கோவைப்&lt;br /&gt;பழத்தில்உன் முக்கை ஊன்றி&lt;br /&gt;விளக்கினில் விளக்கை ஏற்றிச்&lt;br /&gt;செல்லல்போல் சென்றாய் ! ஆலின்&lt;br /&gt;கிளைக்கிடை இலையும், காயும்&lt;br /&gt;கிடத்தல்போல் அதில் கிடந்தாய்!&lt;br /&gt;&lt;br /&gt;நிறைந்த ஆட்சி&lt;br /&gt;&lt;br /&gt;தென்னைதான் ஊஞ்சல் ! விண்தான்&lt;br /&gt;திருவுலா வீதி ! வாரித்&lt;br /&gt;தின்னத்தான் பழம், கொட் டைகள்!&lt;br /&gt;திருநாடு வையம் போலும்!&lt;br /&gt;புன்னைக்காய்த் தலையில் செம்மைப்&lt;br /&gt;புதுமுடி புனைந்தி ருப்பாய்!&lt;br /&gt;உன்னைத்தான் காணு கின்றேன்&lt;br /&gt;கிள்ளாய்நீ ஆட்சி உள்ளாய்!&lt;br /&gt;&lt;br /&gt;இருவகைப் பேச்சு&lt;br /&gt;&lt;br /&gt;காட்டினில் திரியும் போது&lt;br /&gt;கிரீச்சென்று கழறு கின்றாய்;&lt;br /&gt;கூட்டினில் நாங்கள் பெற்ற&lt;br /&gt;குழந்தைபோல் கொஞ்சு கின்றாய்!&lt;br /&gt;வீட்டிலே தூத்தம் என்பார்&lt;br /&gt;வெளியிலே பிழைப்புக் காக&lt;br /&gt;ஏட்டிலே தண்ணீர் என்பார்&lt;br /&gt;உன்போல்தான் அவரும் கிள்ளாய்!&lt;br /&gt;&lt;br /&gt;மக்களை மகிழ்விக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சுவாய் அழகு தன்னைக்&lt;br /&gt;கொழிப்பாய்நீ, அரசர் வீட்டு&lt;br /&gt;வஞ்சியர் தமையும், மற்ற&lt;br /&gt;வறியவர் தமையும், ஒக்க&lt;br /&gt;நெஞ்சினில் மகிழ்ச்சி வெள்ளம்&lt;br /&gt;நிரப்புவாய், அவர் அளிக்கும்&lt;br /&gt;நைந்தநற் பழத்தை உண்பாய்;&lt;br /&gt;கூழேனும் நன்றே என்பாய்!&lt;br /&gt;&lt;br /&gt;கிளிக்குள்ள பெருமை&lt;br /&gt;&lt;br /&gt;உனக்கிந்த உலகில் உள்ள&lt;br /&gt;பெருமையை உணர்த்து கின்றேன்;&lt;br /&gt;தினைக்கொல்லைக் குறவன் உன்னைச்&lt;br /&gt;சிறைகொண்டு நாட்டில் வந்து,&lt;br /&gt;மனைதோறும், சென்றே உன்றன்&lt;br /&gt;அழகினை எதிரில் வைப்பான்;&lt;br /&gt;தனக்கான பொருளைச் செல்வர்&lt;br /&gt;தமிழ்க்கீதல் போல ஈவார்!&lt;br /&gt;&lt;br /&gt;ஓவியர்க் குதவி&lt;br /&gt;&lt;br /&gt;பாவலர் எல்லாம் நாளும்&lt;br /&gt;பணத்துக்கும், பெருமைக்கும் போய்க்&lt;br /&gt;காவியம் செய்வார் நாளும்&lt;br /&gt;கண் கைகள் கருத்தும் நோக!&lt;br /&gt;ஓவியப் புலவ ரெல்லாம்&lt;br /&gt;உநைப்போல எழுதி விட்டால்&lt;br /&gt;தேவைக்குப் பணம் கிடைக்கும்&lt;br /&gt;கீர்த்தியும் கிடைக்கும் நன்றே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;13. இருள்&lt;br /&gt;&lt;br /&gt;வாடிய உயிர்கள அணைப்பாய்&lt;br /&gt;&lt;br /&gt;ஆடிஓ டிப்போய் இட்டும்,&lt;br /&gt;அருந்துதல் அருந்தி யும், பின்&lt;br /&gt;வாடியே இருக்கும் வைய&lt;br /&gt;மக்களை, உயிர்க்கூட் டத்தை,&lt;br /&gt;ஓடியே அணைப்பாய் உன்றன்&lt;br /&gt;மணிநீலச் சிறகளாவ&lt;br /&gt;மூடுவாய் இருளே, அன்பின்&lt;br /&gt;முழக்கமே, உனக்கு நன்றி!&lt;br /&gt;&lt;br /&gt;இருளின் பகலாடை இரவாடை&lt;br /&gt;&lt;br /&gt;விண்முதல் மண் வரைக்கும்&lt;br /&gt;வியக்கும்உன் மேனி தன்னைக்&lt;br /&gt;கண்ணிலே காண்பேன்; நீயோ&lt;br /&gt;அடிக்கடி உடையில் மாற்றம்&lt;br /&gt;பண்ணுவாய் இருளே, உன்றன்&lt;br /&gt;பகல்உடை தங்கச் சேலை!&lt;br /&gt;வெண்பட்டில் இராச் சேலைமேல்&lt;br /&gt;வேலைப்பா டென்ன சொல்வேன்!&lt;br /&gt;&lt;br /&gt;இருள், நீர்நிலை, கதிர், சுழல்வண்டு&lt;br /&gt;&lt;br /&gt;'எங்குச் செல் கின்றாய்' என்று&lt;br /&gt;பரிதியை ஒரு நாள் கேட்டேன்;&lt;br /&gt;'கங்குலை ஒழிக்க' என்றான்.&lt;br /&gt;கடிதுசெல் தம்பி என்றேன்.&lt;br /&gt;அங்குன்னைத் தொடர்ந்தான்; நீயோ&lt;br /&gt;அகல்வதாய் நினைத்தான்; என்னே!&lt;br /&gt;எங்கணும் நிறைந்த நீர் நீ!&lt;br /&gt;அதில், 'கதிர்', சுழல்வண் டன்றோ! நீ&lt;br /&gt;&lt;br /&gt;நீ முத்துடை போர்த்து நின்றாய்&lt;br /&gt;&lt;br /&gt;கள்ளரை வெளிப் படுத்தும்&lt;br /&gt;இருட்பெண்ணே, கதை ஒன்றைக் கேள் ;&lt;br /&gt;பிள்ளைகள் தூங்கினார்கள் ;&lt;br /&gt;பெண்டாட்டி அருகில் நின்றாள் ;&lt;br /&gt;உள்ளமோ எதிலும் ஒட்டா&lt;br /&gt;திருக்கையில், நிமிர்ந்தேன், நீயோ&lt;br /&gt;வெள்ளைமுத் துக்கள் தைத்த&lt;br /&gt;போர்வையை மேனி போர்த்தே.&lt;br /&gt;&lt;br /&gt;கொண்டையில் நிலாக் கொண்டைப்பூ&lt;br /&gt;&lt;br /&gt;மண்முதல் விண் வரைக்கும்&lt;br /&gt;வளர்ந்தஉன் உடல் திருப்பிக்&lt;br /&gt;கண்மலர் திருப்பி நின்றாய்!&lt;br /&gt;பின்புறம் கரிய கூந்தற்&lt;br /&gt;கொண்டையில் ஒளியைக் காட்டும்&lt;br /&gt;குளிர்நிலா வயிர வில்லை&lt;br /&gt;கண்டேன்; என் கலங்கும் நெஞ்சம்&lt;br /&gt;மனைவியின் திருமுன் செல்லும்!&lt;br /&gt;&lt;br /&gt;பிறப்பும் இறப்பும்&lt;br /&gt;&lt;br /&gt;வானொடு நீபி றந்தாய்!&lt;br /&gt;மறுபடி, கடலில் தோன்றும்&lt;br /&gt;மீன் என உயிர் உடல்கள்&lt;br /&gt;விளைந்தன! எவ்வி டத்தும்&lt;br /&gt;நீநிறை வுற்றாய்! எங்கும்,&lt;br /&gt;பொருளுண்டேல் நிழலுண் டன்றோ!&lt;br /&gt;பானையில் இருப்பாய் ; பாலின்&lt;br /&gt;அணுத்தோறும் பரந்தி ருப்பாய்!&lt;br /&gt;&lt;br /&gt;உருப்படியின் அடையாளத்தை இருள் அறிவிக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;உயர்ந்துள்ள அழகு மூக்கின்&lt;br /&gt;இருபுறம் உறைவாய் ; மங்கை&lt;br /&gt;கயல்விழிக் கடையில் உள்ளாய்;&lt;br /&gt;காதினில் நடுப்பு றத்தும்,&lt;br /&gt;அயலிலும், சூல்வாய் பெண்ணின்&lt;br /&gt;முகத்தினில் அடையா ளத்தை&lt;br /&gt;இயக்குவாய் இருளே, உன்சீர்,&lt;br /&gt;ஓவியர் அறிந்தி ருப்பார் !&lt;br /&gt;&lt;br /&gt;இருளே அழகின் வேர்&lt;br /&gt;&lt;br /&gt;அடுக்கிதழ்த் தாமரைப் பூ&lt;br /&gt;இதழ்தோறும் அடிப்பு றத்தில்&lt;br /&gt;படுத்திருப் பாய்நீ ! பூவின்&lt;br /&gt;பசைஇதழ் ஒவ்வொன் றுக்கும்&lt;br /&gt;தப்புக்காட் டுகின்றாய் ! இன்றேல்,&lt;br /&gt;தாமரை அழகு சாகும் !&lt;br /&gt;அடுத்திடும் இருளே, எங்கும்,&lt;br /&gt;அனைத்துள்ளும் அழகு நீயே !&lt;br /&gt;&lt;br /&gt;அறியாமைதான் இருள்;&lt;br /&gt;ஆனால் அதுதான் அறிவைச் செய்யும்&lt;br /&gt;&lt;br /&gt;அறிவென்றால் ஒளியாம். ஆம்ஆம்!&lt;br /&gt;அறியாமை இருளாம். ஆம்ஆம்!&lt;br /&gt;அறியாமை அறிவைச் செய்யும்;&lt;br /&gt;அறியாமை அறிவால் உண்டோ ?&lt;br /&gt;சிறுவனைத் தீண்டிற்றுத் தேள்;&lt;br /&gt;நள்ளிருள் ; விளக்குத் தேவை;&lt;br /&gt;நிறைவேற்ற நெருப்புக் குச்சி&lt;br /&gt;தேடினார் ; கிடைக்க வில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இருளின் பெருமை இயம்ப அரிது&lt;br /&gt;&lt;br /&gt;பெட்டியில் இருப்ப தாகப்&lt;br /&gt;பேசினார் ; சாவி இல்லை;&lt;br /&gt;எட்டுப்பேர் இதற்குள் தேளால்&lt;br /&gt;கொட்டப்பட் டுத்து டித்தார்;&lt;br /&gt;"கட்டாயம் து஡ய்மை வேண்டும்"&lt;br /&gt;என்னுமோர் அறிவு தன்னை&lt;br /&gt;இட்டளித் திட்ட நல்ல&lt;br /&gt;இருளே உன் பெருமை என்னே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;14. சிற்று஡ர்&lt;br /&gt;&lt;br /&gt;நெடுஞ் சாலை எனை அழைத்து&lt;br /&gt;நேராகச் சென்று, பின்னர்,&lt;br /&gt;இடையிலோர் முடக்கைக் காட்டி&lt;br /&gt;ஏகிற்று ! நானோ ஒற்றை&lt;br /&gt;அடிப்பாதை கண்டேன், அங்கோர்&lt;br /&gt;ஆலின்கீழ்க் காலி மேய்க்கும்&lt;br /&gt;இடைப்பையன் இருந்தான்; என்னை&lt;br /&gt;" எந்தஊர்" என்று கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;புதுச்சேரி என்று சொல்லிப்&lt;br /&gt;போம்வழி கேட்஧ன், பையன்&lt;br /&gt;'இதைத்தாண்டி அதோ இருக்கும்&lt;br /&gt;பழஞ்சேரி இடத்தில் தள்ளி&lt;br /&gt;ஒதிச் சாலையோடு சென்றே&lt;br /&gt;ஓணான் பச்சேரி வாய்க்கால்&lt;br /&gt;குதிச்சேறிப் போனால் ஊர்தான்&lt;br /&gt;கூப்பிடு தொலைவே' என்றான்!&lt;br /&gt;&lt;br /&gt;பனித்துளி மணிகள் காய்க்கும்&lt;br /&gt;பசும்புற்கள் அடர் புலத்தில்,&lt;br /&gt;தனித்தனிஅ கலா வண்ணம்&lt;br /&gt;சாய்த்திட்ட பசுக்கள் எல்லாம்,&lt;br /&gt;தனக்கொன்று பிறர்க்கொன் றெண்ணாத்&lt;br /&gt;தன்மையால் புல்லை மேயும்!&lt;br /&gt;இனித்திடப் பாடும் பையன்&lt;br /&gt;தாளம்போல் இச்இச் சென்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;மந்தையின் வெளி அடுத்து&lt;br /&gt;வரிசையாய் இருபக் கத்தில்,&lt;br /&gt;கொந்திடும் அணிலின் வால்போல்&lt;br /&gt;குலைமுத்துச் சோளக் கொல்லை,&lt;br /&gt;சந்திலாச் சதுரக் கள்ளி,&lt;br /&gt;வேலிக்குள் தழைந்தி ருக்கும்;&lt;br /&gt;வெந்தயச் செடிக ளின்மேல்&lt;br /&gt;மின்னிடும் தங்கப் பூக்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;முற்றிய குலைப்ப ழத்தை&lt;br /&gt;முதுகினிற் சுமந்து நின்று&lt;br /&gt;'வற்றிய மக்காள் வாரீர்'&lt;br /&gt;என்றது வாழைத் தோட்டம்;&lt;br /&gt;சிற்றோடு கையில் ஏந்தி&lt;br /&gt;ஒருகாணிப் பருத்தி தேற்ற&lt;br /&gt;ஒற்றைஆள் நீர்இ றைத்தான்,&lt;br /&gt;உழைப்பொன்றே செல்வம் என்பான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குட்டையில் தவளை ஒன்று&lt;br /&gt;குதித்தது, பாம்பின் வாயிற்&lt;br /&gt;பட்டதால் அது விழுங்கிக்&lt;br /&gt;கரையினிற் புரளப் பார்த்த&lt;br /&gt;பெட்டைப் பருந்து து஡க்கிப்&lt;br /&gt;பெருங்கிளை தன்னிற் குந்தச்&lt;br /&gt;சிட்டுக்கள் ஆலி னின்று&lt;br /&gt;திடுக்கிட்டு மேற்ப றக்கும்!&lt;br /&gt;&lt;br /&gt;இளையவள் முதிய வள்போல்&lt;br /&gt;இருந்தனள் ஒருத்தி; என்னை&lt;br /&gt;வளைத்தனள், 'கோழி முட்டை&lt;br /&gt;வாங்கவா வந்தீர்?' என்றாள்.&lt;br /&gt;விளையாட்டாய்ச் 'சேரி முட்டை&lt;br /&gt;வேகாதே!' என்றேன். கேட்டுப்&lt;br /&gt;புளித்தனள்; எனினும் என்சொல்,&lt;br /&gt;'பொய்' என்று மறுக்கவில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;" என்றேனும் முட்டை உண்ட&lt;br /&gt;துண்டோ நீ" என்று கேட்டேன்.&lt;br /&gt;"ஒன்றேனும் உண்ட தில்லை;&lt;br /&gt;ஒருநாளும் உண்ட தில்லை;&lt;br /&gt;தின்றேனேல் புளித்த கூழில்&lt;br /&gt;சேர்ந்திடும் உப்புக் கான&lt;br /&gt;ஒன்றரைக் காசுக் கென்றன்&lt;br /&gt;உயிர்விற்றால் ஒப்பார்" என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;சேரிக்குப் பெரிது சிற்று஡ர்,&lt;br /&gt;தென்ன மா சூழ்ந்திருக்கும்;&lt;br /&gt;தேர்ஒன்று, கோயில் ஒன்று&lt;br /&gt;சேர்ந்த ஒர் வீதி, ஓட்டுக்&lt;br /&gt;கூரைகள், கூண்டு வண்டி&lt;br /&gt;கொட்டில்சேர் வீதி ஐந்தே;&lt;br /&gt;ஊர் இது; நாட்டார்க்கெல்லாம்&lt;br /&gt;உயிர்தரும் உணவின் ஊற்று.&lt;br /&gt;&lt;br /&gt;நன்செய்யைச் சுற்றும் வாய்க்கால்&lt;br /&gt;நல்லாற்று நீரை வாங்கிப்&lt;br /&gt;பொன்செயும் உழவு செய்வோன்,&lt;br /&gt;'பொழுதெலாம் உழவு செய்தேன்&lt;br /&gt;என்செய்தாய்' என்ற பாட்டை&lt;br /&gt;எடுத்திட்டான்; எதிரில் வஞ்சி&lt;br /&gt;'முன்செய்த கூழுக் கத்தான்&lt;br /&gt;முடக்கத்தான் துவையல்' என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;15. பட்டணம்&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனை வகைத் தெருக்கள்!&lt;br /&gt;என்னென்ன வகை இல்லங்கள்!&lt;br /&gt;ஒத்திடும் சுண்ண வேலை&lt;br /&gt;உயர் மரவேலை செய்யும்&lt;br /&gt;அத்திறம் வேறே; மற்றும்&lt;br /&gt;அவரவர்க் கமைந்த தான&lt;br /&gt;கைத்திறம் வேறே என்று&lt;br /&gt;காட்டின கட்டிடங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இயற்கையின் உயிர்கட் குள்ளே&lt;br /&gt;மனிதன்தான் எவற்றி னுக்கும்&lt;br /&gt;உயர்ச்சியும், தான் அறிந்த&lt;br /&gt;உண்மையை உலகுக் காக்கும்&lt;br /&gt;முயற்சியும், இடைவி டாமல்&lt;br /&gt;முன்னேற்றச் செயலைச் செய்யும்&lt;br /&gt;பயிற்சியும் உடையான் என்று&lt;br /&gt;பட்டணம் எடுத்துக் காட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;நடுவினிற் புகையின் வண்டி&lt;br /&gt;ஓடிடும் நடைப் பாதைக்குள்&lt;br /&gt;இடைவிடா தோடும் 'தம்மில்&lt;br /&gt;இயங்கிடும் ஊர்தி' யெல்லாம்&lt;br /&gt;கடலோரம் கப்பல் வந்து&lt;br /&gt;கணக்கற்ற பொருள் குவிக்கும்&lt;br /&gt;படைமக்கள் சிட்டுப் போலப்&lt;br /&gt;பறப்பார்கள் பயனை நாடி!&lt;br /&gt;&lt;br /&gt;வாணிகப் பண்டக சாலை&lt;br /&gt;வைத்துள்ள பொருள்கள் தாமும்,&lt;br /&gt;காண் எனக் காட்டி விற்கும்&lt;br /&gt;அங்காடிப் பொருள்கள் தாமும்,&lt;br /&gt;வீணாளைப் பயன் படுத்தும்&lt;br /&gt;வியன்காட்சிப் பொருள்கள் தாமும்,&lt;br /&gt;காணுங்கால் மனிதர் பெற்ற&lt;br /&gt;கலைத்திறம் காணச் செய்யும்.&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளத்தை ஏட்டால் தீட்டி&lt;br /&gt;உலகத்தில் புதுமை சேர்க்கும்&lt;br /&gt;கொள்கைசேர் நிலைய மெல்லாம்&lt;br /&gt;அறிஞரின் கூட்டம் கண்டேன்;&lt;br /&gt;கொள்கைஒன் றிருக்க வேறு&lt;br /&gt;கொள்கைக்கே அடிமை யாகும்&lt;br /&gt;வெள்ளுடை எழுத்தா ளர்கள்&lt;br /&gt;வெறுப்புறும் செயலும் கண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மைக்கும் பொய்க்கும் ஒப்பும்&lt;br /&gt;உயர்வழக் கறிஞர் தம்மை&lt;br /&gt;விண்வரை வளர்ந்த நீதி&lt;br /&gt;மன்றத்தில் விளங்கக் கண்டேன்;&lt;br /&gt;புண்பட்ட பெருமக் கட்குப்&lt;br /&gt;பொதுநலம் தேடு கின்ற&lt;br /&gt;திண்மைசேர் மன்றிற் சென்றேன்&lt;br /&gt;அவரையே அங்கும் கண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மாலைப்போ தென்னும் அன்னை,&lt;br /&gt;உழைப்பினால் மடிவார் தம்மைச்&lt;br /&gt;சாலிலே சாரா யத்தால்&lt;br /&gt;தாலாட்டும் கடையின் உள்ளே&lt;br /&gt;காலத்தைக் களியாற் போக்கக்&lt;br /&gt;கருதுவோர் இருக்கக் கண்டேன்,&lt;br /&gt;மாலையில் கோழி முட்டை&lt;br /&gt;மரக்கறி ஆதல் கண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இயற்கையின் எழிலை யெல்லாம்&lt;br /&gt;சிற்று஡ரில் காண ஏலும்!&lt;br /&gt;செயற்கையின் அழகை யெல்லாம்&lt;br /&gt;பட்டணம் தெரியக் காட்டும்!&lt;br /&gt;முயற்சியும் முழுது ழைப்பும்&lt;br /&gt;சிற்று஡ரில் காணுகி ன்றேன்;&lt;br /&gt;பயிற்சியும் கலையு ணர்வும்&lt;br /&gt;பட்டணத் திற்பார்க் கின்றேன்!&lt;br /&gt;&lt;br /&gt;வருநாளின் நாடு காக்க&lt;br /&gt;வாழ்ந்திடும் இளைஞர் கூட்டம்,&lt;br /&gt;திருநாளின் கூட்ட மாகத்&lt;br /&gt;தெருஓரம் சுவடி யோடு,&lt;br /&gt;பெருநாளைப் பயன்நா ளாக்கும்&lt;br /&gt;பெரும்பெருங் கழகம் நோக்கி&lt;br /&gt;ஒருநாளும் தவறிடாமல்&lt;br /&gt;வரிசையாய் உவக்கச் செல்வார்!&lt;br /&gt;&lt;br /&gt;கலையினில் வளர்ந்தும், நாட்டுக்&lt;br /&gt;கவிதையில் ஒளிமி குந்தும்,&lt;br /&gt;நிலவிடும் நிலா முகத்து&lt;br /&gt;நீலப்பூ விழி மங்கைமார்&lt;br /&gt;தலையாய கலைகள் ஆய்ந்து&lt;br /&gt;தம்வீடு போதல் கண்டேன்&lt;br /&gt;உலவிடு மடமைப் பேயின்&lt;br /&gt;உடம்பின்தோல் உரிதல் கண்டேன்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;16. தமிழ்&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் உண்டானது தமிழ்&lt;br /&gt;&lt;br /&gt;புனல்சூழ்ந்து வடிந்து போன&lt;br /&gt;நிலத்திலே "புதிய நாளை"&lt;br /&gt;மனிதப்பைங் கூழ்மு ளைத்தே&lt;br /&gt;வகுத்தது! மனித வாழ்வை,&lt;br /&gt;இனியநற் றமிழே நீதான்&lt;br /&gt;எழுப்பினை! தமிழன் கண்ட&lt;br /&gt;கனவுதான், இந்நாள் வையக்&lt;br /&gt;கவின்வாழ்வாய் மலர்ந்த தன்றோ?&lt;br /&gt;&lt;br /&gt;இசை கூத்தின் முளை&lt;br /&gt;&lt;br /&gt;பழந்தமிழ் மக்கள் அந்நாள்&lt;br /&gt;பறவைகள் விலங்கு, வண்டு,&lt;br /&gt;தழைமுங்கில் இசைத்ததைத், தாம்&lt;br /&gt;தழுவியே இசைத்த தாலே&lt;br /&gt;எழும்இசைத் தமிழே! இன்பம்&lt;br /&gt;எய்தியே குதித்த தாலே&lt;br /&gt;விழியுண்ணப் பிறந்த கூத்துத்&lt;br /&gt;தமிழே! என் வியப்பின் வைப்பே!&lt;br /&gt;&lt;br /&gt;இயற்றமிழ் எழல்&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா என் றழைத்தல், காகா&lt;br /&gt;எனச்சொல்லல், அஃகென் றொன்றைச்&lt;br /&gt;செம்மையிற் சுட்டல் என்னும்&lt;br /&gt;இயற்கையின் செறிவி னாலே&lt;br /&gt;இம்மா நிலத்தை ஆண்ட&lt;br /&gt;இயற்றமி ழேஎன் அன்பே!&lt;br /&gt;சும்மாதான் சொன்னார் உன்னை&lt;br /&gt;ஒருவன்பால் துளிர்த்தாய் என்றே!&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்க்குத் தமிழ் உயிர்&lt;br /&gt;&lt;br /&gt;வளர்பிறை போல் வளர்ந்த&lt;br /&gt;தமிழரில் அறிஞர் தங்கள்,&lt;br /&gt;உளத்தையும், உலகில் ஆர்ந்த&lt;br /&gt;வளத்தையும் எழுத்துச் சொல்லால்,&lt;br /&gt;விளக்கிடும் இயல்மு திர்ந்தும்,&lt;br /&gt;வீறுகொள் இசை யடைந்தும்,&lt;br /&gt;அளவிலா உவகை அடற்&lt;br /&gt;றமிழேநீ என்றன் ஆவி!&lt;br /&gt;&lt;br /&gt;சாகாத்தமிழ்&lt;br /&gt;&lt;br /&gt;படுப்பினும் பாடது, தீயர்&lt;br /&gt;பன்னாரும் முன்னேற் றத்தைத்&lt;br /&gt;தடுப்பினும், தமிழர் தங்கள்&lt;br /&gt;தலைமுறை தலைமு றைவந்&lt;br /&gt;தடுக்கின்ற தமிழே! பின்னர்&lt;br /&gt;அகத்தியர் காப்பி யர்கள்&lt;br /&gt;கெடுப்பினும் கெடாமல் நெஞ்சக்&lt;br /&gt;கிளைதொத்தும் கிளியே வாழி!&lt;br /&gt;&lt;br /&gt;கலைகள் தந்த தமிழ்&lt;br /&gt;&lt;br /&gt;இசையினைக் காணு கின்றேன்;&lt;br /&gt;எண்நுட்பம் காணு கின்றேன்;&lt;br /&gt;அசைக்கொணாக் கல்தச் சர்கள்&lt;br /&gt;ஆக்கிய பொருள்காண் கின்றேன்;&lt;br /&gt;பசைப்பொருட் பாடல் ஆடல்&lt;br /&gt;பார்க் கின்றேன்; ஓவியங்கள்,&lt;br /&gt;நசையுள்ள மருந்து வன்மை&lt;br /&gt;பலபல நான்காண் கின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னூலில் அயலார் நஞ்சம்&lt;br /&gt;&lt;br /&gt;பன்னு஡று நூற்றாண் டாகப்&lt;br /&gt;பழந்தமிழ் மலையின் ஊற்றாய்&lt;br /&gt;மன்னரின் காப்பி னாலே,&lt;br /&gt;வழிவழி வழாது வந்த&lt;br /&gt;அன்னவை காணு கின்றேன்.&lt;br /&gt;ஆயினும் அவற்றைத் தந்த&lt;br /&gt;முன்னூலை, அயலான, நஞ்சால்&lt;br /&gt;முறித்ததும் காணு கின்றேன்!&lt;br /&gt;&lt;br /&gt;பகைக்கஞ்சாத் தமிழ்&lt;br /&gt;&lt;br /&gt;வடக்கினில் தமிழர் வாழ்வை&lt;br /&gt;வதக்கிப், பின் தெற்கில் வந்தே&lt;br /&gt;இடக்கினச் செயநினைத்த&lt;br /&gt;எதிரியை, அந்நாள் தொட்டே&lt;br /&gt;"அடக்கடா" என்று ரைத்த&lt;br /&gt;அறங்காக்கும் தமிழே! இங்குத்&lt;br /&gt;தடைக்கற்கள் உண்டென் றாலும்&lt;br /&gt;தடந்தோளுண் டெனச் சிரித்தாய்!&lt;br /&gt;&lt;br /&gt;வெற்றித் தமிழ்&lt;br /&gt;&lt;br /&gt;ஆளுவோர்க் காட்பட் டேனும்,&lt;br /&gt;அரசியல் தலைமை கொள்ள&lt;br /&gt;நாளுமே முயன்றார் தீயோர்;&lt;br /&gt;தமிழேநீ நடுங்க வில்லை!&lt;br /&gt;"வாளினை எடுங்கள் சாதி&lt;br /&gt;மதம்இல்லை! தமிழர் பெற்ற&lt;br /&gt;காளைகாள்" என்றாய்; காதில்&lt;br /&gt;கடல்முழக் கத்தைக் கேட்பாய்!&lt;br /&gt;&lt;br /&gt;படைத் தமிழ்&lt;br /&gt;&lt;br /&gt;இருளினை வறுமை நோயை&lt;br /&gt;இடறுவேன்; என்னு டல்மேல்&lt;br /&gt;உருள்கின்ற பகைக்குன்றை நான்&lt;br /&gt;ஒருவனே மிதிப்பேன்; நீயோ&lt;br /&gt;கருமான்செய் படையின் வீடு!&lt;br /&gt;நான் அங்கோர் மறவன்! கன்னற்&lt;br /&gt;பொருள்தரும் தமிழே நீ ஓர்&lt;br /&gt;பூக்காடு; நானோர் தும்பி!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1471226204579936009-2841238734885549802?l=purachikavi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://purachikavi.blogspot.com/feeds/2841238734885549802/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1471226204579936009&amp;postID=2841238734885549802&amp;isPopup=true' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1471226204579936009/posts/default/2841238734885549802'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1471226204579936009/posts/default/2841238734885549802'/><link rel='alternate' type='text/html' href='http://purachikavi.blogspot.com/2008/07/blog-post_24.html' title='இணையத்தில் பாரதிதாசன் படைப்புகள்'/><author><name>புரட்சிக்கவி</name><uri>http://www.blogger.com/profile/06840804572562859391</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp3.blogger.com/_gKElkkK_Wbw/SHNQ1OmeZJI/AAAAAAAAAAM/JA8IUbA_stk/S220/bharathi.bmp'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1471226204579936009.post-5570303035125413747</id><published>2008-07-14T16:32:00.000+05:30</published><updated>2008-07-14T16:50:42.973+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வறட்டு மார்சிசம்'/><title type='text'>இரயாகரனின் வறட்டு மார்சிசம்</title><content type='html'>இரயாகரன் அவர்களுடைய பின்வரும் கட்டுரைக்கு நான் இட்ட பின்னூட்டம் :&lt;br /&gt;&lt;br /&gt;இரயாகரன் அவர்கள் பதில் அளிப்பார் என்று நம்புவோம் :&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tamilcircle.net/index.php?option=com_content&amp;amp;view=article&amp;amp;id=2130:2008-07-13-13-32-16&amp;amp;catid=74:2008&amp;amp;Itemid=76"&gt;http://www.tamilcircle.net/index.php?option=com_content&amp;amp;view=article&amp;amp;id=2130:2008-07-13-13-32-16&amp;amp;catid=74:2008&amp;amp;Itemid=76&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;அன்புள்ள இரயாகரன் அவர்களே !&lt;br /&gt;இந்த கட்டுரைப் பற்றிய என் கேள்விகளை எழுப்பும் முன், உங்கள் "புலிப்பாசிசம் தோற்றுக் கொண்டு இருக்கிறது" என்ற கட்டுரைக்கு எழுதிய என் கேள்விகளுக்கு பதில் அளியுங்கள் :&lt;br /&gt;மரியாதைக்குரிய இரயாகரன் அவர்களுக்கு,   எனக்கு பின்வரும் சந்தேகங்கள் ஏற்படுகின்றன:    1. நீங்கள் சொல்வது போல் எந்த ஏகாதிபத்தியம் புலிகளின் அழிவைக் கண்டு கண்ணீர் வடிக்கின்றனர் ?    2. புலிகள் மக்களுக்கு எதிராக அப்படி என்ன செய்து விட்டார்கள் ? - உங்களால் பட்டியல் இட முடியுமா ?    3. புலிகள் அழிந்து வருவதாக சொல்கறீர்கள்.  5000 வரையிலான புலிகள் கொல்லப்பட்டதாக உங்கள் முன்னைய பின்னூட்டம் ஒன்றில் படித்தேன். இதன் படி தற்போது வெறும் 4000 புலிகளே உள்ள நிலையில் (இராணுவ தளபதியின் கூற்றுப்படி) , இலங்கை இராணுவத்தால் ஒரு சில மணித்தூளிகளிலேயே கிளிநொச்சியை பிடித்து விட முடியுமே ?. இன்று வரை ஒரு அங்குலம் கூட நகர முடியவில்லையே ?    4. தலைவர் பிரபாகரன் செய்த ஒரே தவறு, மார்சிச வழியில் போராட்டத்தை நடத்தாதே ஆகும். ஆனால் இலங்கை அமைந்துள்ள கேந்திர முக்கியத்துவம் காரணமாக, 'மார்சிச வழியில் போராட்டம்' என்பதெல்லாம் அமெரிகக வல்லரசை வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பதாகவே முடியும்.     5. புலிகள் கட்டுப்பாட்டிலுள்ள இடங்களிலெல்லாம் உணவு அளித்து மக்களை பராமரிப்பது யார் ?. இந்த மக்களின் உயிர் புலிகளினாலெயே காப்பாற்ற படுகிறதல்லவா ?    6. மக்களை புலிகள் கொன்று பாசிச ஆட்சி நடததும் பட்சத்தில், மக்கள் போராளிகளாக புலிப்படையில் இணைவது எதற்காக ? தங்கள் இன்னுயிரை கரும்புலிகளாக தருவது எதற்காக ?.    7. படிப்பறிவற்ற பாமர மக்களாக இருக்கும் பட்சத்தில், ஒரு ஐந்தாண்டு காலம் போதுமே மக்கள் புலிகளை நிராகரிக்க ? ஆனால் மக்களோ யாழிலிருந்து இடம் பெயர்ந்து வந்தனரே ஏன் ?. புலிகளின் பலவந்தனத்தால் எனில், இன்னும் சில லட்சக்கணக்கான மக்கள் யாழில் வாழ்வது ஏன் ?    8. உங்களை போல குருட்டு மார்க்கசிய வாதிகளினால், நடமுறைக்கு ஒத்துவராத வழிமுறைகளினை சொல்லவே முடியும். மார்கசிய வழியில் இயங்கிய EPRLF என்ன சாதித்தது என்பதை சொல்ல முடியுமா ?. மார்க்கசியம் ஒரு வாழ்க்கை தத்துவம். அதனை நெளிவு சுளிவுகளின் ஊடாகவே நிறைவேற்ற இயலும்.    9. தனி பெரும் பலம் பெறுவது வரையே புலிகள், முதலாளித்துவ வழியினை பின்பற்றுவார்கள். இராணுவ பலம் பெற்று விட்டால் போதும், முழு அளவிலான சோசலிச அரசினை புலிகள் நிர்மாணிப்பார்கள்.   &lt;br /&gt;&lt;br /&gt;இரயாகரன் அவர்களே !&lt;br /&gt;&lt;br /&gt;பிரபாகரன் நினைத்து இருந்தால், ராஜிவ் வீசிய எலும்புத் துண்டுகளுக்காக, வரதராஜப் பெருமாள் போன்று சொகுசாக வாழ்ந்து இருக்க முடியும். ஆனால், கொண்ட கொள்கை உறுதியெனப் பற்றிக் கொண்டு போராடிக் கொண்டு இருக்கின்றார். ஏன், சந்திரிகா காட்டிய ஆசையையும் ஊதாசினப்படுத்தி விட்டு தான் போராடிக் கொண்டு இருக்கின்றார். 1995இல் அவரகள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று சொன்னார்கள், வென்றுக் காட்டினார்கள். மக்கள் நிராகரித்தார்கள் என்றால், ஒரே ஒரு அரசு கூட ஆதரிக்காத நிலையில், இவ்வளவு காலம் போராடுகிறார்களே ! ? அது எப்படி ?&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் சொல்லிக் கொள்கிறேன் - வறட்டு (உங்களைப்பற்றி சொன்னேன் - மார்சிசத்தை அல்ல ) மார்சிசத்தால் "ஆக்கபூர்வமாக எதுவும் செய்ய முடியாது.