வெள்ளி, 17 ஏப்ரல், 2009

மின்னல் வேகத்தில் சாகும் என் தமிழினம் !

ஏய் தமிழகமே ! நீ என்ன இந்திய உற்பத்திப் பொருட்களை நுகரும் எருமை மாட்டுக் கூட்டம் மட்டும் தானா ? உன் உயிர் போகும் போது தான், உனக்கு சுரணை வருமா ? அல்லது அப்போதும், சட்டத்திற்கு உட்பட்டு அமைதியாக உயிரை விடுவாயா ?

இரத்தக்கண்ணீர் வடிக்கின்ற என் தமிழ் சமுதாயம்

0 கருத்துகள்: