வெள்ளி, 22 மே, 2009

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் !!! - விடுதலைப்புலிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

உலகத் தமிழர்களின் உயிர்மூச்சு - புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கின்றார் என முதல் முறையாக புலிகள் அதிகாரப் பூர்வமாக அறிவித்து இருக்கின்றார்கள்.

புலிகளின் புலனாய்வுப் பிரிவுப் போராளி அறிவழகன் என்பவர், தமிழ்நெட் இணையதளத்திற்கு அளித்தப் பேட்டியில் இத்தகவலை அறிவித்து உள்ளார்.

0 கருத்துகள்: