அரசு எழிலன் எழுதிய கவிதை :
கருணாநிதிக்கு ஓர் கவிதை
கன்னித்தமிழ்ப் பெண்ணை கயவர்கள் கற்பழிக்க
கைகட்டி வாய்ப்பொத்தி கைக்கூலியாய் நின்று,
கண்ணகிக்கு சிலையெடுத்து கவிபாடும் கறுப்பாடு!
தம்பி, தம்பியென்று தமிழனை நம்பவைத்து தக்க
சமயத்தில் தலையறுக்கும் கருங்காலி கருணாநிதியே...!
சொல்லிச்சொல்லி உனை வரலாறு ஏசும்!
உன் பெயர் சொன்னாலே தமிழுக்கு கூசும்.
சொத்துக்குவிப்பதையே தொழிலாக செய்து செய்து
செத்துப்போன உன் செவிகளுக்கு கேட்கலையோ
கத்திக் கதறிய என் முத்துக்குமரன் ஒலி!
பௌத்த நெறிபடித்து, சிங்கள வெறிபிடித்து, தமிழன் உயிர்குடித்து,
தோள்கள் திணவெடுத்து, பெண்கள் முலையறுத்து, தமிழன் இனமழிக்க துடிக்கின்றான் சிங்களவன் அங்கே!
தெய்வக்குறள் படித்து, பதவி வெறிபிடித்து, சூது மிக வளர்த்து,
ஊதி உடல் பெருத்து, பாதித் தமிழகத்தை, பரம்பரைக்கு எழுதிவிட
தவிக்கின்றான் எங்களவன் இங்கே!
இத்தாலி எருமைக்கு தப்பாது தாளமிடும்
சப்பாணிக் கழுதையே - இனி
எப்போதும் மறவாது தமிழினம் - உனை
எப்போதும் மறவாது தமிழினம்!
தமிழினம் அழிகிறது! தமிழகம் அழுகிறது!
தலைவன் நீ என்ன செய்தாய்!
தனி அறையில் ஓய்வெடுத்து, திறம்பட நீ நடித்து,
முதுமையிலும் இளமைகண்டாய்! - எங்கள்
முதுகெலும்பை ஏன் உடைத்தாய்!
பொட்டென்று விழுந்தவன் பொசுக்கென்று போய்விடுவான்
சட்டென்று தமிழகம் விழித்தெழும் என்றிருக்க!
எட்டிப்பிடித்த சனி விட்டுத்தொலையாதெனும்
வெட்டிப் பழமொழிக்கு சான்றாக வந்துவிட்டாய்
குலத்தைக் கெடுக்க வந்த கோடாரிக் காம்பே! - உன்
சிரத்தை அரிந்துவரச் சொன்னான் ஒரு வடவன்
சினந்து எழுந்தோம் தமிழ்த்தலைவன் நீ என்று - இன்று
உணர்ந்து கொண்டோம் அது மிகப்பெரிய தவறென்று!
தமிழைக்கொண்டே தமிழனை அழித்து விட்டாய்! - இனி உன்
மந்திரத் தமிழ் நடை மயக்காது எங்களை
உன் உதட்டோர புன்னகையை உண்மையென நம்பினோம்
ஒட்டுமொத்த தமிழரின் புதைக்குழி என்றறியாமல்!
இசைபாடும் புலவன் இன்று வசை பாட வந்ததேன்
அசையாத கல் மனது அசைந்திடும் என்பதாலா? இல்லை
கடுப்பேறி குமைந்திருக்கும் என் போன்ற இதயங்கள்
இளைப்பாற ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திடவே!
தமிழனை குறைவாக எடைபோட்டாய்!
தமிழனுக்கு எதிராக தடை போட்டாய்!
முடிந்தது உன் ஆட்சி!
மடிந்தது உன் சூழ்ச்சி!
அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றெனும் நீதியும் நிலைக்கட்டும்!
அடிவயிறு எரிகின்ற அன்னையரின் வெப்பம் உனை
அப்படியே பொசுக்கட்டும்!
ஆதித்தமிழினம் அகிலத்தை ஆளும்!
அடிமை விலங்குகள் துகள்களாய் உடையும்!
அன்னியன் ஆதிக்கம் அடியோடு ஒழியும்!
அன்பெனும் ஒரு குடையுள் அகிலமே திரளும்!
சுதந்திரக்காற்று பரவட்டும் எங்கனும்
சுதந்திரக்காற்று பரவட்டும் எங்கனும் - இது
சத்தியம்! சத்தியம்! சத்தியம்!
- UNMAITH THAMIZHAN
வெள்ளி, 17 ஏப்ரல், 2009
சனி, 7 பிப்ரவரி, 2009
புலிகளின் ஊடறுப்புத் தாக்குதலில் 1000 ற்கு மேற்பட்ட படையினர் பலி! பெருமளவான போர்க் கருவிகள் புலிகள் வசம்! - புதினம் இணைய தளம்
புலிகளின் ஊடறுப்புத் தாக்குதலில் 1000 ற்கு மேற்பட்ட படையினர் பலி! பெருமளவான போர்க் கருவிகள் புலிகள் வசம்! - புதினம் இணைய தளம்
இலங்கை அரக்கன் கோமாளி ராஜபக்சே, இன்னும் ஓரிரு நாடகளில், புலிகள் முற்றிலும் அழிக்கப்படுவார்கள் என்று, கொழும்பில் கூப்பாடு போடும் போது, புலிகள் சத்தமில்லாமல், ஒரு ஊடறுப்பு தாக்குதல் நிகழ்த்தி, 1000த்திற்கும் மேற்பட்ட சிங்கள பேரினவாத கொலைகாரர்களை கொன்று,3.5 சதுர கீலோமீட்டர் பகுதியை மீட்டுள்ளனர்.
மேலும் பெருந்தொகையான ஆயுதங்களையும் மீட்டுள்ளனர். மேலும், வன்னி முழுவதும் அகன்று நின்று பலவீனமாக உள்ள இராணுவ பின்நிலைகள் மீதும் தாக்குதல் நிகழ்த்தி, சுமார் 20க்கும் மேற்பட்ட வழங்கல் வாகனங்களை அழித்துள்ளனர் என அறிய முடிகிறது.
ஊடறுப்புத் தாக்குதலின் போது மீட்கப்பட்ட படையப் பொருட்கள்
81 மி.மீ மோட்டார்கள் - பல
120 மி.மீ மோட்டார்கள் - பல
120 மி.மீ மோட்டார் எறிகணைகள் - 2000 வரையில்
81 மி.மீ மோட்டார் எறிகணைகள் - 8000 வரையில்
துப்பாக்கிகள் - நூற்றுக் கணக்கில்
ஏ.கே துப்பாக்கி ரவைகள் - ஒரு மில்லியனுக்கு மேல்
ஆர்.பி.ஜி உந்துகணை செலுத்திகள் - பல
ஆர்.பி.ஜி உந்துகணைகள் - பல
டாங்கி எறிகணைகள் பல நூறு
என பல படையப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

http://www.pathivu.com/news/195/54/1000.aspx
இலங்கை அரக்கன் கோமாளி ராஜபக்சே, இன்னும் ஓரிரு நாடகளில், புலிகள் முற்றிலும் அழிக்கப்படுவார்கள் என்று, கொழும்பில் கூப்பாடு போடும் போது, புலிகள் சத்தமில்லாமல், ஒரு ஊடறுப்பு தாக்குதல் நிகழ்த்தி, 1000த்திற்கும் மேற்பட்ட சிங்கள பேரினவாத கொலைகாரர்களை கொன்று,3.5 சதுர கீலோமீட்டர் பகுதியை மீட்டுள்ளனர்.
மேலும் பெருந்தொகையான ஆயுதங்களையும் மீட்டுள்ளனர். மேலும், வன்னி முழுவதும் அகன்று நின்று பலவீனமாக உள்ள இராணுவ பின்நிலைகள் மீதும் தாக்குதல் நிகழ்த்தி, சுமார் 20க்கும் மேற்பட்ட வழங்கல் வாகனங்களை அழித்துள்ளனர் என அறிய முடிகிறது.
ஊடறுப்புத் தாக்குதலின் போது மீட்கப்பட்ட படையப் பொருட்கள்
81 மி.மீ மோட்டார்கள் - பல
120 மி.மீ மோட்டார்கள் - பல
120 மி.மீ மோட்டார் எறிகணைகள் - 2000 வரையில்
81 மி.மீ மோட்டார் எறிகணைகள் - 8000 வரையில்
துப்பாக்கிகள் - நூற்றுக் கணக்கில்
ஏ.கே துப்பாக்கி ரவைகள் - ஒரு மில்லியனுக்கு மேல்
ஆர்.பி.ஜி உந்துகணை செலுத்திகள் - பல
ஆர்.பி.ஜி உந்துகணைகள் - பல
டாங்கி எறிகணைகள் பல நூறு
என பல படையப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
http://www.pathivu.com/news/195/54/1000.aspx
வியாழன், 5 பிப்ரவரி, 2009
தோழர்கள் முத்துக்குமார் மற்றும் ரவிக்கான வலைப்பதிவாளர்களின் வீரவணக்கக் கூட்டம்.
தோழர்கள் முத்துக்குமார் மற்றும் ரவிக்கான வலைப்பதிவாளர்களின் வீரவணக்கக் கூட்டம்.
வலைப்பதிவுத் தோழர்களே!
ஈழத்தில் இனப்படுகொலைகளை நிகழ்த்திவரும் சிங்களப் பேரினவாதப் பாசிச அரசிற்கு எதிராகவும் அப்பேரின அரசிற்கு ஆயுதங்கள் கொடுத்து போரை வளர்த்து வரும் இந்திய ஏகாதிபத்தியப் பேரரசிற்கு எதிராகவும் அம்மத்திய அரசிற்குத் துணைபோகும் கருணாநிதியின் தமிழினத்துரோக அரசை அம்பலப்படுத்தும் விதமாகவும் தீக்குளித்து மாண்டுபோன போராளித்தோழர்கள் முத்துக்குமார், ரவி மற்றும் ஏனையோருக்கான வீரவணக்கக்கூட்டத்தில் உங்களையும் கலந்துகொள்ள அழைக்கிறோம்.
நாள் : 08.02.2009 ஞாயிறு மாலை 4 மணி
இடம் : நடேசன் பூங்கா, தி.நகர், சென்னை.
மேலும் தொடர்புகளுக்கு :
அதிஷா - 9884881824
ஆழியூரான் - 9840903590
சுகுணாதிவாகர் - 9790948623
லக்கிலுக் - 9841354308
ஒருங்கிணைப்பு : ஒடுக்குமுறைக்கு எதிரான வலைப்பதிவர் குழு.
இப்பதிவை வாசிக்கும் அனைத்து வலைப்பதிவு தோழர்களும் அவரவர் பதிவில் இந்த வீரவணக்க கூட்டத்துக்கான அறிவிப்பினை வெளியிடும்படி கேட்டுக் கொள்கிறோம்.
வலைப்பதிவுத் தோழர்களே!
ஈழத்தில் இனப்படுகொலைகளை நிகழ்த்திவரும் சிங்களப் பேரினவாதப் பாசிச அரசிற்கு எதிராகவும் அப்பேரின அரசிற்கு ஆயுதங்கள் கொடுத்து போரை வளர்த்து வரும் இந்திய ஏகாதிபத்தியப் பேரரசிற்கு எதிராகவும் அம்மத்திய அரசிற்குத் துணைபோகும் கருணாநிதியின் தமிழினத்துரோக அரசை அம்பலப்படுத்தும் விதமாகவும் தீக்குளித்து மாண்டுபோன போராளித்தோழர்கள் முத்துக்குமார், ரவி மற்றும் ஏனையோருக்கான வீரவணக்கக்கூட்டத்தில் உங்களையும் கலந்துகொள்ள அழைக்கிறோம்.
நாள் : 08.02.2009 ஞாயிறு மாலை 4 மணி
இடம் : நடேசன் பூங்கா, தி.நகர், சென்னை.
மேலும் தொடர்புகளுக்கு :
அதிஷா - 9884881824
ஆழியூரான் - 9840903590
சுகுணாதிவாகர் - 9790948623
லக்கிலுக் - 9841354308
ஒருங்கிணைப்பு : ஒடுக்குமுறைக்கு எதிரான வலைப்பதிவர் குழு.
இப்பதிவை வாசிக்கும் அனைத்து வலைப்பதிவு தோழர்களும் அவரவர் பதிவில் இந்த வீரவணக்க கூட்டத்துக்கான அறிவிப்பினை வெளியிடும்படி கேட்டுக் கொள்கிறோம்.
சனி, 3 ஜனவரி, 2009
கிளிநொச்சி வீழ்ந்ததா ?
கிளிநொச்சி வீழ்ந்ததாக சிங்களப்பார்ப்பனர்கள் கூக்கிரலிடுகிறார்கள். ஆனால், இதற்காக சிங்கள ராணுவம் சந்தித்த உயிரிழப்பு மிக அதிகம் ! இதுவரை 18 ஆயிரம் ராணுவ வீரர்கள், வன்னி நடவடிக்கை ஆரம்பித்த பின்பு கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதனால், குழந்தைவீரர்களையும் படையில் சேர்த்துப் போரிட சிங்கள ராணுவம் நிர்பந்திக்கப் பட்டுருக்கிறது. இந்த குழந்தகளின் பிணங்களையும் புலிகள் மீட்டு இருக்கிறார்கள்.
ஆக வியட்நாமில் அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக வியட்நாமியப் போராளிகள் கையாணட அதே போர்தந்திரத்தை, புலிகள் இப்போது பின்பற்றி இருக்கிறார்கள்.
தங்களுடைய ஆயுதங்களையும், போராளிகளையும் பின்நகர்த்திய புலிகள், தங்கள் போராட்ட பலத்தினை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
வியட்நாமிய போராளி ஒருவரைப் பார்த்து, ஒரு அமெரிக்கச் சிப்பாய், வியட்நாமியப்போரில் ஒவ்வொரு ஒரு போரிலும், உங்களை நாங்கள் தோற்கடித்தோம்." அதற்கு அந்தப்போராளி, "அது உண்மைதான். ஆனால், மொத்த போரில் நாங்கள் தான் வென்றொம்" என்றார்.
ஆகவே, இந்த சின்ன சின்ன தந்திரோபாய பின்னகர்வுகளை - ஆயிரக்கணக்கான சிங்கள அயோக்கியர்களைக் கொன்று - போராட்ட சக்தியை தக்கவைக்கும் தந்திரோபாத்தை கண்டு மனம் தளரக் கூடாது.
ஆக வியட்நாமில் அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக வியட்நாமியப் போராளிகள் கையாணட அதே போர்தந்திரத்தை, புலிகள் இப்போது பின்பற்றி இருக்கிறார்கள்.
தங்களுடைய ஆயுதங்களையும், போராளிகளையும் பின்நகர்த்திய புலிகள், தங்கள் போராட்ட பலத்தினை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
வியட்நாமிய போராளி ஒருவரைப் பார்த்து, ஒரு அமெரிக்கச் சிப்பாய், வியட்நாமியப்போரில் ஒவ்வொரு ஒரு போரிலும், உங்களை நாங்கள் தோற்கடித்தோம்." அதற்கு அந்தப்போராளி, "அது உண்மைதான். ஆனால், மொத்த போரில் நாங்கள் தான் வென்றொம்" என்றார்.
ஆகவே, இந்த சின்ன சின்ன தந்திரோபாய பின்னகர்வுகளை - ஆயிரக்கணக்கான சிங்கள அயோக்கியர்களைக் கொன்று - போராட்ட சக்தியை தக்கவைக்கும் தந்திரோபாத்தை கண்டு மனம் தளரக் கூடாது.
புதன், 6 ஆகஸ்ட், 2008
டைம்ஸ் ஆப் இண்டியாவின் முதலைக் கண்ணீர்
சோவியத்தை ஐந்தே வருடங்களில் பசிப்பிணி இல்லாத நாடாக மாற்றிய காவிய நாயகன் மேதகு ஸ்டாலின் அவர்களின் மீது அவதூறுகளை வாரி இறைத்த, மேற்கு ஏகாதிபத்திய கைகூலி சோல்ஸினிஸின் மரணமடைந்துள்ளான்.
முன்னாள் கோமாளி கோர்ப்பச்சேவ், இந்நாள் அடியாள் புடின், அமெரிக்க ஜெர்மனி எஜமானர்கள் இரங்கலை வெளியிட்ட டைம்ஸ் ஆப் இண்டியா, ருஷ்ய மக்கள் கண்ணீர் கடலில் மூழ்குவதாக கதை விட்டு தன் ஏகாதிபத்திய விசுவாசத்தை காட்டியுள்ளது.
