இலங்கை அரக்கன் கோமாளி ராஜபக்சே, இன்னும் ஓரிரு நாடகளில், புலிகள் முற்றிலும் அழிக்கப்படுவார்கள் என்று, கொழும்பில் கூப்பாடு போடும் போது, புலிகள் சத்தமில்லாமல், ஒரு ஊடறுப்பு தாக்குதல் நிகழ்த்தி, 1000த்திற்கும் மேற்பட்ட சிங்கள பேரினவாத கொலைகாரர்களை கொன்று,3.5 சதுர கீலோமீட்டர் பகுதியை மீட்டுள்ளனர்.
மேலும் பெருந்தொகையான ஆயுதங்களையும் மீட்டுள்ளனர். மேலும், வன்னி முழுவதும் அகன்று நின்று பலவீனமாக உள்ள இராணுவ பின்நிலைகள் மீதும் தாக்குதல் நிகழ்த்தி, சுமார் 20க்கும் மேற்பட்ட வழங்கல் வாகனங்களை அழித்துள்ளனர் என அறிய முடிகிறது.
ஊடறுப்புத் தாக்குதலின் போது மீட்கப்பட்ட படையப் பொருட்கள்
81 மி.மீ மோட்டார்கள் - பல
120 மி.மீ மோட்டார்கள் - பல
120 மி.மீ மோட்டார் எறிகணைகள் - 2000 வரையில்
81 மி.மீ மோட்டார் எறிகணைகள் - 8000 வரையில்
துப்பாக்கிகள் - நூற்றுக் கணக்கில்
ஏ.கே துப்பாக்கி ரவைகள் - ஒரு மில்லியனுக்கு மேல்
ஆர்.பி.ஜி உந்துகணை செலுத்திகள் - பல
ஆர்.பி.ஜி உந்துகணைகள் - பல
டாங்கி எறிகணைகள் பல நூறு
என பல படையப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
http://www.pathivu.com/news/195/54/1000.aspx