&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;அறிவுடைநம்பி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1471226204579936009-5570303035125413747?l=purachikavi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://purachikavi.blogspot.com/feeds/5570303035125413747/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1471226204579936009&amp;postID=5570303035125413747&amp;isPopup=true' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1471226204579936009/posts/default/5570303035125413747'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1471226204579936009/posts/default/5570303035125413747'/><link rel='alternate' type='text/html' href='http://purachikavi.blogspot.com/2008/07/blog-post.html' title='இரயாகரனின் வறட்டு மார்சிசம்'/><author><name>புரட்சிக்கவி</name><uri>http://www.blogger.com/profile/06840804572562859391</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp3.blogger.com/_gKElkkK_Wbw/SHNQ1OmeZJI/AAAAAAAAAAM/JA8IUbA_stk/S220/bharathi.bmp'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1471226204579936009.post-2632766431709028244</id><published>2008-04-01T19:17:00.000+05:30</published><updated>2008-07-08T17:43:31.671+05:30</updated><title type='text'>Bharadhidasan books in mobile book format</title><content type='html'>அனைவருக்கும் வணக்கம். இந்த இணையதளத்தில் பாரதிதாசனை பற்றிய விவரங்களை சேகரிக்க முடிவு செய்து, முதல் தகவலாக பாரதிதாசனின் படைப்புகளை (பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு மற்றும் பல) அலைபேசி அளவு புத்தகங்களாக தரும் &lt;a href="http://www.thinnai.info/"&gt;http://www.thinnai.info/&lt;/a&gt; பற்றிய விவரங்களை தருகிறேன். இந்த இணைய தளத்தில உங்களை பதிவு செய்து, இரு ஜாவா தொகுப்புகளை ((jar, jad - java class file)உங்கள் அலைபேசியில் நிறுவ வேண்டும். பிறகு அலைபேசியின் நிரல்கள் ( applications) பகுதிக்கு சென்றால், அழகான பாரதிதாசனின் படைப்புகளை பார்க்கலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1471226204579936009-2632766431709028244?l=purachikavi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://purachikavi.blogspot.com/feeds/2632766431709028244/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1471226204579936009&amp;postID=2632766431709028244&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1471226204579936009/posts/default/2632766431709028244'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1471226204579936009/posts/default/2632766431709028244'/><link rel='alternate' type='text/html' href='http://purachikavi.blogspot.com/2008/04/bharadhidasan-books-in-mobile-book.html' title='&lt;b&gt;Bharadhidasan books in mobile book format&lt;/b&gt;'/><author><name>புரட்சிக்கவி</name><uri>http://www.blogger.com/profile/06840804572562859391</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp3.blogger.com/_gKElkkK_Wbw/SHNQ1OmeZJI/AAAAAAAAAAM/JA8IUbA_stk/S220/bharathi.bmp'/></author><thr:total>0</thr:total></entry></feed>