மேலும், எப்போதுமே ஈழ விடுதலைப் போராட்டச் செய்திகளை ஒருதலைப்பச்சமாக இருட்டடிப்பு செய்வதுடன், அரசாங்க புள்ளி விவரங்களை மட்டும் வெளியிடும் இந்த இதழ், மற்ற இதழ்கள் பெயரளவிற்கு போடும் புதினம் அல்லது தமிழ்நெட் செய்திகளையும் போடுவதே இல்லை.
முன்னாள் கோமாளி கோர்ப்பச்சேவ், இந்நாள் அடியாள் புடின், அமெரிக்க ஜெர்மனி எஜமானர்கள் இரங்கலை வெளியிட்ட டைம்ஸ் ஆப் இண்டியா, ருஷ்ய மக்கள் கண்ணீர் கடலில் மூழ்குவதாக கதை விட்டு தன் ஏகாதிபத்திய விசுவாசத்தை காட்டியுள்ளது.
மேலும், எப்போதுமே ஈழ விடுதலைப் போராட்டச் செய்திகளை ஒருதலைப்பச்சமாக இருட்டடிப்பு செய்வதுடன், அரசாங்க புள்ளி விவரங்களை மட்டும் வெளியிடும் இந்த இதழ், மற்ற இதழ்கள் பெயரளவிற்கு போடும் புதினம் அல்லது தமிழ்நெட் செய்திகளையும் போடுவதே இல்லை.
லேபிள்கள்:
டைம்ஸ் ஆப் இண்டியா,
பார்ப்பனிய விசுவாசம்
செவ்வாய், 5 ஆகஸ்ட், 2008
தமிழ்நாட்டுத் தமிழர்கள்
http://www.tamilnaatham.com/articles/2008/aug/special/nilavaram20080804.htm - என்ற கட்டுரைக்கு என்னுடைய மறுபதில்.
யார் முயன்றாலும் , மீட்க முடியாத அளவிற்கு மிகச் சிறந்த (உலக நாடுகள் எல்லாம் மெச்சக் கூடிய) நுகர்வோர்களாகத் தமிழ் நாட்டுத் தமிழர்கள் இன்று மாற்றப்பட்டு விட்டார்கள். ரஜினியின் முகப் போலிவின் மர்மம் என்ன ? மற்றும் நமீதாவின் உள்ளாடை என்ன பிராண்ட் என்பது மட்டும் தான், இந்திய இறையாண்மைக்குட்பட்ட - அனுமதிக்கப்படும் சமூக நலன் சார்ந்த விவாதங்கள். புயல்களெல்லாம் தோட்டத்தில் ஓய்வெடுக்கப் போய்விட்டன. மூதறிஞசர்களெல்லாம் முதலாளிகளாகி வெகு நாட்களாகி விட்டது !!!
இனி மெல்லத் தமிழினி சாக வேண்டியது தான் பாக்கி !!!!
அறிவுடைநம்பி
http://purachikavi.blogspot.c
யார் முயன்றாலும் , மீட்க முடியாத அளவிற்கு மிகச் சிறந்த (உலக நாடுகள் எல்லாம் மெச்சக் கூடிய) நுகர்வோர்களாகத் தமிழ் நாட்டுத் தமிழர்கள் இன்று மாற்றப்பட்டு விட்டார்கள். ரஜினியின் முகப் போலிவின் மர்மம் என்ன ? மற்றும் நமீதாவின் உள்ளாடை என்ன பிராண்ட் என்பது மட்டும் தான், இந்திய இறையாண்மைக்குட்பட்ட - அனுமதிக்கப்படும் சமூக நலன் சார்ந்த விவாதங்கள். புயல்களெல்லாம் தோட்டத்தில் ஓய்வெடுக்கப் போய்விட்டன. மூதறிஞசர்களெல்லாம் முதலாளிகளாகி வெகு நாட்களாகி விட்டது !!!
இனி மெல்லத் தமிழினி சாக வேண்டியது தான் பாக்கி !!!!
அறிவுடைநம்பி
http://purachikavi.blogspot.c
ஞாயிறு, 27 ஜூலை, 2008
இனிய பாடல்கள்
தமிழில் என்றும் பதினாறாக இனிக்கின்ற பாடல்களை தறவிறக்கம் செய்து கொள்ளலாம். அறிவுடைநம்பி.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
